Jump to content

பிரான்சில் அன்னை பூபதி அவர்களின் 24 வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளார்கள் நினைவு நாளும்.


Recommended Posts

ஈகைச்சுடரினை மாவீரர் மணிமகனின் பெற்றோர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம், தாயகத்தாயின் நினைவு பாடல்கள் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

வாத்திய இசை நந்தியார் தமிழ்ச்சோலையினரும், அதனைத் தொடந்து பெண்கள் அமைப்பு பூபதி அம்மா ஈகம் பற்றியும், புலம்பெயர் தமிழ்ப்பெண்களின் பணிபற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.

தாயவளே உம்மை போற்றுகின்றோம் என்ற பாடலுக்கு (ஓன்லி சூபா) தமிழ்ச்சோலையும்

அன்னை பூபதி அணையாத்தீபம் பாடலுக்கு (செவரோன் தமிழச்சோலையினரும்) கவிதை (பெண்கள் அமைப்பினரும் மரியாதைக்குரிய மாமனிதத்தாயே பாடலுக்கு (குசன்வில் தமிழ்ச்சோலை செவரோன் தமிழ்ச்சோலை) நீராடிய குளம் எங்கே பாடலுக்கு (ஓன்லி சூபா தமிழ்ச்சோலை) குருதியில் நனைந்த மண்ணடா பாடலுக்கு (லாக்கூர்னேவ் , பொபினி தமிழ்ச்சோலையினரும்) ஈழம் விளைகின்ற தமிழீழ நாடே பாடலுக்கு (றான்சி தமிழ்ச்சோலை) சிறப்புரை (தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும்) மண்ணில் கொண்ட காதல் தான் பாடலுக்கு (இவ்றி தமிழ்ச்சோலை) அன்னை தேசமே அன்னை தேசமே (செவரோன் தமிழ்ச்சோலை) நடனம் மின்னல் இடி பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவர்களும் விடுதலைப் பாடல்கள் (கலைபண்பாட்டுக்க கலைஞர்கள் வழங்கியிருந்தனர்.

நினைவு நாளின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவு பெற்றன . அன்னையின் ஈடுஇணையில்லா ஈகத்தினை நினைவுகூர நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

http://thaaitamil.com/?p=16194

annai_fr_01.jpg

annai_fr_02.jpg

annai_fr_03.jpg

annai_fr_04.jpg

annai_fr_05.jpg

annai_fr_06.jpg

annai_fr_07.jpg

annai_fr_08.jpg

annai_fr_09.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.