ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் போருடன் இலங்கையின் வரலாற்றை புதிதாக எழுதுவதற்கு சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினரும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும், சிங்கள அரசியல் தலைமைகளும் புறப்பட்டுள்ளனர். இவர்களைப் பொறுத்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை வரலாறு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளதென்ற கருத்தியலைக் கொண்டவர்களாக உள்ளனர். இந்த கருத்தியலில் இலங்கையின் இன விவகாரம் குறித்துக் கூட தென்னிலங்கையின் நிலைப்பாட்டில் சடுதியான ஒரு மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தவுடன் மேற்கூறிய மனப்போக்கு தென்னிலங்கையின் அனைத்து மட்டங்களிலும் மிக ஆழமாக எதிரொலித்தது. இந்த சக்திகளைப் பொறுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்கள…
-
- 0 replies
- 689 views
-
-
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிற்கு எதிராக லண்டனில் வழக்கு லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உலகத் தமிழர் பேரவை சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும் நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்த…
-
- 5 replies
- 592 views
-
-
தகுந்த பாதுகாப்புக் கொடுக்காது நினைவு தினத்தில் மாத்திரம் மலரஞ்சலி செலுத்துவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை.யாழ்ப்பாணத்தில் கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களால் ஏறி மிதிக்கப்பட்டு காயப்பட்டிருக்கும் தந்தை ஒருவரின் புகைப்படம் தந்தை செல்வா நினைவுத் தூபியின் மேல் 'செக்கென்ன... சிவலிங்கம் என்ன' என்று தெரியாத கூட்டங்கள் ஏறி நிற்கும் காட்சி thx http://newjaffna.com
-
- 2 replies
- 913 views
-
-
Human rights in Sri Lanka Delhi’s Departure From Normal Practice salman haidar A sense of outrage pervades Sri Lanka after the passing of a resolution in the UN Human Rights Council critical of that country. The chief mover of the resolution was the USA, which has become the main target of public indignation. Street demonstrations have taken place and calls made for the boycott of US goods. The resolution was passed despite strong efforts by Sri Lanka to lobby against it; large numbers of senior state functionaries were deployed for the purpose. Despite the effort made, there was no stopping it, the resolution went through, and the angry aftermath continue…
-
- 0 replies
- 478 views
-
-
சர்வதேச-சிறீலங்கா முரண் ,விடுதலையை எமதாக்க என்ன செய்யவேண்டும்? ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு இந்தியா நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பதாக’வும் ஊடகங்களில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இறுதிநாளன்று இதனை வரவேற்றதுடன் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. எப்போதும் சிறீலங்காவைக் காப்பற்ற மட்டுமே முனைகின்ற இந்தியா, இம்முறை கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட…
-
- 1 reply
- 686 views
-
-
இத்தாலி திறிவேறோ நகரசபையின் கூட்டத்தில் சணல்-4 காணொளி 26-03-2012 அன்று இத்தாலி பியமொந்தே மானிலத்தில் உள்ள திறிவேறோ நகரசபையின் அனைத்த கட்சிகளும் பங்கெடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பைச்சேர்ந்தோரால் சணல் 4 இல் வெளியான தமிழினப்படுகொலை தொடர்பான காட்சிப்பதிவுகள் காண்பிக்கப்பட்டு தமிழ் மக்களின் வரலாறும் இன்றைய நிலை தொடர்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து நகர முதல்வர் உரையாற்றுகையில் ; தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை ஓரளவு அறிந்திருக்கிறேன் ஆனால் இவ்வாறான மனித வதைகள் நடந்ததை இப்போதுதான் காட்சியாக பார்த்தேன் என்று கூறி இனியும் நாம் காலம் தாட்தாது இன்னும் மக்கள் அழிவதற்கு முன் நாம் அனைவரும் இதை தடுக்கவேண்டும் என்றார். தொடர்ந…
-
- 2 replies
- 792 views
-
-
ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா யோசனை தொடர்பில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாடின்றி, அவசரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம், தமக்கு வழங்கிய, உறுதிமொழிகளை நிறைவேற்றினால், தமது கட்சி எதிர்காலத்தில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவது குறித்து தீர்மானிக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75606/language/ta-IN/article.aspx
-
- 5 replies
- 869 views
-
-
தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது. முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும்…
-
- 20 replies
- 2k views
-
-
'பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 14:49 ஜிஎம்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி 'சர்வதேச தலையீடு இன்றி எதுவும் நடக்காது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
வவுனியா செட்டிகுளத்தில் இன்று மாலை திடீரென வீசிய சூறாவளியினால், மனிக்பாம் முகாமில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மினி சூறாவளியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தற்காலிக வீடுகளின் கூரைத் தகடுகள் பறந்து சென்று தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்த 9 பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கதிர்காமர் முகாமில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். காற்று காரணமாக அங்கு மின்சாரம் தடைபபட்டு …
-
- 5 replies
- 877 views
-
-
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லாவூட் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதி ஒருவர் மீது சேர்கோ என்ற நிறுவன காவலாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லாவூட் அகதி முகாம் ஆலோசனைக் குழுவொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், ஒரு நபர் மாத்திரம் சிகிச்சைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் சேர்கோ எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தில் 20 காவலாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 5 அல்லது 6 பேர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகவும் அகதி அதிரடி கூட்டணி கட்சியின் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார். இன்று (31…
-
- 2 replies
- 732 views
-
-
ஈழத்து காந்தி எனப் போற்றப்பட்ட செல்வாவின் 114 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இன்று நடத்தப்பட்டது. thx http://newjaffna.com ஈழத்து காந்தி எனப் போற்றப்பட்ட செல்வாவின் ஜனன தினத்தில் இன்று, அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் மாலை அணிவித்தல் மற்றும் மலர் வணக்கம் போன்றவற்றுடன், இன்றைய நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், மற்றும் ஆனந்த சங்கரி, மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இதன் த…
-
- 1 reply
- 767 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 9ம் திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 9ம் திகதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் வைகோ 9ம் திகதி ஆஜராகி வாதாடுகிறார் என தமிழக செய்திக் குறிப்பு ஒன்று …
-
- 4 replies
- 693 views
-
-
மின் விளக்கை அணைத்து புவி மணித்தியாலத்தை அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை இன்று இரவு 8.30 – 9.30 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் வீடுகளிலுள்ள அநாவசியமான ஒரு மின் விளக்கையாவது அணைத்து வைப்பதன் மூலம் 2012 புவி மணித்தியாலத்தை அனுஷ்டிப்பத்தில் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38629-2012-03-31-06-31-56.html உலகளாவிய ரீதியான நடைமுறை! http://www.earthhour.org/
-
- 1 reply
- 555 views
-
-
பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்னவிற்கு அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளராக பணியாற்றும் சஜின் வாஸ் குணவர்தன நேற்றிரவு (30) வெளிவிவகார அமைச்சின் நடத்திய விசேட கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தயான் ஜயதிலக்க என்பது குறிப்பிடத்தக்கது. ”அண்மைக் காலகமாக ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு தயான் தெரிவித்திருந்த கருத்துக்களினால் ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளார். அத்துடன், அந்தக் கருத்துக்களை அரசாங்கத்தை…
-
- 8 replies
- 1.1k views
-
-
வாகரையில் இளைஞர் கடத்தல் மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வானில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸில், உறவினர்கள் நேற்று புதன்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளனர். பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்த கிசோத் (வயது 22) என்ற இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவ் இளைஞரின் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தையை விசாரித்ததாகவும் அவர் வீட்டில் இல்லாத நிலையில் இவ் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வாகரைப் பொலிஸார்…
-
- 1 reply
- 487 views
-
-
ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பெருந்துயராக அமைந்த, மே-18 தமிழீழ தேசிய துக்க நாளினை, உலகளாவிய ரீதியில் முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது. நா.த.அரசாங்கத்தின் அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, சிறப்பாக கூடவுள்ள அரசவை, தொலைத்தொடர்பு வழிமுறையூடாக சனிக்கிழமை (31-03-2012) இடம்பெறுகின்றதென, அவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். http://youtu.be/U2ZkYdI9vaw அனைத்துக் கண்டங்களிலும் உள்ள நா.த.அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், தமிழீழ தேசியத் துக்க நாளினை உலகளாவியரீதியில் முன்னெடுப்பதற்குரிய செயற்திட்டங்கள் தொடர்பில் விவாதிப்பார்கள் என, அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள…
-
- 0 replies
- 420 views
-
-
சுவிஸில் அச்சுறுத்தலின் பின்னணியில் யார்? விசாரிக்க கோருகிறது சர்வதேச அமைப்பு ! Published on March 30, 2012-2:07 pm · சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதங்களை அனுப்பியதன் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்வதற்காக ஜெனிவாவுக்கு வந்த குழுவும் இருப்பதாக அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் (Society for Threatened People (SPT) ஜெனிவாவில் உள்ள பிரதிநிதி அன்கெலா மத்லி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக 20Minuten பத்திரிகை விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடிதங்கள் அனுப்பியது தொடர்பாக செய்தியை இரு தினங்…
-
- 2 replies
- 726 views
-
-
ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிக்க பராக் ஒபாமா அங்கீகாரம் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று அங்கீகாரம் அளித்துள்ளார். இத்திட்டத்தின்படி, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்படும். ஈரானிய எண்ணெய் விற்பனையை கையாளும் ஈரானிய மத்திய வங்கியை உலக பொருளாதாரத்திலிருந்து தனிமை படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது. சீனா, தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன், கிறீஸ், இத்தாலி என்பன ஈரானியலிருந்து அதிக எண…
-
- 4 replies
- 802 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவதை தடுக்க கடந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருந்த போதும், அது பெரியளவில் வெற்றி பெறவில்லை. கடந்தமாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபா என இருந்த சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இந்தமாதம் கடுமையாக சரிந்தது. உச்சஅளவாக, இது கடந்த 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது. இந்தநிலையில் டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பை 125 ரூபாவாக நிலைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தளம்பலான நிலையே காணப்பட்டது. டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி கடந்த வியாழக்கிழமை 127.60 ரூபாவாக உயரந்தது. ஆனால் நேற்றுமால…
-
- 2 replies
- 763 views
-
-
புத்த மதத்தை தழுவிய நாளில் இருந்து மனித உரிமைகள் தொடர்பில் பழக்க, வழக்கங்களை கற்றுக்கொடுத்த இலங்கை;கு, மனித உரிமை என்பதை வார்த்தைகளில் மாத்திரம் வரையறுத்துள்ள நாடுகள், மனித உரிமைகள் குறித்து இலங்கைக்கு கற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உண்மையிலேயே மனித உரிமைகளை மீறி வருவது யார் என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கண்ணாடி வீடுகளில் வசிப்போர் ஏனையோர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட பிரதேசத்தில் பாடசாலை கட்டடம் ஒன்றை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளை மீறும் அடிமை தொழில் இலங்கையின் வரலாற்ற…
-
- 1 reply
- 611 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர் உதவிகளுக்காக அவர், அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் அபிவிருத்திகளை பார்வையிடுமாறும் கோத்தபாய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75600/language/ta-IN/article.asp…
-
- 0 replies
- 902 views
-
-
இலங்கையின் வரலாற்றில் முதலாவது மன்னனும் தமிழன் தான் இலங்கையின் வரலாற்றில் இறுதியாக ஆண்ட மன்னனும் தமிழன்தான். இது வரலாறு. சிங்கள மக்களின் நூல் என்று சொல்லப்படுகின்ற மகாவம்சம் உண்மை அல்ல திட்டம் இட்டு சோடிக்கப்பட்டது. அந்த மகாவம்சம் கூட இந்த நாட்டின் முதலாவது மன்னன் தமிழன் என்பதைக் காட்டியிருக்கிறது. இந்த நாட்டின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்களது வரலாற்று தடயங்களை பதிவு செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கலாபூஷணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிகுடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்து நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி கிராம தலைவரும் முகாமை ஆலய…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது. போர்க்குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை நிறுவ வேண்டும் என்றாலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடருமாறு நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிட்டார்க், விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனவே இலங்கைக்க…
-
- 2 replies
- 697 views
-
-
தலைவர்கள் பிறக்கிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-31 08:20:20| யாழ்ப்பாணம்] அண்ணல் மகாத்மா காந்தியை கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான். காந்தியின் மறைவு தொடர்பில் உலகம் முழுவதிலும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. சீன அறிஞர் ஒருவர் தனது இரங்கல் செய்தியில், ‘ மகாத்மா காந்தி என்றொரு மனிதர் இந்த உலகில் வாழ்ந்தது உண்மையா? என்று எதிர்கால சமூகம் கேட்கும்’ என்றார். ஒரு தலைவன்-தியாகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காந்தி நல்ல எடுத்துக்காட்டு. எங்களிடமும் தந்தை செல்வநாயகம் ஈழத்தின் காந்தியாகப் போற்றப்பட்டார். அத்தகைய பெருந்தகையின் பிறந்த நாள் இன்று. அந்தத் தியாகியின் - தன்னலமற்ற பெரும் தலைவனின் பிறந்தநாளில் அவர் எப்படி வ…
-
- 3 replies
- 857 views
-