Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது!- ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க இலங்கையின் பொருளாதார செயற்திட்டங்களின் போது இந்தியாவுக்கு தேவையற்ற சலுகைகளை அளித்து அந்நாட்டுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை அரசு பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுக்கும்போது இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டே செயற்பட்டதாகவும் ஹெல உறுமய தலைவர் கூறினார். ஜெனீவாவில் நிறைவேற…

    • 0 replies
    • 482 views
  2. இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - ஏ.எஸ்.கல்கட் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நாடு மனிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல் எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் …

    • 9 replies
    • 1.2k views
  3. எத்தனை தடைகள் வந்தாலும் தமது நடவடிக்கைகள் ஓய்ந்துவிடப் போவதில்லை என்று இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து சற்று தொலைவிலுள்ள பண்டாரகம என்ற இடத்தில் நடந்த பொது நிகழ்வொன்றிலேயே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். சதிகாரர்களினதும் தேசத்துரோகிகளினதும் பிரச்சாரங்களுக்கு நாட்டில் இடம்கொடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். ஜெனீவா பிரேரணையை ஆதரித்த நாடுகள் அதன் பிரதிபலன்கள் குறித்து சிந்தித்துப்பார்க்க நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இதேவேளை, ஜெனீவா பிரேணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் குறித்தும் அவர் விமர்சித்துப் பேசினார். வடக்குப் பக்கமே போயி…

    • 6 replies
    • 1k views
  4. இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா நடந்துள்ளது- சீமான் சென்னை: கொலைகாரான இலங்கைக்கு சாதகமாகவே இப்போதும் இந்தியா நடந்துள்ளது. முன்பு தமிழனுக்கு எதிராக நின்று கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. இலங்கை அரசின் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, அந்தப் படுகொலையில் தன் பங்கை மறைக்க அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் …

    • 1 reply
    • 731 views
  5. Sri Lanka warns India of Kashmir repercussions’ UN vote on rights abuse ‘may set a precedent' olombo: Sri Lanka yesterday warned India of possible repercussions over Kashmir after it voted for a US resolution in Geneva on rights abuses during its war on the Tamil Tigers. Government spokesman Lakshman Yapa Abeywardena said some countries or groups might use the vote on Sri Lanka as a precedent to bring a similar resolution on India over the Kashmir dispute, Xinhua reported. Sri Lanka was, however, mindful that India acted as a result of immense pressure from Tamil political parties, Abeywardena, the acting media minister, said. Much to the disappointment…

    • 1 reply
    • 1.2k views
  6. இலங்கைக்கு எதிராக வாக்கலித்ததால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்கிற ஏ.எஸ்.கல்கட் அவர்களின் கூற்று தவறானது திரு கல்கட் அவர்களே, உங்கள் கூற்று தப்பானது. இலங்கை புலிகள் அழிக்கப்பட்டு விட்டது என்றது. ஆனால் இலங்கை அரசு இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் கட்டி எழுப்பும் இராணுவ மயமாக்கலின் structure and pattern of the militarization தொடர்பாக ஆராய்கிறவர்கள் உங்கள் கூற்றை மறுதலிப்பார்கள். மன்னார் மாவட்டக் கரைகள், கச்சதீவு, நெடுந்தீவு முல்லைத்தீவு மாவட்டக் கரைகள், வன்னிப் பகுதிகள் என அவர்கள் கட்டி எழுப்பும் இராணுவ அமைப்புகள் இரண்டாவது IPKF வரவை இலங்கை எதிர்பார்த்துத் தயாராகுவதையே உணர்த்துகிறது. நெடுந்தீவு போன்ற இடங்களில் அவர்கள் தொலை தொடர்புக் கோபுர …

    • 3 replies
    • 919 views
  7. தீர்மானம் நிறைவேற்றினாலும் நாட்டின் இறையாண்மையில் எவரும் தலையிட அனுமதியோம் நீதிக்காக உயிர் துறப்பது மேல் - ஜனாதிபதி ஆவேச உரை இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் எமது நாட்டின் இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீது எந்த வொரு அச்சுறுத்தல்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் களுத்துறை பண்டாரகமவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்…

    • 6 replies
    • 660 views
  8. [ Saturday, 24 March 2012, 12:26.28 PM. ] 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அரசாங்கம் பெற்ற வெற்றிக்கு, எந்தவொரு உலக நாடும் உதவி செய்யவில்லையென ராஜபக்‌ஷ ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அத்துடன், யுத்த வெற்றி உள்நாட்டவர்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் பெறப்பட்டதாகவே வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். எனினும், யுத்தத்தின் இறுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு எவ்வகையிலான தொடர்புகளை இலங்கையுடன் பேணிவந்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினால் ஸ்தாபிக்கப்பட்ட ''மென் ஸ்டீம்'' அணியின் முக்கி…

    • 0 replies
    • 627 views
  9. [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 01:37.24 AM GMT ] [ வீரகேசரி ] ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து 'இந்தப் போரில் வெற்றியடைவோம்'' என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது. தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்…

    • 0 replies
    • 973 views
  10. அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது. அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம். இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பமாகப் போகும் இரண்டாம் ப…

    • 0 replies
    • 751 views
  11. ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்கான முதற்படி என்று கனடியப் பராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி கருத்தை மேற்படி கட்சியின் மனிதவுரிமைகளிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பான உறுப்பினருடன் இணைந்து தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரங்களிற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் லவடிர் கருத்துத் தெரிவிக்கையில் தங்களது கட்சி ந…

    • 0 replies
    • 830 views
  12. இலங்கை சுயமாக செயல்படும்: ராஜபக்சே கொழும்பு, மார்ச். 24- ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தோற்டிக்க இலங்கை தீவிர முயற்சி செய்தது. ஆனால் 24 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது. எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் குழப்பத்தில் இருந்த இந்தியா ஓட்டெடுப்பின் போது இலங்கைக்கு எதிரான தீமானத்தை ஆதரித்து வாக்களித்தது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்சே கூறியதாவது, "ஜெனீவா …

    • 1 reply
    • 904 views
  13. நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா. தவறான புரிந்துணர்வைகொண்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார். விவாதத்தில் பங்குகொள்ள வந்திருந்த இலங்கை மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வின்போது முன்னொருபோதும் இல்லாத வகையில், மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு 71 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை அரசாங்…

  14. http://www.unmultimedia.org/tv/webcast/ channel 12 இனை தெரிவு செய்க தற்போது வாக்கெடுப்புக்கான பூர்வாங்க கலந்துரையாடல் நடைபெறுகிறது

  15. Started by narathar,

    A protest was held today opposite the Fort Railway stations urging Sri Lankans to boycott all US products. The protest was combined with the distributions of leaflets. The campaign was organized by the Federation of National Organisations. http://www.dailymirror.lk/

  16. உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலைங்கத்தில் தெரிவித்துள்ளது. அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்கள…

  17. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் ‘சமநிலையான அம்சங்களை’ அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். “சாத்தியமான முன்னோக்கிய வழியை கண்டறிவதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் நெருக்கமாக தொடர்பிலிருக்குமாறு எமது தூதுக்குழுவினருக்கு நான் அறிவுறுத்த…

    • 3 replies
    • 809 views
  18. ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் ச…

  19. அமேரிக்கா இலங்கை மீது நிதி பொருளாதார தடையை விதிக்கலாம் ஈரான் விவகாரத்தில் இலங்கை உட்பட பதினொரு நாடுகள் மீது நிதி சம்பந்தப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்காவிதிக்கலாம் என உருசியாவின் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளதாக டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.ஈரான் இடமிருந்து மசகு எண்ணெயை பெறவேண்டாம் என அமெரிக்கா கேட்டிருந்தது,அதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிக்க அது கேட்டிருந்தது. அத்துடன் அமெரிக்கா டாலரில் ஈரானுக்கு கொடுக்குமதியை மேற்கொண்டால் அது பொருளாதார பயங்கரவாதமாக கருதப்படும் எனவும் கூறியிருந்தது. Financial sanctions by US on SL likely-report Sri Lanka is among eleven countries which may be subjected to American financial sanctions for failing to cut on oi…

    • 0 replies
    • 1.2k views
  20. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. 22.3.2012 வியாழக்கிழமை இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இந்தியா, நோர்வே உட்பட்ட 24 நாடுகள் இத் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் சீனா, ருஸ்யா, கியூபா, வங்களதேஷ் உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா பகீரத முயற்சி எடுத்த போதும் அது கைகூடவில்லை. நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைத்துலக அரங்கில் சிறிலங்கா பெரியதொரு இராஜதந்திரத் தோல்வியினைச் சந்தித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணை என்ற ஈழத் தமிழ…

  21. தமிழினப் படுகொலைக் காட்சிகளை ஒளிபரப்பி அகில உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்களால் நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது. சனல் 4ற்கு நன்றி தெரிவிக்கும் அட்டைகளையும் பதாகைகளையும் நிகழ்வில் பங்கு கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். ஈழதேசம். http://www.eeladhesa...chten&Itemid=50

  22. Started by akootha,

    பாடம் ! இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்டப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழும் வகையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தன் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் வசித்த பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.…

  23. இலங்கை வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரியான பெண் ஒருவர் அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக செயல்பட்டு வருகின்றார் என்று திவயின பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்து இருக்கின்ற தகவல்களின்படி இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு வேண்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் பலவற்றையும் இவர் வெளிநாட்டுச் சக்திகளுக்கு கொடுத்து இருக்கின்றார் என்று இச்செய்தியில் சொல்லப்பட்டு உள்ளது. இவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் இலங்கைக்கான தூதுவராக ஒரு முறை நியமிக்கப்பட்டவர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இவருக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் செய்…

  24. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாவிடின் சர்வதேச விசாரணை, தடைகள் வரலாம்: ஐ.தே.க. தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடனடியாக அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக தடைகளும் சர்வதேச விசாரணையும் கொண்டுவரப்படலாம் என அரசாங்கத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 'நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்காதுவிடின் நாட்டில் பெரும் அரசியல், பொருளாதார சிக்கல்கள் தோன்றும். சர்வதேச விசாரணை ஒன்று எம்மீது திணிக்கப்பட முன், நாம் இவ்வருடமே எமது விசாரணையை செய்யவேண்டும். நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.