ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143362 topics in this forum
-
பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி! தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லா…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம் இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர். Sri Lanka Unfazed by U.N. Rights Resolution As expected, Sri Lankan leaders rejected the resolution. Minister Mahinda Samarasinghe, head of the Sri Lankan delegation in Geneva, termed it as misconceived, unwarranted and ill timed. "Shouldn’t we be given more time and space?" "As far as Sri Lanka is concerned, our policy in respect of all matters will continue to be guided by the vital intere…
-
- 23 replies
- 2.6k views
-
-
இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அல்லது பரபரப்பாகக் காட்டப்பட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மேற்படி தீர்மானம் உத்தேச பிரேரணையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தாமை தொடர்பில் எமது அதிருப்தியினை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் ஏற்கனவே பிரேரிக்கப்பட்டதனை விடவும் மிகவும் நலிதாக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிய…
-
- 3 replies
- 476 views
-
-
அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணையும் மனித உரிமை பேரவையின் தீர்மானமும், அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
எமக்கு ஆதரவு தந்த கூடன்குளம் மக்களுக்கு ஆதரவு தந்து புலத்தில் உள்ள தமிழர்கள் அமைப்புக்களும் போராட்டங்களை நடாத்த வேண்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
-
- 9 replies
- 1.1k views
-
-
When victims of mass abuse are ignored they are twice victimized: first by their oppressors, secondly by the world's indifference. That's why few failures in the field of human rights are more discouraging than the old double standard of favouring one set of victims over another. Just ask the ethnic Tamil's of Sri Lanka. In the past three years they've absorbed brutality, military defeat and world indifference all at once, as other of the world's injustices took centre stage. In the spring of 2009, at the end of that country's long civil war, as many as 40,000 Tamil civilians were allegedly slaughtered by the Sri Lankan military as the insurrection by the Tamil Tige…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நா.வின் பங்களிப்பை இலங்கை ஏற்க வேண்டிய முன்நகர்வு நவநீதம்பிள்ளை சூசகமாகத் தெரிவிப்பு மனித உரிமைகள், பதிலளிக்கும் கடப்பாடு போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணும் தனது உள்நாட்டுப் பொறிமுறைகளில் ஐ.நா.வின் பங்களிப்பை விரைவில் இலங்கை ஏற்றுக்கொள்ள வைக்கக்கூடிய முன்நகர்வாக மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகள், உறுதிப்பாடுகளை நாடுகளும் சம்பந்தப்பட்டோரும் அமுல்படுத்தும். அவர்களின் முயற்சிகளுக்கு உரிய வேளையில் தரமான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கான சர்வதேச முயற்சிகள் ஒன்று கூடிவருவதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை "சிறப்பான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து ஜெனீவா சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதிக்கு அநாமேதய மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சிகள், இலத்திரனியல் ஊடகங்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்ட பலவற்றில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக கருத்துக்…
-
- 2 replies
- 470 views
-
-
ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலேயே கிரீன்ஸ் செனட்டர் லீ ரியானோன், சிறீலங்காவை போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்கச் செய்திட சர்வதேச சமூகம் மேற்கொண்ட நீண்ட நாள் எதிர்ப்பார்க்கப்பட்ட முதல் நடவடிக்கை இது என்றார். மேலும் அவர் கூறுகையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் சர்வதேச சமூகம் சிறீலங்காவின் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு உட்பட விரும்ப வில்லை என்பதைக் காட்டியிருக்கிறது என்றார். மேலும் 2009-ல் சிறீலங்காவிற்கு ஆதரித்து வாக்களித்த நைஜீரியா, கேமரூன், இந்தியா போன்ற நாடுகளும் இப்போது அந்நாட்டுக்கு எதிராக வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மீது கொடுஞ்செயல்கள் நடைபெற்றதற்கு…
-
- 0 replies
- 676 views
-
-
Sri Lanka's state-controlled media has described journalists as "traitors" following the UN human rights council's call for an investigation into the country's alleged abuses during its war against Tamil separatists. In an attack on Sri Lankan journalists, both at home and in exile, state television accused them of "betraying the motherland." Although the broadcaster did not name the journalists who had participated in the human rights council sessions, it screened "thinly disguised photographs of them" and said it would reveal their names soon. Journalists in the capital, Colombo, told the Committee for the Protection of Journalists (CPJ) they were concerned …
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானத்தை நீர்க்கச் செய்தது இந்திய அரசு இப்போதுதான் இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமை அவையின் தீர்மானத்தையும், அறிக்கையையும் படித்தேன். நீங்களும் படித்திருப்பீர்கள். இந்தத் தீர்மான நகல் கிடைத்தவுடன் என்ன நடக்கப் போகிறது என நான் எழுதினேனோ (amarx.org/?p=407) அது 100 சதம் அப்படியே நடந்துள்ளது. இந்திய முயற்சியில் தீர்மானம் நீர்க்கடிக்கப்பட்டுள்ளது. நான் கூறியிருந்தவாறே மூன்றாவது பத்தியில் இருந்த முக்கிய நிபந்தனை வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து, இலங்கை அரசின் ஒப்புதலுடன் மட்டுமே விசாரணை ஆணையம் குறித்த தொழில் நுட்ப உதவிகளை ஐ.நா அளிக்க முடியும் எனத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது.. ஆக, ராஜபக்சே குடும்பத்தினரால் தேர்வு செய்யப…
-
- 0 replies
- 841 views
-
-
3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.
-
- 23 replies
- 2.3k views
-
-
ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில மீடியாக்கள்! வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2012, 14:59 [iST] A A A Newsletter Its Free! உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் Ads by Google Autoverzekering afsluiten www.independer.nl/autoverzekering Sluit nu binnen 5 minuten de goedkoopste autoverzekering af! Ads by Google Download Google Chrome Snel & Eenvoudig Zoeken met De Webbrowser van Google! www.google.com/Chrome சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நார்வே: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் பேச்சுக்கான ஏற்பாடுகளை எரிக்சொல்ஹெய்ம் மேற்கொண…
-
- 1 reply
- 496 views
-
-
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 03:50.15 AM GMT ] [ தற்ஸ்தமிழ் ] இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய செய்தி காட்டூத் தீ போல நேற்று மாலையில் தமிழகம் முழுவதும் பரவியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக…
-
- 1 reply
- 873 views
-
-
அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் இடமளிக்கமாட்டார்கள்- வீரவன்ஸ! Published on March 23, 2012-11:22 am · ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘”ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. ஆனால் இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. அது உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெ…
-
- 3 replies
- 821 views
-
-
சிகிரியாவில் சுனாமியானாலும் மகிந்தவிடம் இருந்து சுனாமி ஏற்படாது - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறி…
-
- 0 replies
- 576 views
-
-
எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கை – அடங்கிப்போனது சிறிலங்கா! Published on March 23, 2012-7:58 am · அமெரிக்காவின் அழுத்தத்தை தொடர்ந்து, ஈரானிடமிருந்து கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு ஓமானிடமிருந்து கச்சாய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கை ஒன்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என 12 நாடுகளுக்கு அமெரிக்க எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தது. இந்த எச்சரிக்கையை மீறினால் கடும்விளைவுகளை சந்திப்பதுடன் பொருளாதார தடைகளையும் சந்திப்பீர்கள் என இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. இலங்கை 93 வீதமான கச்சாய் எண்ணெய்யினை ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிற…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையு…
-
- 1 reply
- 711 views
-
-
ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றிருந்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்தாலும் தாம் தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை தொடர்ந்து முன்னெடுக்கபோவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நாவினூடாகக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு காலக்கெடு விதித்தாலும் அது குறித்து தாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷமன் யாப்பா …
-
- 1 reply
- 651 views
- 1 follower
-
-
நேற்று சிறீலங்கா மீது தனது பிடியை அதிகரிக்கும் வகையிலும் சிறீலங்கா இனவெறி அரசுக்கு ஓரளவு சார்பாகவும் அதன் போர்க்குற்றங்களை அதுவே விசாரிக்க முன்னிலைப்படுத்தும் நோக்கிலும்.. தமிழர்களுக்கு சாக்குப் போக்குக் காட்டியும்.. ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்திய திருத்ததுடன் கொண்டு வந்த அமெரிக்கா.. அதற்கிடையில் சிறீலங்காவில் பெருமளவு மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் கண்டுவிட்ட திருப்தியிலோ என்னவோ.. இன்று சிறீலங்காவிற்கான கடல்.. மற்றும் ஆகாயக் கண்காணிப்பு மற்றும் இராணுவ தளபாட விற்பனைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சிங்களக் கடும்போக்காளர்கள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புவதை தடுக்க அல்லது அவர்களை திருப்திப்படுத்த முடிவெடுத்துள்ளது. The US announce…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார். “சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை, இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு. சென்னை: இலங்கை தமிழர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டியி்ல் பங்கேற்கும் வாய்ப்பு பறிப் போனது. அதேபோல ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய இலங்கை, இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்றி விட்டு, வங்கதேசத்திற்கு இறு…
-
- 2 replies
- 765 views
-
-
சென்னை: தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு: ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி. அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்…
-
- 2 replies
- 935 views
-