ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
“மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்“ என்று இன்னர்சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார். எப்போதும் நீங்கள் அவரை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கொகன்ன கூறியுள்ளார். நேற்றிரவு நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார். அவருடன் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ உரையாடிய போது, “…
-
- 1 reply
- 791 views
-
-
போருக்கு முந்திய நிர்வாகத்தை தமிழ் மக்கள் நினைக்க தலைப்படுவர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-10 09:06:27| யாழ்ப்பாணம்] விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எழுந்த மானமாக எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக விடுதலைப் புலிகள் தமது பகுதிக்குட்பட்ட நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே அவர்கள் மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று. விடுதலைப்புலிகள் செய்ததெல்லாம் சரியென்று எவரும் வாதிடமாட்டார்கள். அப்படியானதொரு வாதம் நடந்ததாகவும் வரலாறு இல்லை. அப்படியிருந்தும் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக, அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. …
-
- 1 reply
- 723 views
-
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதுகலமாகத் திறந்து வைத்தனர். திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்த கொண்டு திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிரு…
-
- 14 replies
- 2.3k views
-
-
ராணுவத்திடம் சரணடைந்த 553 பேர் காணாமல் போயுள்ளனர்! விநாயகமூர்த்தி (M.P) தகவல் போர்க் காலத்தில் காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 553 பேர் குறித்த பெயர் விபரங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இவ்வாறு கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தவர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் குறித்த 553 முறைப்பாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வெள்ளை வானில் …
-
- 0 replies
- 722 views
-
-
சவேந்திர சில்வா மீதான வழக்கு நியூயோர்க் நீதிமன்றால் நிராகரிப்பு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சவேந்திர சில்வா குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் இருவரால் தொடரப்பட்ட வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுள்ள தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் வத்சலாதேவி மற்றும் கே. சீதாராம் ஆகிய இரண்டு பெண் புலி உறுப்பினர்களும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ள…
-
- 0 replies
- 670 views
-
-
புலம்பெயர் நாடுகளில் செயற்படும் டயஸ்போறாவை புலிகளெனவும் அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் தொடர்புள்ளதாகவும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற பெருந்தெருக்கள் மீதான சட்டமூலத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 2009ம் ஆண்டுடன் அரசாங்கம் புலிகளை அழித்துவிட்டதாக கூறி அரசியல் செய்த நீங்கள் இப்போது கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சித்தால் அதற்கு தகுந்த பதில் தராமல் கூட்டமைப்பு புலிகள் கேட்டதையே கேட்கின்றது கூட்டமைப்புக்கு புலிகளுடன் தொடர்பு என மீண்டும் புலிகளை வைத்து அரசியல் செய்வது நீங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடமிருந்து நஷ்ட ஈடுகோரி இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.இது தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் சவேந்திர சில்வாவுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ராஜதந்திர …
-
- 1 reply
- 789 views
-
-
இலங்கை - இந்திய நட்புறவைப் பாதுகாப்பது என்பது பாரிய சவாலாகிவிட்டது. அரசியல் இலாபங்கள் கருதி இரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்படுகின்றன என்று தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்திலிருந்து விடுபட்டு இலங்கை அபிவிருத்தி இலக்குகளை நோக்கி மிக விரைவாகப் பயணிக்கிறது. இதற்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கைக்கு நட்புறவுடன் உதவி செய்ய வேண்டும். சுயபோக்குடையவர்களுடன் இணைந்து இடையூறுகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே துணைத்தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய மக்களிடமோ, அரசாங்கங்களிடம…
-
- 4 replies
- 1.1k views
-
-
நேற்று முதல் மகிந்தவின் மாளிகைக்கு சூரிய சக்தி மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ஆழியை ஜனாதிபதி இயக்கி மின்சார இணைப்பை ஏற்பாடுத்தினார். 2016 ஆம் ஆண்டில் இலங்கையின் மின்சாரத் தேவையில் 10 வீதத்தை சம்பிரதாய முறையல்லாத வேறு மூலங்களிலிந்து பெறப்பட வேண்டும் என்ற மஹிந்த சிந்தனை கோட்பாட்டுக்கு இணங்கவே இந்த திட்டம் ஜனாதிபதி மாளிகையில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க- பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர- இலங்கை தனியார மின்சார நிறுவனத்தின் தலைவர் சந்தன ஹப்புதந்திரி ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். http://www.saritham.co…
-
- 0 replies
- 691 views
-
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக்கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கை வந்த யூ.எல்- 102 என்ற விமானத்திலேயே இவர் கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை பதவி விலகக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை மாலைதீவில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நஷீட் தனது பதவியை இராஜிநாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36600
-
- 4 replies
- 876 views
-
-
Dec 04 அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக போவதில்லை!-சவேந்திர சில்வா. ) புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவியான வத்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தான் ஆஜராக போவதில்லை என என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனது இந்த தீர்மானம் குறித்து சவேந்திர சில்வா, அமெரிக்க நீதிபதி போல் ஒடினனுக்கு அறிவித்துள்ளார். தனது சட்டத்தரணி மூலம், இதனை அறிவித்துள்ள அவர், தனக்கு தூதர் என்ற சிறப்புரிமைகள் இருப்பதாக கூறியுள்ளார். சவேந்திர சில்வா, கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டள்ளது. மொஹமட் நஷீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் தூரப்பிரதேசங்களிலுள்ள சில பொலிஸ் நிலையங்களையும் கைபற்றியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மொஹமட் நஷீட்டை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 தீவுகளை மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மொஹமட் நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி நேற்று இலங்கைக்குக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் - டக்ளஸ் எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. இன்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார். அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி பத்திரிகையில் வெளிவந்த ச…
-
- 5 replies
- 2k views
-
-
யாழ் விஜயம் செய்த அமெரிக்க குழு காணாமல் போனவர்களின் தகவல்கள் கேட்டபோது தயங்கி நின்ற அரச அதிபர் இமெல்டா.. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் தூதர் ஸ்டீபன் ரெப் தலைமையிலான குழுவினர் யாழ்.குடநாட்டிற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்தனர். வருகையின் முதல் சந்திப்பாக அரச அதிபரை சந்தித்த இக்குழு, அரச அதிபரிடம் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் அவ்வாறான தகவல்கள் எவையும் மாவட்டச் செயலகத்திடம் இல்லாத நிலையில், அரச அதிபர் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குழுவினர் யுத்தம் இடம்பெற முன்னர் மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தத்தின் பின்னர்…
-
- 1 reply
- 1.5k views
-
-
அமெரிக்க இராஜாங்க துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் மாலைதீவு விரைகின்றார். அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய்வார் என கூறப்படுகின்றது. நேற்று முந்தினம் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் முகமது அதிரடியாக சிறு புரட்சி ஒன்றின் மூலம் தூக்கி எறியப்பட்டார். பின்னர் புதிதாக ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றார். தற்போதைய புதிய ஜனாதிபதி மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் சார்பானவர் என்பதுடன் ஏற்கனவே ரொபேர்ட் ஓ பிளேக்குடன் புதிய ஜனாதிபதி தொடர்பில் இருந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=4544
-
- 3 replies
- 691 views
-
-
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருள் உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இவர் நேற்று நியுயோர்க் புறூக்லின் மாவட்ட நீதியாளர் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஆகக்கூடியது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. கனேடிய குடியுரிமை பெற்…
-
- 1 reply
- 2.3k views
-
-
உள்நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத நிலையில், அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ள, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா சென்றிருந்த போது ராப்பை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அவர் சிறிலங்கா வந்தபோது தம்மைச் சந்திக்க விரும்பியதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, சி…
-
- 0 replies
- 840 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு தோள் கொடுக்கின்ற மாலைதீவின் அரசுத் தலைவர் மொகமெட் நஷீத்தின் பதவி துறப்பு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்சவுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசுத் தலைவரின் நெருங்கிய நண்பராக இருக்கின்ற மொகமெட் நஷீத், மகிந்தவின் அழைப்பின் பேரில் பல தடவை சிறிலங்காவுக்கு பயணம் சென்றுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை நியாப்படுத்தியுள்ளவர் என இந்தியாவின் PTI செய்திச் சேவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. http://zeenews.india.com/news/south-asia/lanka-says-ouster-of-maldivian-president-internal_757290.html தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர…
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மீள்குடியேற்றங்கள் தவறாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். தேவையற்ற பிரச்சனைகளைக் கதைத்துக் கொண்டு மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. பொலிஸ் அதிகாரங்கள் இடமதிகாரங்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற மீழ்குடியேற்ற நிழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக்குறிப்பிட்டுள்ளார். வவுனியா, புதுக்குடியிருப்பு கொம்பாவில் பகுதியில் அமைக்கப்பட்ட 206 வீடு களை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றது. செட்டிக்குளம் மற்றும் கதிர்காமர் இடைத்தங்கள் முகாம்களிலிருந்த 206 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழ…
-
- 0 replies
- 549 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போத்தல் மதுபானத்திற்கும் மேலதிக வரி அறவீடு செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது போத்தல் ஒன்றுக்கு தலா 20 ரூபா அறவீடு செய்யப்படுவதாகவும் இந்தப் பணத்தை முதலமைச்சர் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள அதிகாரி நடராஜா சுசாந்தரன் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க முயற்சித்த போது, முதலமைச்சர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சுசாந்தரன் தெரிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சு, தற்பாது…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் இந்தியாவின் உதவிகள் அவசியம் என, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிலையத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை தமிழர்களுக்கு உடனடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழின மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதற…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பிரதிநிதிகள் பெயர்களை வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வேறெந்த நாடுகளினதும் அழுத்தம் கிடையாது. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடு மிகவும் சுதந்திரமாகவே உள்ளது. எமக்கு அழுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுபவற்றை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகள் பெயர்களைத் தமிழ்க்கூட்டமைப்பு வழங்குமெனத் தகவல்கள் வெளிவந்திருப்பது குறித்துக் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாடாளுமன்றத் தெரிவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 24 ஆந் திகதி இடம்பெறுமென தேர்தல்த் திணைக்களம் அறிவித்தது. இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தொடர்புடைய அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் 24 ஆந் திகதி தேர்தலை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்த் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். அந்தப் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8 ஆந் திகதி நடைபெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டபோதிலும், பின்னர் ஒத்திவைக…
-
- 0 replies
- 620 views
-
-
இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுக்கும் வேண்டுகோள் செய்தியிது. உங்களால் இயன்றளவு எல்லா இடங்களுக்கு அனுப்பி எமது உறவுகளின் துயரத்தை உலகுக்குத் தெரிவித்து அவர்களது விடுதலைக்கு ஆதரவு தாருங்கள்.
-
- 1 reply
- 608 views
-
-
பொன்சேகா உண்ணாவிரதம்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் பின்கதவு வழியாக நேரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நாளாகும். சிறை அதிகாரிகள் அவரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். நான் அறிந்த வரையில் பொன்சேகா ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு மேல் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நி…
-
- 3 replies
- 1k views
-