ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
இன்று கல்வி அமைச்சர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தர இருந்த சமயம் பல்கலைக்கழக நுழைவாயிலில் வைத்து மாணவர்களின் உடம்பில் உள்ள அனைத்துப் பாகங்களையும் இராணுவத்தினர் தடவிப் பார்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக ஆரம்ப நேரத்தில் இருந்து உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழகத்திற்குள் வரும் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நின்று ஒவ்வொரு மாணவர்களாக சோதனைக்குட்படுத்தினர். மாணவர்களது பொக்கட் உட்பட மோட்டார் சைக்கிள் வரை சோதனையிடப்பட்டது. சோதனையின் பின்னரே அவர்களை உட்செல்லவும் அவர்கள் அனுமதித்தனர். இதுமட்டுமல்ல கைலாசபதி கலையங்கில் உயர்கல்வி அமைச்சுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் உட் செல…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை அரச படைகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம் வன்னியின் முல்லைதீவு பகுதியில் அரங்கேறியுள்ளது. வன்னியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலுமில்லமான முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் கனரக வாகனங்கள் சகிதம் நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தமிழ் மக்களிடையெ மீண்டுமொரு முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வன்னி இராணுவ நடவடிக்கைகளையடுத்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதி படைத்தரப்பினால் இடித்தழிககப்பட்டிருந்ததுடன் கல்லறைகள்உள்ளிட்ட அனைத்தும் அப்பறுபபடுததப்பட்டுமிருந்தது…
-
- 4 replies
- 1k views
-
-
Dear friends, It has been nearly three years since the terrible events that surrounded the end of the civil war in Sri Lanka. We still don't really know what happened but our best guess is that around 40,000 people were killed - the majority by the Sri Lankan Army shelling hospitals and "safe zones", that both the Government of Sri Lanka and the Tamil Tigers committed appalling war crimes, and that responsibility goes all the way to the top. The families of those that died, and those that were tortured, still have not seen justice done - and that is creating more victims. For as the perpetrators of these terrible crimes continue to get away with murder, so a cul…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருப்பதை இப்போது உணரமுடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான அழுத்தம் இத்தகையதொரு நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. வன்னியில் கொடும்போர் நடத்தி தமிழ் மக்களை வதைத்ததன் விளைவாக உலக நாடுகள் எடுத்த முடிபுதான் இது. இதுவிடயத்தில் தயவு செய்து எந்தத் தமிழ் அரசியல் தரப்புகளும் உரிமை கோரக்கூடாது என்பது தாழ்மையான கோரிக்கை. வன்னிப் போரில் எங்கள் உறவுகள் குண்டுபட்டுத் துடித்ததை, வெடி பட்டு விழுந்ததை, முட்கம்பி முகாம்களில் அடைபட்டு வதை பட்டதை, கைகட்டி கால்கட்டி உயிர் எடுத்ததை உலக நாடுகள் கண்டு கண்ணீர்விட்டு கொடிதுகொடிது என்று குளறிய…
-
- 3 replies
- 838 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு அண்மையில் சட்டத்தரணி பட்டமளிப்பு நடைபெற்றதைத்தொடர்ந்து - குற்றவியலில் முதுகலைமாணி (M-A) பட்டம் வழங்குவதற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது. எனினும் அவ்வாறான பட்டம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஆனால் குற்றவியலில் முதுகலை பாடநெறியை தொடர்வதற்கு நாமல் ராஜபக்ஷ பதிவுசெய்துள்ளார். அவர் அப்பட்டத்தை பெறுவதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குற்றவியல் முதுகலைமாணி பட்டப்படிப்புக்கு தகுதி பெறுவதற்கு குற்றவியலில் பி.ஏ. பட்டத்தை பெற்றிருக்க வேண…
-
- 1 reply
- 726 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் நடைபெற்றது. கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந் நிகழ்வு அனுஸ்டிக்;கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான பேராசிரியர் சிற்றம்பலம், சி.வி.கே.சிவஞானம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், சொலமன் சிறில், சிவச்சந்திரன், தமிழ் தேசியக்கூட்டமைப்pன் நிர்வா…
-
- 5 replies
- 848 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி – காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேசசபையினால் நிறுவப்பட்டிருந்தது. இந்த உருவச்சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த உருவச்சிலையின் கைகள் மற்றும் கால், முகம், இடுப்புபகுதியில் ஆகியவற்றில் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் சேதமாக்கப்பட்ட சிலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தா…
-
- 10 replies
- 1k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமிழர் தேசிய தைப் பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர் தேசபந்து சிவஸ்ரீ பாலரவிசங்கர குருக்கள் அறிவித்துள்ளார். எனினும் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்துமத முக்கியஸ்தர்கள் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். ஜனாதிபதி செயலகம், இந்து கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தவுள்ள இத் தேசிய பொங்கல் விழாவுக்கு அரசியல் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. அப்படி அழைப்பு விடுக்கப்பட்டால், தமிழ்த் தேசியக்…
-
- 2 replies
- 716 views
-
-
-
- 3 replies
- 2.9k views
-
-
தென்னாபிரிக்கா ஆளும் கடசியின் அழைப்பையடுத்து உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தென்னாபிரிக்கா சென்றடைந்துள்ளனர். கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஏறத்தாழ 100 வருடகாலமாக போராடி, கடந்த 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உலகத் தமிழர் பேரவையை அழைத்தமையானது சர்வதேச சிறப்பும் வரலாற்றும் சிறப்பும் மிக்கதென்கிறார் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன். தென்னாபிரிக்கா அரசின் ஆளும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியானது தமிழ் மக்களுடன் நீண்ட கால உறவைப் பேணி வருகின்றது எனவும் குறிப்பாக விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி விடுதலைக்காய் போராடிய காலம் தொட்டே தமிழ் மக்களுடன் தனது உறவைப் பேணி வருகிறதென உலகத்தமிழர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்கவின் சகோதரியின் கணவர் எனச் சொல்லப்படுகின்ற நபர் மீது இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேசன் குமரன் என்பவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்று அவருடைய வருகையை தெரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க உட்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அங்கிருந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
இந்த படங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் எடுத்தது . சென்னை புத்தக கண்காட்சியில் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது விறுவிறு என விற்பனையாகும் பிரபாகரன் குறித்த புத்தகங்கள், படங்கள் மற்றும் நாட்காட்டிகள். வாசகர் (படத்தில் இருப்பவர் ) ஒருவர் இந்த ‘மாவீரர்’ என்ற புத்தகத்தை ஆர்வமாக கடையில் இருந்து வாங்கிச் செல்கிறார். கடை உரிமையாளரிடம் கேட்டதிற்கு , அவர் கூறியதாவது , இந்த மாவீரர் என்னும் புத்தகம் இம்முறை வெளியிடப் பட்டது . இதில் இருப்பது தேசிய தலைவர் பிரபாகரன் இதுவரை ஆற்றிய உரைகள், மற்றும் நேர்காணல்களின் ஒரு முழுமையான தொகுப்பு. இது வரை இப்படி ஒரு முழு தொகுப்பு வந்ததில்லை என்கிறார் கடைக்காரர். அதுமட்டுமில்லாமல் , இந்த ஆண்டு மக்கள் நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் பிரபாகரன் , …
-
- 1 reply
- 2k views
-
-
மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டில் தனது பதவியை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சோதிடக் கணிப்பை வெளியிட்ட, இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பை இலங்கையில் பார்வையிட அரசாங்கம் தடை செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு, 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர். குறிப்பாக இலங்கையைப் பற்றிக் கருத்து வெளியிட…
-
- 2 replies
- 947 views
-
-
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்றவர்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், கிளர்ச்சியொன்றை திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறதென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. பிரிவினர் பாடசாலை பிள்ளைகள் மத்தியிலும், பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் தங்களை வீரர்களைப் போன்று நடித்து, எமது நாட்டின் இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை சீர்குலைக்க எத்தனிக்கிறார்கள் என்றும் அமைச்சர் எச்சரிக்கை செய்தார். பல்கலைக்கழகங்களில் வன்முறைகளும், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களும் எமது நாட்டுக்கு புதியதல்ல என்று தெரிவித்த அமைச்சர், இப்போது முன்பு இடம்பெற்ற பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களை விட இந்த ஆர்ப்பாட்டங் கள் வன்…
-
- 0 replies
- 488 views
-
-
அவுஸ்திரேலியா வின் பிலாவூட் தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத் திற்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இதுவரை அவரின் உறவினர்கள் முன்வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தயாரத்த ஜயசேக்கர என்ற குறித்த இளைஞர் தனது முகவரியாக மட்டக்களப்பின் இரண்டு பிரதேசங்களைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமாயின் தமது கொன்சியூலர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த இளைஞரின் உறவினர்களுக்கு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 785 views
-
-
யாழ். மானிப்பாய் வைத்தீஸ்வரா சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாயைச் சேர்ந்த லான்ஸ்மாஸ்ரர் சாரதியான யூட்டன் (வயது 30) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர். thx http://newjaffna.com
-
- 0 replies
- 593 views
-
-
பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திலும் அக்கறைகொண்டு செயற்பட்டு வருகின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் என தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூநகரி பிரதேச சபைத் தலைவர் சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம்(9) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஜெயபுரம் சோலை கிராமத்தில் அமைக்கப்பட்ட நெற் களஞ்சிய திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு தற்போது தேவை அபிவிருத்தியாகும் அந்த அபிவிருத்தியை நிராகரிக்க நாம் தயாராக இல்லை எனவே அந்த அபிவிருத்தியை மேற்கொள்பவர்களுடன் நாம் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம். அந்த வகையில் பூநகரி பிரதேசத்தின் …
-
- 0 replies
- 581 views
-
-
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகிய முருகேசு சந்திரகுமார் எம்.பியின் 2011 நவம்பர் மாதத்துக்கான செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபாவரையில் அதிகரித்துக் காணப்பட்டதாக தெரியவருகின்றது. இவரது செல்லிடத் தொலைபேசி அழைப்புக்கான உத்தியோகபூர்வப் படியானது மாதமொன்றுக்கு 10,000 ரூபா மட்டுமேயாகும். இந்தக் கட்டணத்தை சந்திரகுமார் சார்பில் முதலில் செலுத்திவிட்டு அதை அவரது சம்பளத்திலிருந்து மாதாந்த தவணைக் கட்டணமாக அறவிட நாடாளுமன்ற ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி முதலாவது தவணைக் கட்டணமாக 14,000 ரூபா இவரது சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திரகுமார் தனது செல்லிடத் தொலைபேசியில் சர்வதேச றோமிங் வசதியை பயன்படுத்தியமையே நவம்பரில் உயர் கட்டணத்திற்கான காரணமெ…
-
- 0 replies
- 447 views
-
-
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் 17ஆம் கட்டை நரிக்காடு பிரதேசத்தில் 45 சிங்களக் குடும்பத்தினர் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காணி அளவீடுகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். முன்னர் காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்த காலப் பகுதியில் சீமெந்திற்கு தேவையான களிமண் அகழப்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு எந்தக் காலத்திலும் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilthai...newsite/?p=3116
-
- 3 replies
- 783 views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே. முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது. …
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கை இராணுவமயப்படுத்தப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள், யுத்த நிறைவின் பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவத்தினரை நிலைநிறுத்தும் உரிமை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் நன்மைக்காக இவ்வாறு இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்…
-
- 1 reply
- 551 views
-
-
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளது. இலங்கையை எவ்வாறு கையாள்வது என்பதே டில்லிக்கு காணப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக கடும் போக்குடனும் தமது தீர்மானங்களில் உறுதியுடனும் உள்ளது. அத்தோடு உள்நாட்டில் சீனாவை உள்வாங்கிக் கொண்டு மிக நெருங்கிய உறவைக்கட்டியெழுப்புவதுடன் மறுபுறம் இந்தியாவையும் தன்னுடன் அணைத்துக் கொண்டு மிகவும் நுட்பமான முறையில் அழுத்தங்கள் வரக்கூடிய வாயில்களை இலங்கை அரசு மூடிவிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களாக சீனாவுடன் வெளிப்படாதவகையில் பனிப்போர் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. இரு நாடுகளுமே தமது முரண்பாடுகளை நேரடியாகவோ வெளிப்படையாகவோ காட்டிக் கொள்ளா விட்டாலும், முரண்பாடுகள் காணப்படுகி…
-
- 4 replies
- 1k views
-
-
சிறீலங்காவில் தெரு நாய்களின் தொகை அதிகரித்துள்ளதால்.. அவற்றைப் பிடித்து.. கொல்லுவது அல்லது.. வட பகுதியில் காப்பகம் அமைத்து வாழ வைக்கப் போகிறதாம் சிங்கள அரசு. ஏன் தென் சிறீலங்கா.. மேற்கு சிறீலங்கா... தெரு நாய்களுக்கு தென் பகுதியில் காப்பகம் அமைக்க முடியாதோ..???! வட பகுதியில் கட்டாக் காலி நாய்களை வைத்து இடங்களைக் கைப்பற்றவும்.. நோய் மற்றும் சுகாதாரக் கேடுகளை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து விட நினைக்கிறது சிங்கள அரசு. இது இன அழிப்பின் புதிய வடிவமாக நோக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி தெரு நாய்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே சிங்கள அரசு காப்பகம் அமைத்து அநாவசிய.. செலவையும்.. அடுத்தவன் நிலத்தை புடுங்குவதையும்.. கெடுப்பதையும் நிறுத்த வேண்டும். இன்றேல் சிங்கள அரசு மோசமான பி…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை கனடா அறிவித்துள்ளது. புலிகளின் பிரிவினைவாத கோட்பாடுகளை ஆதரிக்கும் வகையில் தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை என கனேடிய தபால் கூட்டுத்தாபனம், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் தெரிவித்துள்ளது. புலிகளின் தபால் முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு உயரதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சார நோக்கில் இவ்வாறு முத்திரைகளை வெளியிட்டு;ள்ளதாகவும் இவற்றை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், இவ்வறு புலிகளின் உருவச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள…
-
- 0 replies
- 862 views
-
-
அவசரமாக தென்னாபிரிக்கா அனுப்பப்பட்டார் பீரிஸ் - கூட்டமைப்பின் பிரச்சாரத்தை முறியடிக்க முயற்சி! தென்னாபிரிக்க ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா வைபவங்களில் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்பதை நிராகரித்திருந்த சிறிலங்கா அரசாங்கம், இறுதிவேளையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை அங்கு அனுப்பிவைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அங்கு மேற்கொள்ளக் கூடிய பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கத்துடனேயே பேராசிரியர் அங்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அங்…
-
- 1 reply
- 858 views
-