Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதி (வி)வேகப் பாதை இந்த நாட்டில் அதிவேகப் பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ நேற் றைய தினம் திறந்து வைத்தார்.அதிவேகப் பாதையின் ஆரம்ப நிகழ் வில் உரையாற்றிய ஜனாதிபதி, நீண்டகாலக் கனவு நனவாகியுள்ள தாக குறிப்பிட்டுள்ளார். அதிவேகப் பாதையால் ஏற்படக்கூடிய நன் மைகள் யாவை என்று ஒரு ஆய்வு செய்தால், வேகமாகச் செல்வதன் மூலம் குறைந்த நேரத்தில் குறித்த இடத்தை அடைய முடியும். இதன் காரணமாக பயணத்திற்காக நீண்ட நேரத்தை செலவழிக்கும் நிலைமை மாறி, நேரத்தை மீதப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மீதப்படும் நேரம் மனித உழைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறிக்கொள்ளலாம். இவ்வாறான பொருளாதார சிந்தனை என் பது எங்கள் நாட்டு மக்களுக்குப் பொருந்துமா என்பதை முதலில் சிந் தித்தாக வேண்டும். எங்களைப…

    • 2 replies
    • 1.2k views
  2. நேற்று 27 - 11 -2011 ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு எழுச்சியுடனும்,உணர்வுபூராகவும், மிகவும் சிறப்புடனும் நெதர்லாந்து நாட்டில் அல்மேரா என்னும் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து மாவீரர்களை வணங்கி கௌரவித்து நினைவுகூர்ந்தனர்.இந்தநிகழ்வுகளின்போது நெதர்லாந்து நீதிமன்றில் தமிழீழவிடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் தேசப்பற்றுப்பணியாளர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் வாதிட்டு எமக்கு வெற்றியினை பெற்றுத்தந்த மதிப்புக்குரிய சட்டவாளர் விக்டர் கோப் அவர்களுடன் சேர்ந்து வாதிட்ட அவரது உதவியாளர் இந்த நிகழ்வின் போது வந்து சிறப்புரை ஆற்றினார். அவர் மிகச்சிறப்பாக உரையாற்றி இறுதியில் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பாமுழு…

  3. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் நேற்று திறந்து வைக்கப்பட்ட காலி வரையான அதிவேக தெற்குப் பாதையில் இன்று காலையில் ஏற்பட்ட வாகன விபத்தின் காரணமாக இருவர் காயமடைந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகா அஜித் ரோஹன தெரிவித்தார். குறிப்பிட் அதிவேக நெடுஞ்சாலையில் தக்குடுவ என்ற இடத்திலிருந்து எட்டு கிலா மீட்டர் தூரத்தில் இந்த விபத்து இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பை நோக்கி வந்த வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறிய நிலையில் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் பலத்த காயத்துக்குள்ளான இருவரையும் மீட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். http://www.seithy.com/breif…

  4. நேற்று மாவீரர் நாளை இந்தோனேசியாவில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் உணர்வு பூர்வமாக நடத்தியுள்ளனர். நமது தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை வணங்க இலங்கை இராணுவம் தாயகப்பகுதிகளில் தடுத்து வரும் நிலையில் இந்த நிகழ்வு உலகத்தில் தமிழர் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றது. http://www.eeladhesa...=5404&Itemid=53 எம் காவிய நாயகர்களை கல்லறைகளிருந்து தூக்கி வீசி தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பயங்கரவாதம் என்று பட்டம் சூட்டி எமது மறவர்களின் தியாகங்களை இழிவுபடுத்தும் இலங்கை அரசின் காதுகளுக்கும் சர்வதேசத்தின் காதுகளுக்கும் தமிழர்களின் பயணம் என்றும் தமிழீழ தாயகம் நோக்கியதே என்று இந்த வருட மாவீரர் நாள் ந…

  5. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக் கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூவ் ஹக்கீமின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற வுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக ஜப்பானியத் தூதரக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இவருடனான சந்திப்பில் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடவிருப்பதாகத் தமிழ்த் தே…

  6. யாழ். குடாநாட்டில் ஆலயங்களில் மாலை 6 .00 மணிக்கு பின்னர் மணிஒலிக்கக்கூடாது என்றும் தீ வெட்டி கொளுத்தக்கூடாது எனவும் படையினரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்ற சீருடை அணிந்தவர்கள் மாலை 6 .00 மணிக்குப் பின்னர் மணி ஒலிக்கக்கூடாது என்றும் தீவெட்டி கொளுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இத்தகைய அறிவித்தலானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். குடாநாட்டில் பெருமளவான படையினரும் பொலிஸாரும்…

  7. பாதுகாப்பு படையினரின் கடும் கட்டுப்பாட்டையும் மீறி, மாவீரர் நாளை அமைதியான முறையில் தமிழ் மக்கள் தத்தமது வீடுகளிலும் ஆலயங்களிலும் நேற்றுக் கடைப்பிடித்தனர் என்று எமது அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களில் பலர் நேற்று மாலை 6.05 மணியளவில் போரில் மரணித்த போராளிகள் மற்றும் தமது பிள்ளைகள் என்போரை நினைவு கூர்ந்து வீடுகளில் நினைவுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர் என்று அறிவிக்கப்படுகிறது. வடபகுதியில் உள்ள அநேக ஆலயங்களின் முன்னால் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சில ஆலயங்களிலும் மணியோசை எழுப்பி மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர். கத்தோலிக்கத் தேவாலயங்களில் நேற்றைய ஞாயிறு ஆராதனையின்போது ப…

  8. கனடா ஈழமுரசு நிறுவனத்தால் ஆண்டுதோறும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு எடுக்கும் பிறந்த நாள் விழா இம்முறையும் சீரோடும் சிறப்போடும் லே பார்க் விருந்து மண்டபத்தில் இடம்பெற்றது. அரங்கு நிறைந்த விழாவில் சிற்றுண்டி விற்பனை மூலம் சேர்க்கப்பட்ட 1,350 டொலரை ஈழமுரசு நிறுவனம் திருகோணமலை நலன்புரிச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்தது. இந்த அன்பளிப்பை ஈழமுரசு நிறுவனர் இரஞ்சன் கொடுக்க தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் பெற்றுக் கொண்டார். திருகோணமலை நலன்புரிச் சங்கம் 75 ஆதரவற்ற சிறார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூபா 40 இலட்சம் (36,000 டொலர்) செலவில் கல்வி, உடை, உணவு, மருத்துவம் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏனைய ஊர்ச்சங்கள் போலல்லாது திருகோணமலை நலன்புரிச் சங்கம் பல அற…

  9. ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி' மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று மாலை ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈ…

  10. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு மாணவர்கள் தமது அஞ்சலிகளை uணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர். சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் சுற்றி வளைப்புக்கு மத்தியிலும் இன்று மாலை சரியாக 6.05 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியின் தொடர் மாடியின் நான்கு பகுதிகளிலும், நீர்த்தாங்கியிலும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்களால் ஈகச்சுடரேற்றி ஆராதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்காங்கு மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் பிரதான சுடர் யாழ்ப்பாண நகர் பார்க்கும் படியாக 80 அடி உயரத்தில் ஏற்றப்பட்டு இருந்ததுடன், மாணவர்கள் மௌனப்பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர…

  11. 01.12.11 மற்றவை இலங்கையில்விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்குப் பிறகு மாவீரர் தினம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. வரும் 27-ம் தேதி மாவீரர் தினம் வரு வதையொட்டி அதை சீர்குலைக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக, வெளிநாட்டுத் தமிழர்கள் பதறுகிறார்கள். மாவீரர் நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த மாவீரர் தினத்தில் ம ட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு பிரபாகரனின் உரை இல்லாத போதும், வழக்கத்தை விட அதிக எழுச்சியுடன் உலகெங்கும் மாவீரர் தினம் கொண்டா…

    • 4 replies
    • 1.7k views
  12. As the world begins to see beyond the lies and deceit that has stained our homeland, a new path has been set before us. As we travel down a new road, it is the sacrifices of those before us provides light within the darkness and guides each step we take towards justice and freedom. On November 27th, we ask the people of Eelam to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we …

  13. அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ? இன்று 20.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது. இன்று (27.11.2011) அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் செய்தியின…

    • 0 replies
    • 848 views
  14. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2011. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள். காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள். நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும். எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றா…

    • 4 replies
    • 1.2k views
  15. 2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள் - ஆக்கம்: எஸ்.யே. இம்மானுவேல் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய எனது தமிழ் ஈழ சகோதரங்களே என்னும் சில தினங்களில் ஈழத் தமிழர் அனைவரினாலும் மதிப்புடன் நினைவுகூரப்படும் மாவீரர் தினத்தை எமது தேசிய எழுச்சி நாளாக அனுட்டிக்கிறோம். தேசிய வழிபாடு. உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூருதல் எப்படி எழுச்சி நாளாகும். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் சாவிலும் வாழ்வோம். வீழ்ந்தாலும் எழுவோம் எனத் திடம் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். ஆகையினால் தான் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீர்த்தவர்களை நன்றியுணர்வுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்வதுடன் அந் நிகழ்வை ஊற்றாகக் கொண்டு மாவீரரின் வீரத் தியாகத்தின் உணர்வை உள்வாங்கி நாமும் வீரத் தியாகத்துடன் எழ…

  16. தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன. பாரிசின் புறநகர் பகுதியான ஸ்ரான்- லாகூர்னெவ் திறந்தவெளி திடலில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இந்த மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது. தமிழீத் தேசியத்துக்கான விடுதலை அமைப்புக்கள் - தமிழர் பொது அமைப்புக்கள் - விடுதலைச் செயற்பாட்டாளர்களின் கூட்;டிணைவாக அமையப்பெற்ற பிரான்ஸ் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினால் ஓருங்குபட்டுத்தப்பட்ட இந்த மாவீரர் நாளில் மதியம் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். http://youtu.be/b6-_HVJOwc4 தாயகத்தில் இடம்பெறுகின்ற மாவீரர்நாள் முன்னெடுப்பு மரபுக்கமைய இத…

  17. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மாவீரருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் நடிகர் சத்யராஜ் http://youtu.be/iOCh_VSE77A http://www.tamilthai.com/newsite/?p=40

  18. தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம். 27.11.2011 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெ…

  19. அடுத்து பதட்டம் -குளோபல் தமிழ்ச்செய்தியாளர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களிடையே மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிப்பதில் மூர்க்கமான மன நிலையொன்று இம்முறை பெரும்பாலும் காணப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதியின் ஜந்து மாடி கட்டிட உச்சியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கி மீது மாணவர்களால் ஏற்றப்பட்டதென நம்பப்படும் ஈகை சுடரின் ஒளி நீண்ட தூரத்திற்கு பரவியே காணப்பட்டது.ஒரு புறம் கொட்டும் மழை மறுபுறம் மாணவர் விடுதியினை சூழ படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் எதனையும் பொருட்படுத்தாது சுடரேற்றும் நிகழ்வினை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்நி…

  20. மாவீரர் தின நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புகளை பார்வையிட கேட்க cmr.fm (101,3) http://www.cmr.fm/ gtr radio http://tunein.com/radio/Global-Tamil-Radio-s106581/ ctr radio http://www.cmr.fm/ montreal tamil radio http://www.cmr.fm/ tamil vision tv http://tamilvision.tv/pages/default.aspx tamil one tv http://biz.vanakkamcanada.ca/Tamil-One-818.html

    • 0 replies
    • 1.2k views
  21. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் இமது இனம் விடுதலை வேண்டி உறுதி ஏற்கும் புரட்சிகரமான புனித நாள். மாவீரர் நாள் தொடர்பாக மட்டக்களப்பில் இன்று துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம் ... http://akkinikkunchu...-news&Itemid=18

    • 2 replies
    • 1.2k views
  22. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பிறந்த தினமான நேற்றும், மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்றும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி வளைத்திருந்தனர் இராணுவத்தினர். மேற்படி இரு நிகழ்வுகளும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்ற அச்சம் காரணமாகவே இச் சுற்றிவளைப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரும், புலனாய்வுத்துறையினரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியேயும் குவிக்கப்பட்டு, கல்விச் சமூகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேற்படி இரு நிகழ்வுகளையும் கொண்டாடுவதற்கான தீவிர முயற்சிகளில் பல்கலை மாணவர்கள் ஈடுபட்டு வந்தமையும் அதனைத் தடுக்கும் முயற்சியில் இராணுவத்தினரும் ஈடுபட்டு வந்தமையும் அப்…

  23. வாழ்ந்த குடிசையும் புயல் கொண்டு போனதால் தெருவில் நிற்கிற முன்னாள் போராளியின் குடும்பம். இராமையா ராசு இப்போது புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 3பிள்ளைகள். வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட ராசு தன்னினத்துக்காக தனது பணிகளை பிறமாவட்டத்தில் மேற்கொண்டு அதன் காரணமாக கைது செய்யப்பட்டார். மற்றவர்களுக்காக மற்றவர் வாழத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றி இவரது குடும்பம் இன்று இருந்த குடிசையையும் இயற்கையனர்த்தம் கொண்டு போய்விட்ட நிலமையில் இருக்கவும் இடமில்லாது தவிக்கின்றனர். சிறையில் இருக்கிற ராசுவால் வாழ்ந்த குடிசையும் இழந்து தெருவில் நிற்கிற மனைவியையும் 3பிள்ளைகளையும் சென்று பார்த்து ஆறுதல்படுத்தக்கூட முடியாத நிலமையில் உள்ளார். தனத…

    • 0 replies
    • 803 views
  24. தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம். 27.11.2011 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எ…

  25. தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலவர் புலமை பித்தன்அவர்களின் வாழ்த்து மற்றும் மாவீரர் நாள் சூளுரை . http://youtu.be/ysLxMfQ5HpE http://www.tamilthai.com/newsite/?p=83

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.