ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது என்கிறார் டி.எம்:- வெள்ளைக் கொடி விவகாரத்தை மையப்படுத்தி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் எந்தவொரு சக்திக்கும் அடிபணிவதில்லை என்பதை இலங்கை, வரலாற்று ரீதியாக ஒப்புவித்துள்ளது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. இலங்கை உள்நாட்டு பயங்கரவாதத்தை பல சவால்களுக்கு மத்தியில் முழு அளவில் தோற்கடித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுக…
-
- 0 replies
- 899 views
-
-
2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது அனைத்துலகச் சட்டங்களை மீறிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் பாதுகாப்பதற்காக, மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான குற்றச்செயல்களுக்கு இவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரரும் தமது ஆட்சியை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர். மென்போக்கான அறிக்கை ஒன்றை நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பிக்குமாயின், சிறிலங்கா அதிபர், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்…
-
- 0 replies
- 697 views
-
-
போர்க்குற்றம் புரிந்த படையினருக்கு இலவச வீடும், பொது மன்னிப்புமாம்! Published on November 19, 2011-10:56 am இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு அடையாளப்படுத்தியுள்ள படையினர் அனைவருக்கும் இரண்டு வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அவர்களது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சிகளில் உள்ள படையினர் மற்றும் கேணல் ரமேஷ் உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியில் காணப்படும் படையினர் ஆகியோரை அடையா…
-
- 0 replies
- 673 views
-
-
போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மேஜர் தரத்திலான மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தி…
-
- 9 replies
- 1.2k views
-
-
இந்தியா நிராகரித்ததால் சீனாவை அழைத்தோம் --மகிந்த
-
- 7 replies
- 1.6k views
-
-
கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-11-17 13:32:54| யாழ்ப்பாணம்] (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதித் தோற்றத்தை படத்தில் காணலாம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும்100 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.valamp…
-
- 10 replies
- 3k views
-
-
அ.கனகராஜ்/ வீரகேசரி தேசிய நாளேடு 11/18/2011 11:03:34 AM வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை …
-
- 4 replies
- 1.1k views
-
-
2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை ஹம்பாந்தோட்டை நடத்துவதற்கான உரிமத்தைப் பெறுவதற்காக இலங்கை பாரிய முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அதன் பின்னணில் பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்ற இலங்கைக் குழுவில் பிரபல வர்த்தகர்களான நிமல் பெரேரா, அசங்க செனவிரத்ன, அரவிந்த டி சில்வா ஆகியோர் இலங்கைச் சட்டங்களை மீறி, பல கோடி ரூபா கறுப்புப் பணத்தை நாடு கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 165 பேர் கொண்ட இலங்கைக் குழுவில் இந்த வர்த்தகர்கள் அடங்குகின்றனர். உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் வாக்களிக்கத் தகுதி பெற்ற …
-
- 1 reply
- 961 views
-
-
கள நிர்வாகம் இச்செய்தியை நீக்காதென்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன். நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் "செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்" என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன். அதன் இணைப்பு வருமாறு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=94340 சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள். ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக ப…
-
- 11 replies
- 2.5k views
-
-
A court in Sri Lanka jails former army chief Sarath Fonseka http://www.youtube.com/watch?v=I6pwL7idSs8 18 November 2011 Last updated at 15:19 ETHelp A court in Sri Lanka has sentenced the former army chief Sarath Fonseka to three years in jail after he accused the government of committing war crimes. Mr Fonseka has rejected the verdict, saying it is aimed at keeping him out of politics. Sarath Fonseka led the Sri Lankan military to victory against the Tamil Tigers in 2009, but fell out with President Mahinda Rajapaksa shortly afterwards, and ran against him in elections last year. Charles Haviland reports from Colombo. http://ww…
-
- 0 replies
- 841 views
-
-
தென்னாபிரிக்க பிரதி வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் சிறிலங்கா அமைச்சர் பசில் இராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசியுள்ளார். நேற்று (17/11/2011) நடந்த இந்த சந்திப்பில் தென்னாபிரிக்க தூதுவரும் பங்கேற்றுள்ளார். . போருக்கு பிந்திய செயற்பாடுகள், இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி இம்ராஹிம் பேசியதாகவும் அதே வேளை பசில் இராஜபக்ஷ உங்கள் நாட்டுப்பிரச்சினையும் எங்கள் நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினையும் வேறு வேறு என விளங்கப்படுத்தியதாகவும் சிறிலங்கா தரப்பு செய்திகள் கூறுகின்றன. . என்றாலும் தென்னாபிரிக்க அனுபவங்களை தாம் பகிர விரும்புவதாகவும் பசில் கூறியுள்ளார். . தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணியவர். இவரி…
-
- 0 replies
- 847 views
-
-
வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான புர…
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழக முதல்வரின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை என தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படவேண்டுமானால் இருநாட்டு மத்திய அரசுகளும் பொதுவானதொரு உடன்படிக் கையை இந்த விடயத்தில் கையாளவேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோத உபகரணங்களைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது நாட்டு கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது நாட்டு மீனவர்களுக்கு…
-
- 0 replies
- 749 views
-
-
இதுவரை காலப்பகுதியிலும் 60,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். இதில் 55000 பேரை சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 500 இராணுவ உத்தியோகத்தர்கள் பாதாளக் குழுவினருடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 25 பேர் பற்றிய தகவல்கள் இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தா…
-
- 0 replies
- 680 views
-
-
சனல் 4 வெளியிட்ட(கண்களையும் கைகளையும்) கட்டி தலையில் சுடும் வீடியோவில் தோன்றும் இராணுவத்தையும், மற்றும் கேணல் ரமேஷ் அவர்களை விசாரணை செய்யும் இராணுவத்தினர் அனைவரையும் கைதுசெய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டுள்ளார். இவர்களது வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்து அவர்கள் மீது பழியைப் போடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தப்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். கோத்தபாய ராஜபக்ஷவின் இரகசிய ஆலோசகரரும் புலனாய்வுத் துறையின் முக்கிய பொறுப்பாளருமான கபில ஹந்தவிதாரண இக் கைதுகளை மேற்கொள்ளவிருப்பதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகத் தமிழர் பேரவையால்(GTF) சனல் 4க்கு கொடுக்கப்பட்ட காணொளியில் கேணல் ரமேஷை விசாரணை நடத்தும் காட்சிக…
-
- 1 reply
- 983 views
-
-
அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:- சம்பந்தர் ஐயா சாகும்வரை தலைவராகவே இருக்க விரும்புகிறார் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற பதத்திலும் பார்க்க தமிழரசு கட்சியைதான் நேசிக்கின்றனர்.இதனால் மாணவர் சமுதாயத்தை இணைப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.இவர்களிடம் இதுவரை சரியான சட்ட வல்லுனர்கள் அல்லது சட்ட ஆய்வாளர்கள் இல்லை.மேற்குலகம் தமிழருக்கு ஒரு சரியான தீர்வை வழங்க பலமட்டங்களிலும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.காரணம் இலங்கை அரசு காலாகாலமாக கூறிய வார்த்தை தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க புலிகள் தான் முட்டுகட்டையாகவிருக்கிறார்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடு படுகிறார்கள்.அவர்கள் கூற்றுபடி மேற்குலகம் புலிகளையும் வன்னிமக்களையும் அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கை…
-
- 7 replies
- 1.1k views
-
-
அதிகார பகிர்வுக்கு அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கண்ணாம்மூச்சி காட்டுவதற்கே அரசு அதிகாரப்பகிர்வு குறித்து பேசத் தயார் என்று கூட்டமைப்பினரிடம் கூறியிருக்கிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் கூட நாட்டை இரண்டாகப் பிரித்தலுக்கும் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது. அதிகாரப்பகிர்வு வழங்கியதன் பின்னர் கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைப்பர் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏற்க முடியாத எதிர்பார்ப்பான தனிநாட்டுக் கோரிக்கை மற்றும் புலிகளின் நோக்கத்தை வடபுலத் தமிழ்…
-
- 1 reply
- 857 views
-
-
பணமும் பதவியும் தலைமையும்.. ஆட்கொண்டு பகுதி பகுதியாக பிரித்துள்ள சுயநலத்தின் எல்லை எங்குவரை செல்லும்? தாயகத்திலிருந்து ஒரு மடல்.. [Friday, 2011-11-18 16:33:01] உலகத்தில் எந்த இனமும் அனுபவிக்காத அழிவுகளையும் இன்னல்களையும் அனுபவித்தும் இதுவரை அதற்கான பதில்கள் கிடைக்காத நிலையிலும் எமது தியாகம் ஒரு நாளும் வீணாகாது எனும் ஒரே நம்பிக்கையுடன் இன்றும் ஈழ மண்ணில் தமிழ் தேசிய உறுதியுடன் மனதை திடமாக்கிக்கொண்டு தாயக மண்ணில் வாழும் எங்களுக்கு புலத்தில் நடக்கும் பல்வேறு செயற்பாடுகள் எங்களை மீண்டுமொருமுறை உயிருடன் புதைப்பது போன்றே உள்ளது. எந்தச் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாது இன விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரகாவியமான எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் தினத்தை அனுஷ்டிக…
-
- 0 replies
- 871 views
-
-
நிதானம் தவறிச்செயற்படின் கூட்டமைப்பை தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவர் எந்த அறிக்கையும் வரலாம், பேச்சுகள் நடக்கலாம்; அடிப்படைக் கொள்கைகளில் ஆட்டங்காண இடமளிக்காதீர்என்கிறார் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் எந்த அறிக்கையும் வரலாம்; போகலாம். எந்தப் பேச்சுகளும் நடைபெறலாம். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு நேற்று உதயனிடம் கருத்து வெளியிட்டார்…
-
- 0 replies
- 376 views
-
-
Nov 17, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இந்தியா தேடிய புலிகளின் அடுத்த ‘தலைவர்’ - சேரமான் ராஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை ஒப்புக்கொண்டு, ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் மட்டுமே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற தொனிப்பொருளுடன் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஊடாகவும், உருத்திரகுமாரனின் நண்பரான ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன் வாயிலாகவும் நிபந்தனை விதித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த செய்திகளின் தொடர்ச்சியாக, 28.11.2008 அன்று நியூயோர்க்கில் உள்ள இந்திய உப தூதரக வளாகத்தில் மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களை இந்திய தூதரகத்தின் இராசதந்திரிகளில் ஒருவரான எஸ்.பி.சிங் அவர்கள் சந்தித்து…
-
- 4 replies
- 2.5k views
-
-
நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வே எடுத்த மத்யஸ்த்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இரு தரப்புகளும் மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வே அறிக்கை கூறியிருப்பதை, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தைகளில் சிலவற்றின் போது சட்ட ஆலோசகராக செயல்பட்டவரும், நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதமருமான, விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான…
-
- 85 replies
- 6.5k views
-
-
விமானத்தில் கொண்டு வரப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான கார்! Published on November 18, 2011-12:58 am இலங்கையின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரான உபாலி தர்மதாச ‘எஸ்டர்ன் மார்டின்’ ரக கார் ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளார் என பி.பி.ஸி. ‘சந்தேசிய’ செய்தி வெளியிட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா பெறுமதியான இந்தக் காரினை அவர் பிரித்தானியாவிலிருந்து விசேட விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளார் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்தக் காரைக் கொள்வனவு செய்துள்ளவர் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாசவே. இவ்வாறானதொரு காரை தான் கொள்ளவனவு செய்தேன் என்றோ அல்லது இல்லை என்றோ எதனையும் கூறாது அவர் மெளனம் சாதிக்கிறார்.இந்த விடயம் குறித்து அவருடன…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரணிலுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை! Published on November 17, 2011-11:06 pm ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுவதுடன் கட்சியின் யாப்பையும் மீறி செயற்படுவதாக இன்று குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டது.அக்கட்சியின் தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பத்திரிகை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் 20 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த 20 விடயங்களிலும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக்…
-
- 0 replies
- 483 views
-
-
அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 91400 கோடி ரூபா கடன் _ எம்.நேசமணி / வீரகேசரி தேசிய நாளேடு 11/18/2011 12:57:23 PM அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 91 ஆயிரத்து 400 கோடி ரூபா கடனாக செலுத்த வேண்டி உள்ளது. இந்தத் தொகையானது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையினை விட அதிகமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35026
-
- 0 replies
- 596 views
-