Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் வாயை மூடுவதற்கு தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் துண்டிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக இந்தியா மற்றும் சம்பந்தன் குழு உட்பட மேற்குலக நாடுகள் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். குறிப்பாகக் கூட்டமைப்பினர் இலங்கைக்கு எதிராக பாரிய துரோகத்தனத்தை செய்துள்ளனர். இவர்களின் அரசியல் அங்கீகாரங்களை பறிக்க வேண்டுமென்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், புலிகளுக்கு பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பே இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத போராட்டத…

  2. பிரிட்டிஸ் மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் 60 ஆண்டு ஆட்சி பூர்த்தியினை முன்னிட்டு ( 2012 இல்) பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு பொது நலவாய நாடுகளின் தலைவர்களுக்கு மகாராணியின் குடும்பத்தினரால் தனிப்பட்ட ரீதியில் அழைப்புக்கள் விடுப்பதற்காக அந்தந்த நாடுகளுக்கு செல்லவுள்ளனர். ஆனால் மஹிந்தவிற்கு அந்த அழைப்பினை கொடுப்பதற்காக மகாராணியின் அலுவலக கீழ் நிலை உதவியாளர் ஒருவரையே அனுப்பவுள்ளனராம்..இதனால் சிறிலங்கா வெளியுரவு அமைச்சகம் அதிருப்திய்டைந்துள்ள நிலையில் தமது ஆட்சேபனையினை தெரிவிக்கௌள்ளது. . முன்னதாக மகாராணியுடன் தான் நெருக்கமாக உள்ளதாக போலியான புகைப்படம் ஒன்றை வடிவமைத்து மஹிந்த தனது முட்டாள் நண்பர்களை ஆசுவாசபப்டுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூல…

  3. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 7 கப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட முடியாதென அரசாங்கத்தின் பிரதான கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கப்பல் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் குறித்து ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=51781&category=TamilNews&language=tamil

  4. இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழர் தரப்பு வழங்கி வருகின்ற போதிலும், தீர்வு குறித்து தெளிவற்றதும், ஆக்கபூர்வமற்றதுமான நிலைப்பாட்டையே அரசு கொண்டிருப்பதாகக் கருத முடிகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிட்டனில் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்துக்கு இது பற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று வாஷிங்டன் சென்ற கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது லண்டனில் தங்கி உள்ளனர். பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் அலிஸ்ரர் ஜேம்ஸ் ஹென்றி பேர்ட்டுடன் அவர்கள் பேச்சு நடத்தினர். நேற்று முன்தினம் நடந்த இந்தச் சந்திப்பில் பி…

  5. 13.11.11 ஹாட் டாபிக் ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள். ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது. அப்போது கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் கலங்கி நின்…

  6. 30 வருடங்களாக சண்டை பிடித்துள்ளோம் இந்த நிலையில் அவசரப்பட்டு தீர்வினை அடையமுடியாது. அதற்காக தற்காலிகமான தீர்வு பற்றியும் யோசிக்க முடியாது என கூறியுள்ளார் மஹிந்தர். அலரிமாளிகையில் சில தமிழ் பிரமுகர்கள், சமைய தலைவர்களைக் அழைத்து விருந்து கொடுத்துவிட்டு மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார். . வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள மஹிந்த தீர்வுகள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டிய அத்தியாவசியமானது எனவும் கூறியுள்ளாராம். . http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%A…

  7. 09.11.11 மற்றவை இலங்கையில் தமி ழர்கள் சுதந்திரப் போராட்டம் முழுதாக நசுக்கப்பட்டு விட்டது. இனி அங்கே தமிழர்கள், சிங்களர்கள் தருவதை ஏற்று இரண்டாம் தர பிரஜைகளாக வாழ வேண்டியதுதான். மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமில்லை’ என்கிறார்கள் ஈழத் தமிழர்கள் சிலர். ‘இல்லை போராட்டம் மீண்டும் தொடங்கும், வரும் காலத்தில் தமிழீழம் மலர்ந்தே தீரும்’ என்கிறார்கள் வேறு சிலர். உண்மை நிலை என்ன? ஈழக் கவிஞர் காசி ஆனந்தனிடம் பேசினோம். ‘‘தமிழீழத்தில் அழிவை மட்டுமல்ல இன்று இழிவையும் சுமந்தே வாழ்கிறோம். அழிவைத் தாங்கலாம் - இழிவைத் தாங்கலாமா? வெள்ளைக்காரன் இலங்கையை விட்டு வெளியேறிய 1948 தொடக்கம் முதல் இன்று…

  8. மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.இதன்போது, அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டு நகரில் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் நாள்களில் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்கக் குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்…

  9. 21 வருடங்களின் பின்னர் கீரிமலையில் இருந்து தொண்டமானாறு வரையிலான 13 கிலோமீற்றர் நீளமான கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மற்றும் அடுத்த நிலைத் தளபதிகளுக்கும், யாழ்.மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. குடாநாட்டில் மீளக் குடியமராது இருக்கும் மக்களின் பிரச்சினை குறித்து இதில் ஆராயப்பட்டது. கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த யாழ்.அரச அதிபர் இமெல்டா,யாழ். மாவட்டத்தின் கடற்பிரதேசம் முழுவதிலும் மீன் பிடிப்பதற்கான அனுமதி நேற்றுமுதல் வழங்கப்பட்டுள்ள…

  10. [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 01:21 GMT ] [ தா.அருணாசலம் ] 2018 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்தும் கனவை நனவாக்க சிறிலங்கா அரசாங்கம 60 பேர் கொண்ட பலமான அணியொன்றை கரிபியன் நாடான சென்.கிற்ஸ் மற்றும் நெவிசுக்கு அனுப்பியுள்ளது. 2018 கொமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு அம்பாந்தோட்டையும் அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் கடும் போட்டியிட்டு வருகின்றன. சென்.கிற்ஸ் மற்றும் நெவிசில் உள்ள கொமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இந்தப் போட்டியை நடத்தவுள்ள நாடு எது என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. கொமன்வெல்த் விளையாட்டு சம்மேளனக் கூட்டம் நேற்றுமுன்தினம் இங்கு ஆரம்பமாகியுள்ள…

  11. புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 00:10 GMT ] [ நித்தியபாரதி ] யுத்தம் இடம்பெற்ற தேசத்தை 'ஆசியாவின் அதிசயமாக' மாற்றுவுள்ளதாக சிறிலங்கா அதிபர் சபதம் எடுத்துள்ளார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டை உள்ளீர்த்துக் கொள்வதற்கான நம்பிக்கைக்குப் பேரிடியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இந்தப் புதிய தேசியவாதக் கொள்கை பார்க்கப்படுகின்றது. இந்த நகர்வானது தென்னாசிய நாடான சிறிலங்காவில் முதலிட விரும்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மே 2009 இல் முடிவடைந்த, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தத்தின் பாதிப்புக்களை கொண்டுள்ளதால், வெளிநாட்டு முதலீட்டை சிறிலங்காவில் ஊக்குவிப்பதாக அந்த நாட்டின் அர…

  12. [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 00:01 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்க…

  13. It’s not only the duty of the Sri Lankan government, but also of the International Community to find out the facts about what happened to the Tamil civilians in the last days of the war.”: R. Sampanthan ‘In Canada, the people who speak different languages, English and French, have the right to rule themselves in their areas. They have the opportunity to get political, economic, social and cultural rights. This is what we are also asking,’ said Mr. R. Sampanthan, while addressing a large gathering at the Sri Iyappan Temple auditorium in Toronto on October 30, 2011. He was accompanied by two other Tamil National Alliance (TNA) Members of Parliament, namely Mr.…

    • 2 replies
    • 1.4k views
  14. சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இடைநிறுத்திய பேச்சுக்களை மீள ஆரம்பித்த போதும் எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில், அமெரிக்க, பிரித்தானிய, கனேடிய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் சிற…

  15. ஜெர்மனிக்கான இலங்கை பிரதித் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், கஜபா படைப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதித்தூதுவர் பதவியில் இருக்கும் அவர், அந்த பதவிக்காலம் நிறைவடைந்து, நாடு திரும்பியதும், இந்த பதவியை வழங்க சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய பரிந்துரை செய்துள்ளார். http://www.eeladhesa...ndex.php?option

  16. இலங்கையின் நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கைக்கான சமாதான முயற்சியின் முன்னாள் சிறப்புத்தூதரும் நோர்வேயின் சூழல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹைம் கலந்து கொண்டு மதிப்பீட்டறிக்கை தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார். 1997 – 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பொறுப்பு நோர்வே பேர்கன் நகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Christan Michelse…

  17. 7ஆம் அறிவு எமக்காகவா.. ? இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்'' இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையா…

  18. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த பிரிந்து சென்ற கருணா அம்மான்வெளிநாடுகளுக்குச் சென்று புலிகள் அமைப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்த போது அதனை இலங்கையிலிருந்து ஆதரித்துப் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான், இன்று கருணாவுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். புலிகளுடன் தனக்குப் பிரச்சினைகள் என்றால் அதனை உள்ளுரில் அவர் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதனை விட்டு விட்டு ஏன் அவர் வெளிநாடு சென்று புலிகளுடனான பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்க வேணடும்? இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தைக் கொச்சைப்படுத்துவது கேவலமான நடவடிக்கை என டெலோ இயக்க அரசியல் பொறுப்பாளர் எம்.கே. ச…

  19. சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில்இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேரர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். .வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேடின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளோட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம் மற்றும் தர்மபுரத்துக்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் முன்னாள் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்…

  20. முல்லேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவரது மனைவியான சுமனா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.தனது கணவரின் கொலையுடன் தொடர்புடையோர் என சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசாகரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா உட்பட மேலும் பலரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=29974

  21. போருக்குப்பின்னாக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்குவாரங்களில் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது.இந்த நிலையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பிம்சவிய திட்டம் மக்களிடையே காணி தொடர்பாக ஒரு தெளிவற்ற சூழலை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளதா அவதானிகள் கருத்துதெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக தெளிவான கருத்துக்களை மக்கள் அடையும் பொருட்டு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தும் கருத்தரங்குகளை நடத்திவருகின்றது. இதனொரு அங்கமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சிறீதரன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை…

  22. [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 06:02.28 PM GMT ] சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அம்முகாம்களில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுர பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், …

    • 2 replies
    • 914 views
  23. மகிந்தர் கீத்ரோவுக்கு வந்தபோது நேரடி ஒலிபரப்பின் மூலம் மக்களை விமான நிலையத்துக்கு அணிதிரட்டிய அந்த வானொலியின் உயிரோ(டையை)ட்டத்தை வழிமறித்து ‘செக்’ வைப்பதுடன் மகிந்த கும்பலின் ஒப்பிரேசன் ஒக்ஸ்போட்டின் முதலாவது அத்தியாயம் உருளத் தொடங்கியது. இருக்கின்ற ஒரே ஒரு ஒலி ஊடகத்தை தினமும் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டம் பற்றியும் தேசியத் தலைமையை பற்றியும் மற்றைய ஊடகங்களை கொண்டு சிங்களம் செய்யப்போகின்ற விசக்கருத்துகளை முறியடிக்கும் ஒளி, ஒலி ஊடகம் பெரிதாக இல்லை என்ற நிலையை சிங்களமும் அதன் ஏவலாளிகளும் உருவாக்கியாயிற்று. அடுத்து முப்பதுவருடத்துக்கும் மேலான விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையும், அதன் வீரர்களும் காட்டிய மாசுமருவற்ற தி…

    • 1 reply
    • 1.1k views
  24. (எனது எழுத்துக்கள், கட்டுரைகள், ஆய்வுகள் யாவும் யதார்த்தம், உண்மை, நீதியின், அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இக் கட்டுரையும் இவ் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது.) இதுவரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில், வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது, இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ்க் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்ற…

  25. [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 09:45.38 AM GMT ] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் மீது உளவியல் போரொன்றை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் அமெரிக்கச் செய்தியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக் களம் சுமார் ஒரு மாத காலமாக அதிகாரபூர்வமற்ற வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு சில செய்திகளை மறைமுகமாக தெரிவித்து வருவதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேரடியான ஆய்வுகளைக் கொண்டிருப்பதோடு, வெளிப் படைத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அடிக்கடி வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.