ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
உங்கள் கருத்துகளை பதிவு செய்ய! இங்கே ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.தயவு செய்து மிகவும் கண்ணியமாக பதிவு செய்யுங்கள்.இதை இலங்கை அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வெளிவிகார அமைச்சுகள் பார்வையிட்டுகொண்டிருக்கிறார்கள் http://www.lankastan...e/#comment-3020 உங்கள் பதிவுகளை இனைப்பை கிளிக் செய்து பதிவிலிடுங்கள்
-
- 1 reply
- 813 views
-
-
தொல்பொருள் உள்ள இடங்களில் சிங்களவர் வாழ்ந்ததாக கூற முற்பட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்- 15 அக்டோபர் 2011 புளொட் தலைவர் சித்தார்த்தன்- தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண…
-
- 1 reply
- 530 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினருக்கு சர்வதேச ரீதியாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல் உள்நோக்கங்களே பிரதான காரணமென தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டானது சர்வதேசத்தின் சோடிக்கப்பட்ட கதையாகும் என குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிரிகளுக்கு அடி பணியாத கொள்கையுடன் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இராணுவத்தின் ஊடுருவி தாக்கும் விசேட படையணி தொடர்பான நூல் வெளியிட்டின் போதே மேற…
-
- 0 replies
- 496 views
-
-
நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார். அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்…
-
- 24 replies
- 2.3k views
-
-
சிறீலங்கா இராணுவத்தினருக்கு சர்வதேச ரீதியாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது:கோத்தபாய Saturday, October 15, 2011, 11:06 சிறீலங்கா இராணுவத்தினருக்கு சர்வதேச ரீதியாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல் உள்நோக்கங்களே பிரதான காரணமென தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டானது சர்வதேசத்தின் சோடிக்கப்பட்ட கதையாகும் என குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிரிகளுக்கு அடி பணியாத கொள்கையுடன் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்போம் என்றும் அவர் குறிப்…
-
- 0 replies
- 622 views
-
-
இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தி அழைப்பாணை விடுப்பதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மூன்று தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கின் விபரங்களையும், அதற்குப் பதிலளிக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட வழமையான முயற்சிகள், அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் மறுத்தமையால் வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில், District of Columbia வின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான கோரெலி (Kotelly), தமிழ் நெட் இணையத்தளத்தின் பிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
உயர் பாதுகாப்பு வலய படைமுகாம்கள் விவரம் சேகரித்துச் சென்ற ஆணைக்குழு Saturday, October 15, 2011, 11:02 யாழ். குடாநாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் (முகாம் பகுதிகள்) குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு யாழ்ப்பாணத்துக்குத் தீடிரென வருகை தந்து விவரங்களைப் பெற்றுச் சென்றிருக்கிறது. நேற்றுமுன்தினம் வந்த ஆணைக் குழுவினர் குடாநாட்டில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மல்லாகத்தில் அமைந்துள்ள அகதிமுகாமுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு சென்றிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களும் மொழி பெயர்ப்பாளரும் அங்குள்ள சிறுவர்களைச் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றுமு…
-
- 0 replies
- 490 views
-
-
மூவரின் தூக்குத் தண்டனை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன். 15 அக்டோபர் 2011 சாந்தன், அறிவு, முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்காலத்தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் வரவிருப்பதையொட்டி தமிழகத்தில் மரணதண்டனைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வேர்விடத் துவங்கியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரின் தூக்கிற்கு எதிரான போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்த ஏனைய எல்லா கட்சிகளும் பங்கேற்கின்றன. ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் உற்ற நண்பராகவும் இருந்த ஜெயலலி்தாவே மரணதண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் உற்ற தோழனாக மாற…
-
- 0 replies
- 570 views
-
-
யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன 14 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன. …
-
- 7 replies
- 1.2k views
-
-
மறுஆய்வு : 14-Oct-2011 மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011 ‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தே…
-
- 4 replies
- 1.4k views
-
-
துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகையும் வன்னியின் அபிவிருத்திக் காட்சியும் வெளியழகும் அகோரமான உட்பகுதியும் கொண்டமைந்த மெழுகிலான கட்டிடத்தை அரக்கு மாளிகை என்று கூறுவர். பாண்டவர்கள் வனவாசம் செல்லும் கால் அவர்களை தீயிட்டு அழிக்கும் நோக்குடன் துரியோதனன் அமைத்துக் கொடுத்தது அரக்குமாளிகை என்பது இதிகாசம் கூறும் கதை. யாழ்.குடாநாட்டில் டெங்கு பரவுவது கூட எங்கள் அரக்கு நிலைத் தூய்மை என்பது உணர்தற்குரியது. வீட்டு முற்றம் தூய்மையாக இருக்க, கோடிகள் நுளம்பின் உற்பத்தி மையங்களாக இருக்கும். இதன் காரணமாக நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு அரக்குமாளிகை என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்படுவதன் நோக்கம், வன்னிப் பெருநிலப்பரப்பின் சமகால நிலைமையை வெளிப்படுத்துவதாகும். வன்னி…
-
- 1 reply
- 861 views
-
-
Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under செய்திகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நம் தமிழர்களின் திறமைகளை காணுங்கள்… படங்கள்: செல்வராசு முருகையன்
-
- 6 replies
- 2.1k views
-
-
கடந்த மாதம் அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர். குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரி வித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர். இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
மீனவர்களின் பிரச்சினைக்கு தற்காலியமாக தீர்வு காண்பதற்காக இந்திய – சிறீலங்கா கடற்படையினர் சர்வதேச கடற்பரப்பில் கூட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்திப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக கண்காணிப்பு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ள நிலையில் கடற்படையினர் தற்காலியமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சிறீலங்கா வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் கடற்படையினரின் கண்காணிப்பு விரிவாக்கம் பற்றி ஆராயப்படவுள்ளத…
-
- 1 reply
- 608 views
-
-
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறீலங்கா அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் இடம்பெறாமையால் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிப்பு, பொக்கன, வட்டுவாள், புதுமாத்தளன், போன்ற 16 கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவதனால் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியல் மீள்குடியேற்றம் எனத் தெரிவித்து கோம்பாவிலிருந்து வெகுதூரத்தில் உள்ள “திம்பிலி” எனும் காட்டுப்பகுதிக்கு…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க மஹிந்த அரசு முயற்சி செய்கிறது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சா ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் தூர நோக்குள்ள மஹிந்த சிந்தனையை தமிழ் அரசியல் கட்சிகள் குழப்பிவருவதாக தெரிவித்த அவர் காணிகளை மீள பதிவு செய்வதனுடாக தமிழர் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். காணிப் பதிவு வடகிழக்கு மாத்திரமல்ல நாடு முழுவதும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தனியான அரச சுற்றுநிருபம் அனுப்பப்பட்டு காணிப் பதிவுகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு காணிகள் மீள்பதிவு செய்யம் படும் போது வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் காணிகள் அபகரிக்கும் திட்டத்திற்காக வட…
-
- 0 replies
- 587 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பல ஆதரங்களையும் சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் வீடியோப்பதிவும் நீதிமன்றில் சமர்ப்பித்து வாதாடியதை அடுத்தும் இலங்கையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்க…
-
- 0 replies
- 431 views
-
-
பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சிறிலங்கா விடயம் தொடர்பில் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார். மஹிந்த இராஜபக்ஷவுடனான கள்ளக்காதல் தொடர்பு இப்போது சூடு பிடித்துள்ளது. ஒரு மாஜி செயலரை வைத்து தனது நரித்திட்டங்களை சிறிலங்காவிற்காக செய்துவந்த பல திட்டங்கள் பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றது.. நேற்றுவரை லியாம் பொக்ஸ் சிறிலங்காவிற்கு ஆயுத கொள்வனவு தொடர்பிலான பேரம், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். ஆனால் இந்த விசாரணைக்குழு நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. ஆனால் இன்று மேலும் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு…
-
- 6 replies
- 1.8k views
-
-
சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 8 replies
- 1.6k views
-
-
இல.1) பிள்ளைகள் விபரம் 1) விதுர்ஜன் – 8ம் வகுப்பு (மாதம் 10.00€) 2) மதுசா – 4ம் வகுப்பு (மாதம் 10.00€) இடம் – கிளிநொச்சி குறிப்பு :-தகப்பன் தடுப்பு முகாமில் இருக்கிறார். தாயாருடன் பிள்ளைகள் இருவரும் வாழ்கிறார்கள். இல.2) பிள்ளைகள் விபரம் 1) கொரின்சன் – 11 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 2) எனட்மேரி – 10 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 3) கொலஸ்ரியா – 10 வயது (மாதம் 10.00€) 4) கனிஸ்டமேரி – 4 வயது இடம் – ஆனைவிழுந்தான் ,கிளிநொச்சி குறிப்பு :- தகப்பன் (39 வயது) 20.04.2009 அன்று புதுமாத்தளனில் கொல்லப்பட்டவர். தாயாருடன் வாழ்கிறார்கள். இல.3) பிள்ளைகள் விபரம் 1) ராகவன் – 7 வயது(மாதம் 10.00€) 2) பகீரதன் – 2 வயது இடம் – வட்டக்கச்சி குறிப்பு :- தகப்பன் இ…
-
- 4 replies
- 822 views
-
-
வடமராட்சி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக புதிய புத்தர் சிலை ஒன்று இன்று வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் தேவலாயத்துக்கு முன்பாகவுள்ள தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளனர். இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபையிடம் எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மூலம்
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்திக்கென நிதி எதுவும் வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் தெரிவித்துள்ளார். நெடுங்கேணி பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுவிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன் போது பிரதேச அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாருக்,உங்கள் சபைகளின் அபிவிருத்திக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 776 views
-
-
விடுதலைப்புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை அவர்கள் உயிர்ப்புடன் இருக்கின்றார்கள் என கபட நோக்கோடு நெதர்லாந்து அதிகாரிகள் கூரியுள்ளார்கள். இதுபற்றி அசோசியேட்டட் பிரஸ் எழுதியுள்ளது. . 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையேயான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து எந்தவிதமான தாக்குதலினையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு கூறியிருக்கின்றார்கள். சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு. அலன் கீனன் எனும் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் ஆலோசகர்தான் மேற்கண்டவாறு கூறினார். . ஆனால் நெதர்லாந்து வக்கீல்களோ தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நிரூபிப்பதற்காக இல்லாத பொல்லாத கதைகள் எல்லாவற்றையும் கூறி விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் இருக்கி…
-
- 0 replies
- 890 views
-
-
யாழ். அரச அதிபருக்கு ஓர் அவசர மடல் யாழ்ப்பாண அரச அதிபருக்கு வணக்கம். அவசரமாக இம் மடல் தங்களுக்கு எழுதப்படுகின்றது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தாங்கள் பல இடங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் தாங்கள் தீவிரமாக இருப்பது பாராட்டுக்குரியது. பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது அரச அதிபர் ஆகிய தங்களின் தலையாய கடமை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் ஒரு பெரும் நிறுவனத்தில் ஒரு சிலர் செய்கின்ற பாலியல் துஷ்பிரயோகங்…
-
- 2 replies
- 1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 01:03 GMT ] [ கார்வண்ணன் ] சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளையும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் இந்தச் சந்திப்…
-
- 6 replies
- 958 views
-