Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி! கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வ…

  2. அடுத்த வரவுசெலவுத்திட்ட உரை தமிழீழத் தலைநகர் திருமலையில்!நாடாளுமன்றத்தில் ஈழவேந்தன் எம்.பி. பேச்சு இலங்கையின் வரவுசெலவுத்திட்டத்தில் நாம் ஆற்றுகின்ற கடைசி உரை இதுதான். தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலையில்தான் அடுத்த வருடம் தமிழீழ நாடாளுமன்றத்தில் எமது வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக நாம் உரையாற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும். எதிர்வரும் 26…

  3. அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…

    • 2 replies
    • 1.4k views
  4. அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். …

  5. அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் : ஆயத்தங்களை மேற்கொள்ள பணிப்பு !! ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. எவ்வாறாயினும் உள்ளூராட்சி ச…

  6. அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. பழைய முறையில் அந்த தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அரசாங்கம் அது தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றத்தில் இந்த வருட இறுதியில் நிறைவேற்றவும் அதனை தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைளை தற்போது முதலே அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.samakalam.com/செய்திகள்/அடுத்த-வருட-ஆரம்பத்தில்-2/

    • 3 replies
    • 576 views
  7. அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்! - இரா.சம்பந்தன் [saturday 2014-09-27 08:00] மாவை சேனாதிராஜா தலைமையில் அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை பெற முயற்சிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் மாலை பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன், எமது பலம் எமது மக்கள். எமது உரிமைப்போராட்டம் ஆரம்பித்த க…

  8. அடுத்த வருட இறுதியில் பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் – மத்திய வங்கி! தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும்போது பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்ததாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. மாறுபட்ட வட்டி விகிதங்களின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்…

  9. Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 10:16 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர…

  10. விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை தொடர்வதை அடிப்படையாகக் கொண்டே அரசின் அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என்று பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2008 வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான சவாலாகக் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். "வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தைப் பெறுவது இவ்வருடம் மிகவும் கடினமாகக் காணப்பட்டது. செலவுகள் அதிகரித்துள்ளன. இவற்றின் தாக்கம் இவ்வருட பற்றாக்குறையில் பிரதிபலிக்கும்" - என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "2008இல் வரவு - செலவுத் திட்டத்தின் பாதுகாப்பிற்கு 16 ஆயிரத்து 600 கோடி ரூபாவை ஒதுக்க…

  11. இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ கத்துக்கும் இடையில் மிக நீண்ட இடை வெளியின் பின்னர் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவையை நடத்துவது குறித்து இப்போது ஆராயப்பட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருக்கின்றார். அனேகமாக இராமேஸ்வரம் தலை மன்னார் கப்பல் சேவை அடுத்த வருடம் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார். தமிழகம் திருவண்ணாமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். இரா மேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பப்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்…

  12. அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் – பிரதமர் பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டன. இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அடுத்தாண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக…

  13. அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்? மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற…

  14. சிறிலங்கா அரசு அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமல் அதற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் எம்பிலிப்பிட்டியவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் அடுத்ததாகப் பதவிக்கு வரும் அரசினால் புதிய வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதற்காகவே தற்போது வரவு - செலவுத் திட்டத்துக்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக

    • 0 replies
    • 853 views
  15. அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு; தேர்தல் முறையும் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி October 11, 2021 “நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமை ஒன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். 72ஆவது இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்தார். அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: “இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக, அரசியல்வாதி அல்லாத ஒருவர், நாட்ட…

  16. பாரிய அரசியல் பொருளாதார சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் இந்த அரசாங்கம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேல்மாகாணசபை தேர்தலையும் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலையும் அதையடுத்து பாராளுமன்ற தேர்தலையும் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே வருட ஆரம்பத்தில் மேல் மாகாணசபை தேர்தலுக்கும் வருட நடுப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கும் நாம் தயாராக வேண்டும். எனவே அடுத்த வருடம் நமக்கு தேர்தல் வருடமாகும். வடக்கிலும் மலையகத்திலும் நமது தமிழ் இனம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு சமானமான வெற்றிகளை மேல்மாகாணசபை தேர்தலில் கொழும்பு கம்பஹா களுத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாம் பெற வேண்டும். நமது கட்சியின் தனித்துவ பலத்தை உறுதிப்படுத்தி உருவாகப்போகும் புதிய ஆட்சியில் ஒரு பலமிக்க பங்காளி கட்சியாக …

  17. அடுத்த வருடம் இலங்கை வருகிறார் டேவிட் கெமரூன்! - போர்க்குற்ற விசாரணையில் கவனம். [Monday 2015-11-30 09:00] பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரச…

  18. அடுத்த வருடம் ஏப்ரல் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல் Transnational Govt Press Release: Election in April 2010

    • 6 replies
    • 1.2k views
  19. அடுத்த வருடம் கச்சதீவில் அழகிய ஆலயத்தில் வழிபாடு! திருப்பலியில் அறிவித்தார் யாழ்.ஆயர் அடுத்த வருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திடைய உற்சவத்தின் போது, கச்சதீவிலே புதிதாக அமைக்கப்பட்ட அழகிய அந்தோனியார் ஆலயத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றுக்காலை ஆலயத்தின் வருகை தந்த ஆயர், அங்கு திருச்சொரூப வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து திருப்பலிக்காக தயாராக முன் பலர் எ…

  20. 10 DEC, 2024 | 06:38 PM (செ.சுபதர்ஷனி) அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம். எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் செலுத்தாமையினால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார். மருந்துதட்டுபாடுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்துக்குள்ள நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட…

  21. அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதித் தேர்தலையும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும், 2025ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்துள்ளார் . “அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்படும்” என சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமர்வில் உரையாற்றிய அவர், இந்தத் தேர்தலுக்குத் தயாராகுமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியின் அரசியலமைப்பிலும் கட…

  22. மேல், ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைத்து விட்டு. அடுத்த வருடம் (2014) தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான அமைப்பினால் வழங்கப்படவுள்ள தலைமைப் பொறுப்பின் ஊடாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாக கிடைக்கும் நன்மதிப்பும், எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி அவசரமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த வருடம் மத்திபத்தில் இருந்து ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார சவால்களையும், காலம் கடத்துவதனால் எதிர்க்கட்சிகள் ஜ…

    • 0 replies
    • 589 views
  23. அடுத்த வருடம் பெப்ரவரியில் மன்மோகன்சிங் இலங்கை விஜயம் [28 - November - 2007] இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இலங்கை வரவிருப்பதாகத் தெரியவருகிறது. இலங்கையின் 60 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதேநேரம் கலாநிதி மன்மோகன்சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை அரசின் வேண்டுகோளையடுத்தே இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.thinakkural.com/news/2007/11/28...s_page41216.htm

  24. அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு எந்த தீர்வையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என வஜிர அபேவர்த்தன குற்றம் சாட்டினார். நாட்டை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்…

  25. அடுத்த வருடம் மார்ச் மாதம் மீள்குடியேற்றம் பூர்த்தி யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.