Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயகத்தில் இருந்து புலத்து உணர்வாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு போராளியின் உள்ளக் குமுறல்!! Friday, 19.08.2011, 09:44am (GMT) <img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" /> உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களே எங்கே போனது உங்கள் இன உணர்வுகள்? எம்தமிழ் உறவுகள் மூவரும் இன்றோ நாளையோ தூக்கில் ஏற்றப்படப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தில் தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ள இன்றைய சூழலில். தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசியல்க் கட்சிகளும், மனித நேய இயக்கங்களும், தங்களால் முடிந்தவரை பல போராட்டங்களை நடத்தியும், பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்தியும், தொடர் போராட்டங்களை அறிவித்தும் மக்களை ஒன்று திரட்டி மரணதண்டைக்கு எதிராகவும். அதே வேளை திரு. பேரறி…

    • 0 replies
    • 891 views
  2. அரச அலுவலகங்களில் இப்படியும் நடக்குமா? வடமாகாண தலைமை அரச அலுவலகம் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்தில் வந்து புதிதாகத் திறந்து இயங்குகிறது. அந்த அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்களுக்குத் தனியாக ஒரு பஸ் ஓடுது. இதை ஏன் சொல்லுறன் என்று பார்க்கிறியளா அந்த அலுவலகம் ஒன்றில் தான் போன வாரம் ஒரு பிரச்சினை நடந்து போச்சு. அந்த அலுவலகத்தில் நடந்த பிரச்சினையை வெளியே போக விடாமல் அதிகாரி பார்த்தபோதும் அந்த செய்தி கசிஞ்சு போச்சு. கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி இருக்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடமாகாண தலைமை அரச அலுவலகம் ஒன்றின் முன் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன் . அந்த அலு வலகப் பணியாளர்கள் எல்லோரும் வேலை முடிந்து பஸ்ஸுசுக்காக காத்துக் கொண்…

  3. சனிக்கிழமை , ஆகஸ்ட் 20, 2011 வடமாகானத்தில் மேலும் 30 சிங்களப்படைத்தளங்களை நிறுவ கோத்தபாய திட்டமிட்டுள்ளார். இந்த சிங்கள இராணுவ தளங்கள் தீவகத்தில் கடந்த 20 வருடங்களாக இருக்கும் இராணுவ குடியிருப்புக்களை மாதிரியாக வைத்து நிறுவப்படும் என கூறபப்டுகின்றது. தீவகத்தில் எவ்வாறு இராணுவ முகாம்களும் அதற்கு பக்கத்தில் ஆயுத குழுக்களையும் ஆவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் குடியமர்த்தி இன்று சிங்களம் சொன்னால் ஆமா போடும் பிரதேசமாக மாறி உள்ளதோ அதே போலதான் இந்த சிங்கள படைமுகாம்களும் இருக்குமாம். .வடக்கில் கைவிடப்பட்டுள்ள பாடசாலைகளில்தான் இந்த முகாம்கள் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளன. இதன் படி வடக்கில் 21 இயங்காத பாடசாலைகள் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சினால் கையக…

    • 0 replies
    • 430 views
  4. Friday, August 19, 2011, 15:05 சிறீலங்கா சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது படைத் தரப்புக்களின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டில் பயங்கரவாதப் பேராட்டத்தினால் இலங்கை இழந்தது ஏராளமானவையாகும். இனி புதிய சாவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேய…

  5. மட்டக்களப்பு தாண்டியடி காட்டுப்பகுதியில் இன்று மாலை மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அங்கு வந்த அதிரடிப்படையினர் மக்களை தடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். இச்சம்பவத்தில் படையினர் ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் என தன்னிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். மூண்டாளம்மடு, நடராசானந்தாபுரம், தாண்டியடி கிராம மக்கள் திரண்டு மறைந்திருந்த நபர்களை முற்றுகையிட்ட போது அங்கு வந்த படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கல…

  6. [ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 13:48 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐந்து சீனர்களுக்கு சிறிலங்கா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வெள்ளவத்தையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் பணியாற்றிய சீனர் ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை மறைக்க முயற்சித்த ஐந்து சீனர்களுக்கே இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு சீனர் ஒருவரைக் கொலை செய்த ஐந்து சீனர்களும் அவரது சடலத்தை வாகனத்தில் எடுத்துச் சென்று கண்டியில் காட்டுப்பகுதி ஒன்றில் வீசியிருந்தனர். இரண்டு பொதிகளாக கட்டப்பட்டிருந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐந்து சீனர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. …

  7. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது நல்லூர்ப் பெருந் திருவிழாவின் 16ம் நாள் நிகழ்வான இன்று மாலை நேர நிகழ்வில் சிங்கம், யாழிகள் மீதேறி பக்தர்களுக்கு காட்சியளிப்பதற்காக மாலை 5.45 மணிக்கு வெளி வீதி உலா வந்த முருகப் பெருமான் 6.30 மணிக்கு உள்வீதியை அடைந்தார் (புகைப்படங்கள்) மேலதிக புகைப்படங்களை புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்

  8. சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் 8/19/2011 5:36:36 PM சுயாதீன ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அருகிலுள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரி வளவினுள் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். கிறீஸ் மனிதன் நுழைந்ததாக கிடைத்த தகவலை உறுதிப்படுத்த குறித்த இடத்திற்கு சென்றபோது தாதியர் பயிற்சி கல்லூரி வளவினுள் குழுமியிருந்த குண்டர்களாலும் சில வைத்தியசாலை ஊழியர்களாலும் தாக்கப்பட்டதுடன் அவரது கமராவை பறித்துச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் பொலிஸ் முறைப…

  9. கடல்வழியாக புலிகள் ஆயுதங்களை மீண்டும் கடத்தலாம். முன்னரும் அவ்வாறே செய்தனர். இவ்வாறு கூறியுள்ளார் சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல. யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக பாதுகாப்பு இறுக்கங்களை நீக்க முடியாது. கடல்படை மற்றும் விமானப்படையினரை பலப்படுத்துவதற்கு இதுதான் காரணம். அதாவது புலிகள் மீண்டும் கடல்வழியாக ஆயுதங்களை கடத்தி வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடலாம் என்றார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF…

    • 0 replies
    • 621 views
  10. [Wednesday, 2011-08-17 11:02:52] அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது. அரசிடமிருந்து இதுவரையில் எந்தவிதமான பதிலுமில்லை. தீர்வுத்திட்டம் தொடர்பிலான மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்காவிடின் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அரசிடமிருந்து பதிலை கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற போதிலும் அவர்கள் வெறுமனே சம்பந்தம் இல்லாமல் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இந்த நிலை நியாயமான அரசியல் தீர்விற்கோ பேச்சுவார்த்தையின் எதிர்காலத்திற்கோ சாதகமாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார். இது …

  11. முள்ளிவாய்க்காலில் குடியமர முடியாது; அரசு நேற்று ஆணித்தரமாக அறிவிப்பு Friday, August 19, 2011, 9:00 இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களான புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தற்போதைக்கு சாத்தியமாகாத விடயமாகும் என்று அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. வடக்கின் மீள்குடியேற்றம் குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே இறுதிக்கட்ட யுத்தம் நடைப…

  12. [ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 08:09 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் நிலவும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்குகந்த அரசியற் தீர்வொன்றை உருவாக்குவதில் இந்தியா தன்னை ஈடுபடுத்திவருகின்றது. இந்நிலையில், இந்தியாவானது அரசியற் தீர்வு தொடர்பான தனது முயற்சியில் தளர்வுறாது செயற்படவேண்டும். இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட Deccan Herald ஆங்கில நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் சீனாவிற்கான தனது பயணத்தை மேற்கொண்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மேலும் நெருக்கமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதா…

  13. [Friday, 2011-08-19 12:29:19] யாழ். அரியாலை நாவலடிப் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுகின்றன என்று தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வீடமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 150 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியாலை நாவலடிப் பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாவட்ட பொறியியல் குழுவினரால் இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தரமான முறையில் அமைப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் …

  14. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் thx http://www.newjaffna.com/index.php

    • 2 replies
    • 463 views
  15. [Friday, 2011-08-19 12:24:48] தான் ஐக்கிய தேசிய கட்சியில் ஒருபோதும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். ஐ.தே.கவில் இணையப்போவதாக வெளியான ஊகங்களை அவர் நிராகரித்தார். தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாளராகவே இருப்பார் எனவும் அக்கட்சியை விட்டு விலகுவது குறித்து தான் ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=48581&category=TamilNews&language=tamil

  16. இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு பரிந்துரைகளை மனித உரிமை சபைக்குஅனுப்புவது இல்லை என நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை. சில நேரம் அனுப்பப்படலாம். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் பிரதிப்பேச்சாளர் பர்கான் ஹக். . சிறிலங்கா அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்களை வழங்கும் பொருட்டே நாம் சில கால தாமதங்களை மேற்கொண்டு வருகின்றோம். நிபுணர்குழு அறிக்கை மிகவும் முக்கியமான அறிக்கை. அதில் குறிப்பிடபப்ட்டுள்ள அனைத்து சிபார்சுகளும் அடையப்படவேண்டியவைகளே. ஆனால் அதனை சில உறுப்பு நாடுகள்தான் முன் மொழியவேண்டும் என பான் கி மூன் கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் நிபுனர் குழு அறிக்கையினை விவாதத்திற்கு எடுக்க நாம் இன்ன…

  17. 14 யுத்த விமானங்களை இலங்கை கொள்வனவு செய்துள்ளது 18 ஆகஸ்ட் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் 14 யுத்த விமானங்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது. எம்.ஐ. 171 ரக ஹெலிகொப்டர்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் அகழ்வு தொடர்பாக ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஹெலிகொப்டர் கொள்வனவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹெலிகொப்டர் கொள்வனவு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், விமானப்படையினரும் தெரிவித்துள்ளனர். எனினும், விமானப்படையினர் சிவிலியன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர்…

  18. 19 ஆகஸ்ட் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை இலங்கையினால் மட்டும் இல்லாதொழிக்க முடியாது என பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் இலங்கையர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் விசேட பிரிவுகள் நிறுவப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் இலங்கைச் சமூகத்திற்கும் உள்நாட்டு, சர்வதேச தன…

  19. நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2011, 12:48 [iST] சென்னை: நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே, வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கட…

  20. 19 ஆகஸ்ட் 2011 ஈழத்து நிலம் படையெடுப்பாளர்களால் கொல்லப்பட்டு இறந்துபோன நிலத்தைப் போல இருப்பதற்கு இந்த இறுதி நிலங்கள் அதிகமதிகம் வதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சனங்கள் வதைக்கப்படுகிற பொழுது அந்த நிலமும் வதைகளுக்கு உள்ளாகிறது. ஈழத்து நிலம் படையெடுப்புக்களால் அழிந்து கொல்லப்பட்டிருக்கிறது. நிலமெங்கும் அழிக்கப்பட்ட பொருட்களும் யுத்த ஆயுதங்கள் அழித்த நிலத்தின் அலங்கோலமான காட்சியும் சனங்கள் கொல்லப்பட்ட மரணக் கதைகளையும் இன்னும் துயரோடிய இறுதி நாட்களின் பயங்கரங்களையும் புதுக்குடியிருப்பு நிலம் தனக்குள் வைத்திருக்கிறது. தவித்தோடிச் சாவடைந்தவர்களின் குரல்கள் இன்னும் கேட்கிற இந்த நிலத்தின் காட்சி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த பெரும் படுகொலையின் சாட்சியாகவும் …

  21. யாழ். குடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த இரண்டாவது சந்தேக நபர் நேற்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார் எனப் சிறிலங்காப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். . இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபர் வழங்கிய தகவலையடுத்தே இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளாராம். . கொழும்மப அண்மித்தான களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என பொலிசார் கூறி இருந்தர்கள். . ஆனால் தாம் கைது செய்யப்பட்டவர்கள் விபரங்கலை இப்போதைக்கு வெளியிடமுடியாது என்றும் அது விசாரணைக்கு தடையாக இருக்கும் என்றும் பொலிசார் கூரியுள்ளனர்…

    • 0 replies
    • 544 views
  22. புதுடெல்லிக் கருத்தரங்கில் ஈபிடிபியை ஒதுக்கியது இந்தியா சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் ஈபிடிபியை இந்திய அரசாங்கம் ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவள்ள கருத்தரங்கிற்கு ஏழு தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபிக்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. எதிர்வரும் 23,24ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமா…

  23. விரைவில் அமெரிக்கா பயணமாகிறார் மகிந்த - நீதிமன்ற அழைப்பாணை நேரில் கையளிக்கப்படலாம் என அச்சம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நியூயோர்க்கில் கூடும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் நியூயோர்கில் தங்கியிருக்கும் நேரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை நேரடியாகக் கையளிக்கப்படலாம் என அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக செய்திக் கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கம் லங்கா நியுஸ் இணையத்தளம் தனது செய்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த யூன் மாதம் அமெரிக்க நீதிமன்றம் மூன்று சிவில் வழக்குகள் தொடர்பாக மகிந்த ராஜபச்சவிற்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஹேக் உடன்படிக்கையின் அடிப்படையில், சட்…

    • 0 replies
    • 621 views
  24. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது மேலதிக புகைப்படங்களை புகைப்படங்கள் பிரிவில் பார்வையிடலாம்

  25. ‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர். முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணை…

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.