ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
[Wednesday, 2011-06-22 11:23:18] யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு "செவாலியர்" என்னும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது. இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில் திரு. வேலுப்பிள்ளை பம்பாயில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார். சட்டத்தரணியான அவர் பாரிஸில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் என்னும் துறையில் பட்டப்பின் கற்கைநெறியில் தகைமை பெற்றார். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும் இந்தியாவில் முதலீடு செய்யவ…
-
- 5 replies
- 1.1k views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது தொடர்பாக நா. த. அரசாங்க நாடாளுமன்றில் விவாதம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க ( நா. த.அர) நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் உரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நா. த.அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையினை அங்கீகரிப்பதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ( நா. த.அர) தன்னை அனைத்துலக மட்டத்தில் நல்லதோர் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக வெளிக்கொணர்வதுடன், அனைத்துலக நீதி மன்றின் முக்கியத்தையும…
-
- 2 replies
- 655 views
-
-
22 ஜூன் 2011 யாழ் நகரப்பகுதியிலுள்ள புல்லுக் குளமும் தாரை வார்க்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அதாவது இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றது. நட்சத்திர விடுதிகளுக்காகவும் உணவு விடுதிகளுக்காகவுமென பல்வேறு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. யாழ் நகரின் புல்லுக்குளமும் தற்போது தாரைவார்க்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது. வடக்குமாகாண ஆளுனர் யாழ்ப்பாணம் புல்லுக்குளம் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். யாழ் நகர மையப்பகுதியில் அசோகா விடுதியின்; பின்புறமாக அமைந்துள்ள பகுதி புல்லுக்குளமாகும். இதனை ஒரு சுற்றுலா பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதே ஆளுனரின் திட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
பதிந்தவர்: தம்பியன் செவ்வாய், 21 ஜூன், 2011 சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதையும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை: சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Déco…
-
- 2 replies
- 849 views
-
-
un 22, 2011 / பகுதி: செய்தி / சனத் ஜெயசூரியா கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதை எதிர்த்து தமிழ் இளையோர் அமைப்பு ஆர்ப்பாட்டம் தமிழர் மீதான போராட்டத்தில் போர் குற்றம் புரிந்த சிறீலங்காவின் பிரதிநிதியான சனத் ஜெயசூரியா (ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்)வரும் 25 ஆம் திகதி இங்கிலாந்துஉடனான கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது. எம் இனத்தை படுகொலை செய்த அரசாங்கத்திற்கு துணை நிற்கும் சனத் ஜெயசூரியா (ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்)வரும் 25 ஆம் திகதி இங்கிலாந்து உடனான கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதை எதிர்த்து ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் ஒன்று திரள்வோம். பிரித்தானிய ஊடகமான கார்டியன் சனத் ஜெ…
-
- 1 reply
- 551 views
-
-
அளவெட்டித் தாக்குதலை விசாரிக்க கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு! Wednesday, June 22, 2011, 8:23 சிறீலங்கா யாழ். அளவெட்டித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கென விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று கொழும்பிலிருந்து யாழ். சென்றுள்ளது. நேற்று நண்பகலில் இருந்து இந்தக் குழு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது என யாழ். பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இரண்டு பொலிஸ் குழுக்களும், இராணுவப் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்தக் குழுவும் அங்கு சென்றுள்ளது. இந்த விசேட பொலிஸ் குழு தன்னிச்சையாகவும், சுயாதீனமாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று…
-
- 2 replies
- 411 views
-
-
In April 2009, we travelled together as foreign ministers to Sri Lanka, as 25 years of fighting between the Sri Lankan government and the Tamil Tigers neared its end. The remaining fighters were trapped in the northern most part of the country — along with large numbers of civilians. U.N. estimates put the numbers of civilians there in the last few months of the war at over 300,000. http://www.nytimes.com/2011/06/21/opinion/21iht-edmiliband21.html?_r=2&ref=global
-
- 5 replies
- 1.1k views
-
-
வன்னியில் கொல்லப்பட்ட மக்களுக்கு பிதிர்க்கடன் செலுத்துகிறது அரசு; அமாவாசை தினத்தன்று விசேட பூசை வழிபாடுகள் வன்னி இறுதியுத்தத்தில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக அடுத்த மாதம் 30 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று வட மாகாணத்திலுள்ள சகல சிவாலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் மற்றும் மோட்சா அர்ச்சனைகள் என்பன இடம்பெறவுள்ளதாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதி யிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி இலங்கை முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆடி அமாவாசைத் தினத்தன்று விசேட பூசைவழிபாடுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 998 views
-
-
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 00:29 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] பிரித்தானியாவில் இருந்து மேலும் 20 பேர் இந்த மாத இறுதிக்குள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இவர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 30ம் நாளுக்கு முன்னர், அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேலும் 20 பேரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானியா ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்துள்ளதை அடுத்து சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், திருப்பி அனுப்பப்படுவோர் எத்தகைய குற்றங்களிலாவது த…
-
- 0 replies
- 818 views
-
-
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 00:25 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குழுநிலை விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று நடைபெறவுள்ளது. பிரதிநிதிகள் சபையின் நாடாளுமன்ற அமைப்புகளுக்கான அறையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மனிதஉரிமைகள் குழு மற்றும் லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகியன இன்றைய இந்த விவாதத்துக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளதுடன், சனல் 4 ஒளிரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தையும் திரையிட்டுக் காண்பிக்கவுள்ளன. இந்த விவாதத்தில் பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். போர்க்குற்றங்…
-
- 0 replies
- 804 views
-
-
Jun 22, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே- சுவிஸ் ஈழத்தமிழரவை ஊடக அறிக்கை பேர்ன், 22 யூன் 2011 இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே - சுவிஸ் ஈழத்தமிழரவை கையெழுத்துப்பிரதிகள் கையழிப்பும் ஒன்றுகூடலும் காலம்: 23.06.2011 வியாழன் காலை 09.00 மணிக்கு இடம்: பேர்ன் பாராளுமன்றம் அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழீழ மக்களே சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தற்காலிக வதிவிட அனுமதியுடன் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளை திருப்பியனுப்புவதற்கான நடைவடிக்கைகளை மேற்கொண்டமை யாவரும் அறிந்ததே. இலங்கையில் தமிழ்மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய சுமூகநிலை தோன்றியுள்ளது என சுவிஸ்நாடு தெருவித்திருந்தது. ஆனால் மனித உரிமை …
-
- 0 replies
- 382 views
-
-
மாணவர் விஸா மூலம் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்க மூடியாது! Published on June 22, 2011 பிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையின் கீழ் மாணவர்களாக வருபவர்கள் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இவர்கள் கற்கைநெறியினை முடிக்காவிட்டாலும் 5 வருடங்களின் பின்னர் கட்டாயம் திருப்பி அனுப்பப்படுவர். திருப்பி அனுப்பப்படுபவர்கள் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் விஸாவுக்கு விண்ணப்பிக்க முடியும்’ எனவும் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது. எனினும் மாணவர் விஸாவின் கீழ் வருகை தந்து கலாநிதி கற்நெறியை மேற்கொள்பவர்களுக்கு மாத்திரம் 5 வ…
-
- 0 replies
- 745 views
-
-
நிபுணர் குழுவின் 31 கேள்விகளுக்கு இரகசியமாக பதில் அளிக்கப்பட்டது – லக்ஷ்மன் கிரியயல்ல! Published on June 22, 2011 No Comments ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் அளித்துவிட்டது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியயல்ல நேற்று நாடாளுமன்றில் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சனல் 4 விடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்த அரசு முயற்சி எடுக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பும் சனல் – 4இல் விடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதி…
-
- 0 replies
- 741 views
-
-
http://www.yarl.com/files/110621_ADMK_maithireyan.mp3
-
- 1 reply
- 607 views
-
-
A Sri Lankan scandal On Saturday, England will face a direct representative of a government accused of war crimes on a horrific scale by the UN CRICKET AND THE KILLING FIELDS Disgrace. What a tediously familiar word; stripped of significance by its overuse, shorn of force by its frequent repetition. Read it again. Roll it around your tongue. Feel its heat and taste its weight, because I am about to use it and I do not want to do so lightly. In the next seven days England are due to play two games against Sri Lanka which will be used as valedictory matches for Sanath Jayasuriya, who has been recalled to the squad at the age of 41. Jayasuriya's selection is a di…
-
- 0 replies
- 944 views
-
-
ஈழ நாதம் வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, யூன் 21, 2011 பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 வில் காண்பிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியில் காணப்படும் (படுகொலைகள், பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையவர்கள்) சிறிலங்கா படையினர் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். . காணொளியில் காணப்படும் இந்த 12 சிப்பாய்களும் சிறிலங்கா இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவினையும் 641 ஆவது விசேட படையணியையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பன்னிருவரில் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். . ஆனால் இவர்களை விசாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுச் செயலகம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 00:24 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய …
-
- 4 replies
- 853 views
- 1 follower
-
-
சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் இன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் அந்தநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ராஜதந்திரிகள் ஆகியோரும் இந்தக் காணொளியை இன்று பார்த்தனர். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத்தூதுவர் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், இப்படம் தொடர்பாக கருத்துரைப்பதற்கு இலங்கைத் தூதுவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பேரவையில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://akkinikkun…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை – பிரித்தானியா, பிரான்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை [ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 00:13 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். International Herald Tribune ஊடகத்தில் எழுதியுள்ள பத்தி ஒன்றிலேயே பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குச்னர் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். நிபுணர்குழு அறிக்கையின் மீது ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
-
- 0 replies
- 447 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்தால் பேச்சுவார்த்தையிலிருந்து த.தே.கூ. வெளியேறும் வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அரசாங்கம் நியமிக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்ளும் என இன்று கூறியது. நாடாளுமன்ற தெரிவுக்குழு உருப்படியாக எதையும் செய்யப்போவதில்லை என்றும் இது காலத்தை வீணே போக்குகின்ற ஒரு முயற்சி என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். முன்னைய அரசாங்கங்களின் கீழ் அமைந்த பல்வேறு குழுக்களின் இறுதி அறிக்கைகள், சிபாரிசுகள் என்பன நிறைய உள்ளன. இவை இனப்பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. அரசாங்க…
-
- 0 replies
- 466 views
-
-
-
- 0 replies
- 822 views
-
-
வட,கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு இன்னும் 9 வருடங்கள் தேவை என்று ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் இந்தியா,பிரித்தானியா,சுவிஸ் மற்றும் டென்மார்க் ஈடுபட்டுள்ளதாகவும் இன்னும் 9 வருடங்களின் பின் அதாவது 2020 ஆம் ஆண்டே வட,கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள?கண்ணிவெடிகள் அகற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே இதனால் வட,கிழக்கைச் சேர்ந்த பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் தமது சொந்த வீடுகளில் 2020ஆம் ஆண்டுவரை குடியமர முடியாதென்பதையே அரசு இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com
-
- 3 replies
- 423 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 12:08 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் சனல்-4 ஒளிபரப்பிய ஆவணப்படம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, இராஜாங்கத் திணைக்களப் பெண் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனி…
-
- 2 replies
- 714 views
-
-
http://www.yarl.com/files/110621_colombo_reporter.mp3
-
- 0 replies
- 618 views
-
-
http://www.yarl.com/files/110621_Sharlini.mp3
-
- 0 replies
- 785 views
-