Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 31 மே 2011 அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்.. சீனா, கியூh, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என கியூபா தெரிவித்துள்ளது. மனித …

    • 2 replies
    • 1.1k views
  2. இன்றைய மனித உரிமை கூட்டத்தில் நவ்விப்பிள்ளை, அமெரிக்க தூதர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை குழு தலைவர் எல்லோரும் சர்வதேச விசாரணை பற்றி பேசினர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பற்றி விவாதம் முக்கியம் எனவும் கூறினர். அத்துடன் சனல்4 ஒளி நாடாவும் உண்மை என வலியுறுத்தி ஆதாரத்தினையும் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் எல்லா நாடுகளும் மெளனம் காட்டின. ஆனால் பாகிஸ்தான் மட்டும் எழுந்து நின்று வக்காளத்தை வாங்கியது. அதாவது இலங்கை பிரச்சினை முடிந்துவிட்டது என்றும் இனி நடந்தவற்றை கிளறாது நல்லிணக்க முயற்சிக்கு ஐ. நா. உதவவேண்டும் என கூறினார் பாகிஸ்தானிய குல்லா. அமெரிக்காவும் நேட்டோவும் போட்டு தாக்குவது இன்னமும் பாகிஸ்தானியர்களுக்கு போதாது போலிருக்கு. உ…

    • 11 replies
    • 2.9k views
  3. வடக்குக், கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு நன்மைகளை வழங்குவதிற்கு இதுவரை அரசாங்கம் தவறிவிட்டதாகவும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனுபவிக்கும் உரிமைகளை இலங்கையிலுள்ள தமிழர்களும் அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 2009 இல் விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் சகல சமூகங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்துவதற்கான பொன்னான வாய்ப்பை இலங்கை இழந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதலின் பின்னர் ஒன்றுபட்டிருந்த நாட்டை குறுகிய பார்வையுடனான கொள்கைகளும் எதிரணியை நசுக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளும் பிளவுபடுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். த நேஷன் பத்திரிகைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அ…

    • 1 reply
    • 958 views
  4. போதி மரத்தில் புத்தனுக்கு ஞானம் வந்தது போல, கோத்தபய ராஜபக்ஷேவின் நிழலில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனுக்கு ஞானம் பிறந்துள்ளது. 2009 மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசு தொடங்கிய இரண்டாவது போர் தமிழ் மக்கள் மீதான ‘உளவியல் யுத்தம்’ தான். அப்படி பேரினவாத இலங்கை அரசின் உளவியல் போருக்காக மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் இந்த குமரன் பத்மநாபன். சமீபத்தில் கே.பி. நேர்காணல் ஒன்றில், ராஜீவ் மரணத்தோடு தொடர்புபடுத்தி தமிழகத் தலைவர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ஐ.நா.வின் அறிக்கைக்குப் பின்னர் ஈழப்படு கொலைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா ‘‘இலங்கை அரசின் மீது பொரு…

  5. Monday, May 30, 2011, 12:11உலகம், தமிழீழம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெல்ஜியம் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்பு கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். பிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ் ல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஜூன் 1, புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் பங்கு ஏற்கிறார்கள். இந்தக…

  6. Tamil migrant ordered deported over Tigers' video By Douglas Quan, Postmedia News May 30, 2011 8:01 PM VANCOUVER — The Immigration and Refugee Board on Monday ordered the deportation of another Tamil migrant from the MV Sun Sea, after finding that his activities in Sri Lanka — including an appearance in a Tamil Tiger propaganda video — constituted membership in a terrorist organization. This is the fourth migrant from the Sun Sea to be ordered deported on such grounds since the ship carrying almost 500 asylum-seekers arrived on the West Coast last August. In a written decision, IRB adjudicator Geoff Rempel acknowledged that the migrant was never a form…

    • 1 reply
    • 853 views
  7. யுத்தத்தால் இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பதும் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டி உரிமையைக் கேட்பதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து புரிந்து வருகின்ற சிங்கள அரசுகளே இனவாத சிந்தனையோடு செயற்பட்டு வருவதாகவும் இதனை இன்றைய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழர் உரிமை தொடர்பில் சிங்கள அரசுகளின் ஏமாற்றுச் சதிகளும், ஒப்பந்தங்-கள் கிழித்தெறியப்பட்டு தீர்வுக்கான சுமூக வழிகள் சீரழிக்கப்பட்டமையுமே ஆயுதப் போராட்டத்துக்கான விதிகளை வகுத்ததே தவிர பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ சுயாட்சி என்ற திட்டத்தை முன்வைக்கவில்லை என்…

  8. [Monday, 2011-05-30 07:10:04] இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரம சிங்கே நேற்று இரவு 11.30 மணிக்கு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஐ.நா. சபையின் கிரிமினல் கோர்ட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தும் பணிக்காக இந்திய அரசு வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்தியா-இலங்கை வெளியுறவுதுறை மந்திரிகள், செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்கள…

    • 2 replies
    • 1.2k views
  9. ஆருயிர்த் தோழன் சீனாவும் கைவிட்டது! அதிர்ச்சியில் இலங்கை அரசு! Posted by admin On May 30th, 2011 at 8:49 am / No Comments வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சீனப் பயணம் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சீனப் பயணத்தின்போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுவதையும் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக சீனாவிடம் இருந்து தெளிவான வாக்குறுதியைப் பெறுவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. எனினும் அவை இரண்டுமே சாத்தியமற்றுப் போயுள்ளன. ஏற்கனவே புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பீரிஸின் பயணம் பின்னடைவை சந்தித்திருந்தது. அதேவேளை அவர்…

  10. மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 30, 2011 சிங்களப் படையினரால் தமிழ்க்கைதிகள் கொலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் வீடியோ காட்சி இன்று ஆரம்பமாகும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 17ஆவது அமர்வில் காண்பிக்கப்பட உள்ளது.இந்த வீடியோ காட்சி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது. . இந்த வீடியோவின் தொழில்நுட்பம் குறித்த அனைத்து உறுதிப்படுத்தல்களையும் ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விசேட நிபுணர் கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் மேற்கொண்டுள்ளார். . இருப்பினும், இந்தக் காட்சிகளை இலங்கை அரசு போலியானது எனக் கூறிவருகிறது.ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான நிபுணராக கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் 20…

  11. யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர் . கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன. தென்மராட்சி அரச வைத்தியசாலையொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள யுவதியொருத்தியை எங்கு தங்க வைப்பதென்பதில் சாவகச்சேரிப் பொலிஸார் திண்டாடி வருகின்றனர். தெற்கிலிருந்து வருகை தந்த, வாகன சாரதிய…

    • 6 replies
    • 1.3k views
  12. இன்று தமிழர் தாயகத்தில் உள்ள 'புதுவித' அடக்குமுறை என்னவென்றால், 'வன்னிப் பெருநிலப்பரப்பில் போரினால் பாதிக்கப்பட்டு, போரின் வலி சுமந்து மீண்ட மக்களுக்கு எதிராகவும், எமக்காகப் போராடி, தமது அவயவங்களை இழந்த/வாழ்வை இழந்த முன்னாள் போராளிகளுக்கு எதிராகவும், மாவீரர் குடும்பங்களுக்கு எதிராகவும், எம் மக்களின் மறு சாரார் காட்டும் 'தீண்டாமை'யே அது. இதுவே இன்று எம்மைப் பீடித்திருக்கும் பெரும் நோய். 'அவர்களு'டன் தொடர்புவைத்தால் இராணுவ அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டுமோ என்று அஞ்சி எம் மக்களே - எம் மக்களை, எம் முன்னாள் போராளிகளை, மாவீரர் குடும்பங்களை ஒடுக்கும், வெறுக்கும், புறக்கணிக்கும் கொடுமையை, தீண்டத் தகாதவர்களாக அவர்களை எண்ணி, வலியால் துடிக்கும் அவர்களுக்கு அன்பு, ஆதரவு அழிக…

  13. UN மனித உரிமைக் கவுன்சிலில் ஆசிய மனித உரிமை - வளர்ச்சிக்கான பேரவை முன்வைத்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலின் பதினேழாவது அமர்வுக்கு விவாதத்திற்கென சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இது. மனித உரிமைகளுக்கும் வளர்ச்சிக்கும் ஆன ஆசியப் பேரவையின் சார்பில் செல்வி. கியூன் கிம் அவர்களால், 30 மே 2011 திங்கள்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு வாய்மொழியால் முன்வைக்கப்பட்ட முழமையான அறிக்கை பின்வருமாறு : தலைவர் அவர்களே, வாயப்பளித்தமைக்கு முதலில் நன்றி. இலங்கை விவகாரங்களில் பொறுப்புச் சொல்வதற்கென ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை குறித்துக் குறிப்படுகையில் தண்டனைவிலக்கு என்பது முடிவுக்குக் கொண்டவரப்படுகிறது எனவும், பொறு…

    • 0 replies
    • 1.1k views
  14. Monday, May 30, 2011, 15:50சிறீலங்கா கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்று மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 9 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தனியார் ஓய்வூதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்றுகாலை பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்பாட்டக் காரர்களை விரட்டியடிக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. மோதலில் 15 பேர் காயமடைந்தததாக தெரியவருகிறது . source:tamilthai…

    • 2 replies
    • 1.1k views
  15. Posted by சோபிதா on 30/05/2011 in செய்தி மாத்தறையில் மாவட்ட நீதிவான் கே.டி.எல்.சமன்குமார தாக்கப்பட்டமையானது தனிப்பட்ட பிரச்சினையல்ல என்று சட்டத்தரணிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பல படை வீரர்கள் நேரடியாகவே ஈடுபட்டனர். எனினும் சம்பவம் தொடர்பில் இரண்டு வீரர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய நேரங்களிலும் படையினர் நேரடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கடந்த 22 ஆம் திகதி மாத்தறை நீதிவான் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்றாவது கெமுனு படைப்பிரிவின் கெப்டன் பாரத கொடிதுவக்கு தலைமையிலான 16 படைவீரர்கள் பங்கேற்றனர். …

  16. 28 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் கருத்து தொடர்பில் இந்தியா மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடித் தொடர்பு காணப்படுவதாக குமரன் பத்மநாதன் அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்திருந்தார். குமரன் பத்மநாதனின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் தற்போதைக்கு எவ்வித பதிலையும் அளிக்கப் போவதில்லை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சயிலாஸ் தங்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, ராஜீவ் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசாங்கமோ காங்கிரஸ் கட்சியோ ஆர்வம்…

  17. Published on May 30, 2011-1:37 pm மன்னார் மாந்தைமேற்கு பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை அச்சுறுத்தி வருவதை கண்டித்தும், பிரதேசசபையின் செயற்பாடுகளில் தலையிட்டு வருவதை கண்டித்தும் இன்று மாந்தை மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஷ் கட்சி உறுப்பினர்கள் அங்கு இடம்பெற்ற பொது நிகழ்வில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது நூலகத்திறப்பு விழாவின் போது இறுதி நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் ஆகியவற்…

  18. Monday, May 30, 2011, 16:01சிறீலங்கா திருகோணமலை கன்னியாவிற்கும்-நிலாவெளிக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று பிற்பகல் ஞாயிற்றுக்கிழமை இரானுவத்தினரால் காயப்பட்ட நிலையில் பெண் ஒருவரை மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் எஸ்.வலர் மதி(41) கனபதி நகர் செங்கலடி பகுதியைச்சேர்ந்தவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளானவர் கரடியனாறு வைத்தியசாலையில் குடும்ப நல உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும் கடந்த சனிக்கிழமை பிற்பகல் திருகோணமலைக்கு வந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு செல்வதற்காக பயணித்த வேளை தன்னை திருமணம் முடிப்பதற்கு விரும்பியவர் தானும் தன்னுடன் வரப்போரதாக கூறி தனது உடைகளையும் எடுத்துச்செல்…

  19. Monday, May 30, 2011, 15:16சிறீலங்கா வவுனியா – மன்னார் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல், 18 வயது யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் வவுனியா, நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர். முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாத்காரமான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்த யுவதி குறித்த வீதியில் அமைந்துள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. …

  20. போர் குற்றம் புரிந்துள்ள இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் - பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம். இலங்கை அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாய் ஐ.நா. மன்றத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை வந்துள்ளது. இந்த மீறல்களை தண்டிக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை (21.05.2011) அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாம் ஆண்டின் நினைவு நாள் அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தை இராசு. மாறன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். பெங்களூர் தமிழ்ச் ச…

    • 0 replies
    • 1.3k views
  21. Workflow: Public கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, மே 30, 2011 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 17 ஆவது கூட்டத்தி;ல் கலந்து கொள்ள ஜெனீவா சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க அங்கு தற்போது இடம்பெற்றுவரும் ‘போரம்’ அமர்வுகளில் பச்சைப் பொய்களைக் கூறி வருவதாகத் தெரிய வருகிறது. . வன்னி இறுதிக் கட்டப் போரில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்? என போரம் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமைசச்ர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். அவ்வாறான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க முடியாமல் திக…

  22. Published on May 30, 2011-9:38 am (By Thinakkathir Speacial Correspondent in Geneva) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டியது அந்நாட்டின் கடமையாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை சபையின் 17ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அங்கு விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த உரையாற்றுகையில் இதனைத்தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடர் அடுத்த மாதம் 17ஆம் திகதிவரை நடைபெற உள்ளது. இன்று ஆரம்பமாகியுள்ள 17ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவ…

    • 1 reply
    • 903 views
  23. Published on May 30, 2011-10:28 am வலிகாமம் வடக்கு கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் இன்றுமுதல் கடற்தொழிலில் ஈடுபட கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கின் கடற்கரைப் பிரதேசங்களில் படையினர் மீன்பிடித் தொழிலில் ஈடு படுவதற்கு தடைவிருத்திருந்தனர். இந்த விடயம் தொடப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோரின் கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது இந்த நடவடிக்கைக்கு உரிய தீர்வைப்பெற்றுத் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களின் பிரச்சனை தொடர்பாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதியுடன் கலந்துரையாடியிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது தொடர்பாhக கலந…

  24. Monday, May 30, 2011, 12:28சிறீலங்கா யாழ் மாவட்டத்தில் உள்ள வடமராட்சி மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஊர்காவல்துறை கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம், அவர்களை சிறீலங்கா கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை (27) விரட்டியடித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஊர்காவல்துறை மீனவர் சங்கத்தின் அனுமதியுடன் தாம் அங்கு பல வருடங்களாக மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளபோதும், சிறீலங்கா படையினர் தமிழ் மீனவர்களை அங்கு மீன் பிடிக்கவிடாது தடுப்பதுடன், தென்னிலங்கையில் இருந்து வந்துள்ள சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க அனுமதித்துள்ளனர். வடமராட்சி மற்றும் குருநகர் கடல் பகுதிகளில் மீன் வளம் குறைவாக காணப்படுவதால் தமிழ் மீனவர்கள் ஊர்காவல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.