ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
மேற்குலக நாடுகள் மற்றும் சில ஆபிரிக்க-ஆசிய நாடுகள், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கேள்வி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிலங்காவிற்கு புதுடில்லியின் ஆதரவு இதில் தேவப்படலாம். இவ்வாறு இந்திய செய்தி சேவையான Express News Service வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிகக்கபட்டுள்ளது. இதனை அதன் செய்தியாளர் பி.கே.பாலசந்திரன் கொழும்பில் இருந்து அனுப்பி உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் [uNHRC] 17வது கூட்டத் தொடர் மே 30 தொடக்கம் யூன் 17 வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் இக் கூட்டத் தொடரில் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டாலும் க…
-
- 2 replies
- 880 views
-
-
அரசின் வெற்றி விழா வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பட்டப்பகலில் சுடப்பட்டமையானது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். முறுத்தானைப் பிரதேசத்தில் வைத்து தியாகராசா குகன் என்ற இளம் விவசாயி சுடப்பட்டு காயமடைந்தமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் விவசாயி துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான மையானது பாரதூரமான விடயமாகும். இதன் பின்னணியை அரசாங்கம் உடனடியாகக் கண்டுபிடிக்க ஆவன செய்தாகவேண்டும். சுதந்திரமாக விவசாயத்தைச் …
-
- 0 replies
- 591 views
-
-
கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையில் கல்விகற்கும் 17மாணவர்களுக்கான இரண்டு மாதங்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 26.05.2011 அன்று வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3000ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் கல்விக்காக மேற்படி உதவியினைக் கடந்த 6மாதங்களாக கட்டார் நாட்டிலிருந்து முகிலன் என்ற உறவு வழங்கியிருந்தார். ஆறுமாதங்களுக்கும் இலங்கை ரூபா 153000/= ரூபா (ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் ரூபா) உதவியாக வழங்கியுள்ளார். முகிலன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவது உதவி 01.12.2010 அன்று 51000/= , இரண்டாவது உதவி 10.03.2011அன்று 51000/=, மூன்றாவது உதவி 26.05.2011அன்று 51000/=ரூபாவும் வழ…
-
- 1 reply
- 838 views
-
-
இலங்கை உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க பல நாடுகளும் முன்வந்துள்ள நிலையில், இந்தியா மட்டும் இன்னும் வாய்த்திறக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசும், மக்களும் ஒன்று திரள வேண்டும். இலங்கை உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும், சிரமங்களைக் களையவும் ஒரு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றார். நக்கீரன்.
-
- 1 reply
- 775 views
-
-
புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவங்ச புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சார்பு நிலை அமைப்புகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மிகமிகக் குறைந்த அதிகாரம் மற்றும் ஆற்றல்களையே கொண்டிருப்பதாகவும், அதனையும் படிப்படியாக இல்லாதொழித்து விட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவின் ஐ.நா. முன்றலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர…
-
- 4 replies
- 981 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011 03:07 இலங்கைத் தொழிலாளி மீது இனத் துவேசத்தை கக்கிய முதலாளி ஒருவருக்கு இத்தாலியில் 2 1/2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 38 வயதுடைய இந்த முதலாளியிடம் இலங்கையரான 47 வயதுடைய ஆர் அன்ரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி குற்றம் இடம்பெற்று உள்ளது. வாய்த் தர்க்கம் ஒன்றை அடுத்து அன்ரனை அடித்து விழுத்தி இருக்கின்றார் முதலாளி. இனத் துவேசத்தை கக்கி இருக்கின்றார். தரக் குறைவான வார்த்தைகளால் பேசி உள்ளார். பொலிஸாருக்கு அன்ரன் முறையிட்டமையை அடுத்து முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அத்துடன் பாதிக்கப்பட்டு இருப…
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் யாழில் நடைபெறாது :- இமெல்டா சுகுமார் பிரசுரித்தவர்: Sukkran May 28, 2011Add a comment யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் அரச திணைக்களங்களிலும் நடைபெறாது எனவும் அவ்வாறு நடத்துமாறு அரசிடமிருந்து தனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இரண்டாவது வருட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இக்கொண்டாட்டம் பற்றி மாவட்ட அரச அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வுகளும் யாழில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அரசு கொண்டாடுமாறு…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
28 மே 2011 இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அதன் பொதுச் செயலளார் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் ஜோசப் டைஸ் தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தம் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென நிபுணர் குழு, பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்துள்ளது. எனினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை மற்றும் பொதுச் சபையின் இணக்கப்பாடின்றி இவ்வாறான ஓர் பொறிமுறையை ஏற்படுத்த முடியாது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனினும்…
-
- 1 reply
- 732 views
- 1 follower
-
-
28 மே 2011 37 வயதுடைய கவிதரன்.. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழினது அலுவலகச் செய்தியாளர் ஒருவர் இன்று தாக்கப்பட்டுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்டவர் 37 வயதுடைய கவிதரன் ஆவார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். இன்று காலை வழமை போல் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் 4 முதல் ஐவர் கொண்ட குழுவே இவரைத் தாக்கியுள்ளது. கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தப்படும் துடுப்பாட்ட மட்டை மற்றும் விக்கெட்டுக்களால் இவர் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்…
-
- 2 replies
- 933 views
-
-
ஈழநாதம் வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட, மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையென்று அது கூறிக் கொள்ளும்வன்னியில் நடந்த தமிழினப் படுகொலை யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை எத்தனை வருடங்கள்தான் சென்றாலும் அந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்கள் பட்ட துன்ப, துயரங்கள், இழந்த உறவுகள், இழக்கப்பட்ட அவயங்கள் இவையனைத்தும் மாறாத வடுக்களாகவும் ஆறாத துயரங்களுமாகவே தொடருகின்றன. வன்னி நிலப்பரப்புக் கூட இன்று மயான பூமியாகவே காட்சியளிக்கிறது. சில இடங்கள் இன்றும் ஜப்பானிய ஹிரோஷிமா நகரத்தையே நமக்கு ஞாகப்படுத்தும். யுத்தத்தின் மூர்க்கம் அங்கு பல அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளது. . இந்த இரு வருட காலத்தில் வன்னித் தமிழ் மக்…
-
- 2 replies
- 686 views
-
-
-
சனி, 28 மே 2011 12:27 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 17வது அமர்வின் போது இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துமாறு கேட்டு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு 11 முக்கிய மனித உரிமை அமைப்புக்கள் கடிதங்களை எழுதியுள்ளன. கார்ட்டர் நிலையம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்கானிப்பு நிலையம், சர்வதேச நெருக்கடி குழு, என்பன உட்பட 11 அமைப்புக்களே இவ்வாறு கடிதங்களை எழுதியுள்ளன. தரூஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரை இந்த விடயத்தில் சாதமாகப் பயன்…
-
- 2 replies
- 962 views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 29, 2011 இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் அந்த அறிக்கையினை அடிப்படையாக வைத்து நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்குமாறு நிபுணர் குழு கேட்டுக்கொண்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலரோ உங்களது பணி முடிந்துவிட்டது நீங்கள் வீட்டிற்கு போகலாம் என கூறி குழுவை கலைத்தார். . அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் அவர்களின் பேச்சாலர் மாட்டின் நெர்ஸ்கி கூறுகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையோ அல்லது பாதுகாப்பு சபையோ கேட்டுக்கொண்டால் மாத்திரமே விசாரணை ஒன்றினை ஆரம்பிக்க முடியும் என கூறினார். மேலும் பான் கி மூனி அவர்களிற்கு போதிய அதிகாரம் இல்லை எனவும் கூறினார். . காலம் கடந்து செல்கின்றது என மனித உரிமை அமைப்புக்கள் ஒரு பக்கம் விட்டபாடில்…
-
- 0 replies
- 984 views
-
-
1,புலம் பெயர் தமிழர்களகியநாம் எமது கடமைகளை சரிவர செய்கின்றோமா? 2,ஈழத்தில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களின் கருத்துடன் ஒருமித்து நிக்கின்றார்கள்.
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
Published on May 28, 2011-11:45 am · No Comments புத்த பிக்கு ஒருவர் பன்னிப்பிட்டியாவில் வைத்து ஹிரோயின் போதைப் பொருள் பொதிகளுடன் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ஹிரோயின் பொதி செய்யப்பட்ட பல பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இந்த புத்த பிக்கு ஆசிரியராக இருக்கிறார் என்றும் இவர் கிரோயின் போதைப்பொருள் விநியோகஸ்தராக நீண்டகாலம் இருந்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு கிரோயின் விநியோகம் செய்யும் மொத்த விநியோகஸ்தர் ஒருவரையும் மகரகம காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன source:thinakkathir.
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகச் செயற்பட்ட சிவசுப்ரமணியம் வரானந்தன் எனப்படும் பதுமனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் இராணுவத்தினரை படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் பதுமனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி வரையில் பதுமனை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதவான் தபகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசா…
-
- 0 replies
- 682 views
-
-
[saturday, 2011-05-28 04:47:53] காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவிற்கு 1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி காணப்பட்ட கிரக நிலை அதே விதத்தில் தனது ஜாதகத்திலும் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார். இலங்கையின் தென்பகுதியிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரே தனக்கு இந்த கிரக பலன் குறித்து கூறியதாகவும், அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக தான் தனது ஜாதகத்தை இந்தியாவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரிடம் காட்டியதாகவும் இந்த சாதகத்தின் பலாபலன்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் தனக்கு நற்பலன்களைக் கொடுக்கும் என பிரதமர் தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். source:seiyhy.
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, ” போராளிகள்” என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது. மனித உரிம…
-
- 1 reply
- 2.2k views
-
-
குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனைத் திருத்துவதற்காக விளையாட்டாக தனக்கு தானே தீமூட்டிக் கொள்வதுபோல் செயற்பட முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறுதலாக மண்ணெண்ணை ஊற்றித் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக யாழ்.போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனைவி தீயில் எரிவதைத்தடுத்த முயன்ற கணவரும் தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது இன்று சனிக்கிழமை நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. குடும்பப்பெண்ணான அன்ரன் சகாயராணி வயது 36 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற…
-
- 1 reply
- 2k views
-
-
யாழ். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என யாழ். யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் 11 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள தேர்தலில், ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 75 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2010ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்திருந்தமை இங்கு …
-
- 0 replies
- 793 views
-
-
வெள்ளிக்கிழமை, 27 மே 2011 13:29 | இதுவரை காலமும் பெரும் அழிவிலும் பின்னடைவிலும் விடுதலைப் போராட்டத்தை தாங்கிநின்ற நாமே அதன் அழிவிற்கு காரணமாகலாமா!? சிந்திப்போம் புலம்பெயர் உறவுகளே! ஈழ அதிர்வுகள்-21 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியான காலகட்டமானாலும் சரி துரோகங்களினால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட போதும் சரி வல்லரசுகளின் ஒருதலைப்பட்சமான சிங்களத்தை அரவணைக்கும் போக்கினால் பாரிய தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து நின்ற போதும் சரி தலைவனின் நம்பிக்கையை உயிரூட்டி விடுதலை நெருப்பை அணையாது காத்துநின்றது புலம்பெயர் தமிழர்களது அளப்பரிய பங்களிப்புத்தான் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும். இதனை தமிழீழத் தேசியத் தலைவர் கூட பல்வேறு சந…
-
- 0 replies
- 1.1k views
-
-
அலுகோசுக்கு பயப்படமாட்டேன் – சரத் பொன்சேகா May 27, 2011 அலுகோசு என்பவர் தூக்கில் போடும் ஒருவரை காலில் பிடித்து இழுத்து உயிரைப் போக்கும் ஒருவர் என்றும், தூக்குமரத்தால் உடலை இறக்கியதும் குதிக்கால் நரம்பை அறுத்து, உயிர் தங்கியிருந்தால் அது வெளியேற வழிசெய்யும் ஒரு கொலைக்கள ஊழியர் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய அலுகோசு வந்தால் தான் பயப்படமாட்டேன் என்றுள்ளார் சரத் : இதே அலுகோசுகளே முள்ளி வாய்க்காலுக்கு ஆயுதங்களுடன் வந்தது போல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இச் செய்தி முக்கியம் பெற்றுள்ளது. சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்ற…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா? தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவராகக் கருதப்படும் நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதான நெடிவயனின் இயற் பெயர் பேரின்பநாயகம் சிவபரன் என்பதாகும். நோர்வே காவல்துறையினர் கடந்த வாரம் நெடியவனைக் கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர் செய்தனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நெடியவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நீதவான் உள்ளிட்ட ஐந்து நெதர்லாந்துப் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் நெடியவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நெதர்லாந்தில் புலிகளுக்காக திரட்டப்படும் பணம், நெடியவனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரி…
-
- 0 replies
- 1.6k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா சனி, 28 மே, 2011 கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம் - விடுதலைப் புலிகள். 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம். எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம். கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் …
-
- 0 replies
- 698 views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா சனி, 28 மே, 2011 இலங்கை ஓர் "இனப்படுகொலை நாடு" என்று அறிவிக்க வேண்டும், தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா சபை நடத்த வேண்டும்: கொளத்தூர் மணி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் இல் பாவேந்தர் பாரதிதாசன் பேரவை சார்பில் நடந்த, சமூக நீதி போராளி பூ.அர.குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிட கழக தலைவர், "கொளத்தூர் மணி "அவர்கள், "இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டிப்பதும், அதற்கு காரணமான ராஜபக்சவை தண்டிப்பதும் மட்டுமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வாக அமைந்து விடாது, இலங்கையை இனப்படுகொலை நாடு என்று அறிவிக்க வேண்டும். தனி தமிழீழத்தை நிறுவுவதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா மன்றம் உ…
-
- 0 replies
- 644 views
-