ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 08:25 | இடம்பெயர்தோர் மக்கள் மீது இராணுவம் மீண்டும் வலைவீச்சு கடந்த இரு தினங்களாக யாழ் குடா நாட்டின் சிலபகுதிகளில் (வடமராட்ச்சி,வடமராட்ச்சிக்கிழக்கு,மாதகல்,மண்டைதீவு,காரைநகர் ) போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடும் விசாரணைகள், பல பதிவுகள் மேற்கொண்டு வருகிறார்கள். புனர்வாழ்வுக்கு போனவர்கள் போகாதவர்கள் தற்போது வீட்டில் இருப்பவர்கள் என பதிவுகள் மேற்கொண்டு வருகிறார்கள். புனர்வாழ்வுக்கு போகாதவர்கள் எல்லோரும் உடனே பதிந்து போகும்படி எச்சரித்துள்ளனர் இது போன்ற பதிவுகள் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது. இராணுவத்தினர் கடந்த 21.05.2011 அன்று இரவு கல்வியங்காட்டு (யாழ்) பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை செய்யப…
-
- 0 replies
- 695 views
-
-
இராணுவ முகாம் தலைமைத்துவப் பயிற்சிக்காகத் தலையணை, படுக்கை விரிப்பு, சாப்பாட்டுக் கோப்பையுடன் கொழும்பை நோக்கி விரையும் யாழ். பல்கலை மாணவர்கள் [sunday, 2011-05-22 05:44:44] பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக யாழ் மாணவர்கள் நேற்று கொழும்பை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பொறியியல்துறை மாணவர்கள் 50 பேர், மருத்துவத்துறை மாணவர்கள் 36 பேர், வர்த்தகத்துறையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் கலைத்துறை மாணவர்கள் உள்ளிட ஒரு தொகுதியே இந்தப் பயிற்சியைப் பெறவுள்ளனர். முன்னதாக இந்தத் தலைமைத்துவப் பயிற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அது நடைபெறாதோ என்றிருந்த மாணவர்கள்,…
-
- 0 replies
- 831 views
-
-
UN நிபுணர்குழுவின் போர்க்குற்ற ஆலோசனை அறிக்கை குறித்த ஜனாதிபதியின் கூற்றை நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா சம்பந்தன் கடிதம். [sunday, 2011-05-22 04:29:26] ஐநா நிபுணர்குழுவின் போர்க்குற்ற ஆலோசனை அறிக்கை போரின் பின்னர் சிங்கள தமிழ் மக்களிடையே உருவாகி வந்த நல்லெண்ணத்தை சிதைத்து விட்டது என்றும், மே 18இன் பின் சிங்கள மக்களிடையே தணிந்து வந்த இனவாத உணர்வை இந்த அறிக்கை அதிகரிக்க வைத்துள்ளது என்றும் சொல்லப்படும் கூற்றை நகைப்பிற்கிடமாக்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள். திருகோணமலை மாவட்டம் மூதூர் கங்குவெளியிலுள்ள ப…
-
- 0 replies
- 986 views
-
-
ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது. ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மி…
-
- 26 replies
- 3.4k views
- 1 follower
-
-
கொஞ்சம்.. கொஞ்சமாக.. எப்படி கிட்ட வந்தார்கள்? நெடியவன் விசாரணை: மர்மக் கதை போன்ற உளவுத்துறை பின்னணி! வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்போதைய #1 தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நெடியவனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன். நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2 இன்று காலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார். நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான யூரோ பணப்பரிவர்த்தனை…
-
- 38 replies
- 4k views
- 1 follower
-
-
வன்னிப் போரின் போது அனைத்துலக சமூகம் செயல் முனைப்பற்று இருந்தது ஏன்? Jan Egeland விளக்கம் ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும், உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக, விடுதலைப் புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளால் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளிவிவகார அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும், நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பிரதிநிதியுமான Jan Egeland தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 709 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர் பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெவிக்கின்றனர். அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேசரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தி யுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், “பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீஸ் சீனாவுக்கான பயணத்தை மேற் கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் ம…
-
- 5 replies
- 1.2k views
-
-
பயந்து வாழ்வதே பாதுகாப்பு இந்த நினைப்பே தமிழ் மக்களின் இயல்பு அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கையில் சேட்டை விடுவதற்கென்றே சிலர் பிறந்திருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. அவர்களின் சேட்டைக்கு அளவே இல்லை. மொழி, இனம், மதம், உரிமை என்ற அடிப்படை அம்சங்களில் சலசலப்பை ஏற்படுத்தும் நாடகங் களும் அரங்கேறுகின்றன. என்ன செய்வது! தமிழ் சனம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.தமிழ்ச்சனத்தின் பிரதிநிதித் துவங்கள் வேறு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன.இதனிடையே எங்கள் மீது எத்தனையோ சேட்டை.எதுவென்று சொல்வது? ஒரு அன்பர் தேவாலயத்திற்கு வந்தார். இறைவா! இதைக் கேள் என்று அழுதார்.எனது மோட்டார் சைக்கிளை மறித்த பொலிஸார் ஆவணங்களைக் கேட்டனர்.எல்லாவற்றையும் காட்டினேன். கையூட்டுக்காக சில தாமதங்களைச் செ…
-
- 2 replies
- 598 views
-
-
நெடியவனின் கைது மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் என்கிறார் – குணரட்ன தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனை குறிப்பதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று முனைகளில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வணக்கத்திற்குரிய பிதா இமானுவல் தலைமையிலான க்ளோபல் தமிழ் N;பாராம் அமைப்பு, ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியம் மற்றும் நெடியவன் தலைமையிலான அமைப்பு ஆகியன செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதில் நெடியவனின் அமைப்பே மிகவும் வன்முறையான அமைப்பு என அவர் குறிப்ப…
-
- 2 replies
- 749 views
-
-
யாழ். சிறை பெண் கைதி ஒருவர் உட்பட எட்டு போர் திங்கள் முதல் உண்ணாவிரதம் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டுக் கைதிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். தமது குற்ற ஒப்பதல் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை உடனடியாக விடுவிக்குமாறு கோரியே இந்தப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களிடமிருந்து இராணுவத்தினர் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றிருந்த போதிலும், நீதி மன்ற விசாரணைகளின் போது இந்த …
-
- 0 replies
- 308 views
-
-
சடங்காகவும் சம்பிரதாயமாகவும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்! ராஜபக்ச அரசும் அதன் துணைக்குழுக்களதும் மக்கள் விரோத ஆட்சியின் மத்தியில் மக்கள் ஒன்றிணைவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பேசும் சுதந்திரம் கூட சவக்குழிக்குள் புதைக்கப்பட்ட ஒரு தேசத்தில் ஒன்றிணைவிற்கான உரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவீனமான மக்கள் இணைப்புக்களாகவிருந்த சிறிய சிவில் சமூக அமைப்புக்கள் கூட சுயாதீனமாக இயங்க முடியாமல் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவக் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வன்னிப் படுகொலைகள் உணர்வலைகள் மக்கள் மத்தியில் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தாலும் அதனை எதிர்ப்புச் சக்தியாக உருமாற்றும் அரசியல் தலைமை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அற்றுப் போயியுள்ள …
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளில் நிய+யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம மந்திரி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்தியொன்றை விடுத்திருந்தார். இதேவேளை தமிழின அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல்களைச் சர்வதேச நீதி வி…
-
- 8 replies
- 1.1k views
-
-
மனித குல நம்பிக்கைக்கு எவரும் முற்றுப்புள்ளியிட்டுவிட முடியாது. சூழ்நிலைமைகளால் உருவாகும் வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கும் எவரது நம்பிக்கைப் பயணமும் ஒரு போதுமே முற்றுப்புள்ளிகளை தரிசிப்பதில்லை. ஆனால் சூழ்நிலைமைகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஆற்றலற்று, பகை உணர்வை மட்டுமே தமது மூலதனமாகக் கைக்கொள்ளுவோர் முற்றுப்புள்ளிகளை மட்டுமே தரிசிக்க நிர்ப்பந்திப்படுவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு நாளில், நமது பெருமதிப்புக்குரிய விடுதலைப்புலிகளின் தலைவரான வே.பிரபாகரன் அவர்கள், யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடகங்கள் அறிவித்த போது, இது ஒரு வஞ்சகமான அறிவித்தல் என்றே நாம் கருதினோம். பின்னர் அவரின் உடலம்…
-
- 3 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு நோர்வே எதிர்கட்சியினர் கோரிகை சனி, 21 மே, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நோர்வேயில் கட்டாயம் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வலியுறுத்தி உள்ளது. கொன்சர்வேர்ட்டிவ் கட்சியில் பாதுகாப்பு விவகாரங்கள் குழுவுக்கு பொறுப்பாக இருக்கும் பீற்றர் கிற்மார்க் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு: ஐரோப்பிய ஒன்றியத்தை நோர்வே பின்பற்றி புலிகள் இயக்கம் மீது கட்டாயம் தடை கொண்டு வர வேண்டும். நெடியவனை விசாரிக்க நெதர்லாந்து நாட்டின் புலனாய்வுக் குழு ஒன்று நோர்வே வந்து உள்ளது. நோர்வேயில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறுகின்றமைக்காக நோர்வ…
-
- 1 reply
- 1k views
-
-
எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, 21ம் நூற்றாண்டில் உலக வரலாற்றில் மிகப்பெரும் இனவழிப்பு நடவடிக்கையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. உயிரை வேலியாக்கி, குருதியை நீராக்கி, வாழ்வை உரமாக்கி எமது தேசம் அமைத்த நடைமுறை அரசை, உலகம் கண்மூடி - வாய்புதைத்து நிறக் , சிங்களம் சிதைத்தழித்த நாள் இன்று. விடுதலை வேண்டி நின்ற எமது தேசத்தின் மீது சிங்களம் இனவெறித்தாண்டவமாடிய நாள் இது. குறுகிய நிலப்பரப்பில் தஞ்சம்தேடி நின்ற எமது மக்கள் மீது கொடிய ஆயுதங்களை ஏவி தமிழ்க் குருதியில் சிங்களம் ஆனந்தகளிப்புற்றதும் இன்றைய நாளிலேயாகும். எமது தேசத்தின் இதயத்தில் ஆறாத வடுவாகப் பதிந்து நிற்கும் இந்நாள் நாம் துயர் கொண்டு துவண்டழும் நாளன்று. துயரக்கனலில் மூழ்கி அந்நியரிடம் நாம்…
-
- 0 replies
- 875 views
-
-
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் புதிதாக 37வங்கிக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன- மத்திய வங்கி ஆளுநர்! Published on May 21, 2011-10:07 am · No Comments 2009 மே மாதம் தொடக்கம் 2011 மே மாதம் வரை 37 வங்கிக்கிளைகளும் 22 விரிவாக்கல் நிலையங்களும் வடக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார். அவசரமாக நிதி உதவி தேவைப்படும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அகதி மக்களுக்கு மீள்கடனுதவி வழங்குவதற்கும் மத்திய வங்கி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றும் மீண்டும் நெற்செய்கை மற்றும் கடற்றொழில் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி…
-
- 3 replies
- 795 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆண்டுகள் இரண்டாகி விட்டன. முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் மீது சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையின் அதியுச்ச வடிவமாகவும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலின் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்ததை நினைவுகொள்ளும் நாளாகவும் காலத்தால் அழியாது என்றும் நிலைத்திருக்கும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் வீரச்சாவடைந்த தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் தனது வீரவணக்கத்தை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தும் அதேநேரம் தமிழர் அரசியலின் அடுத்த காலடிகள் குறித்தும் எமது சிந்தனைகளை முன்வைக்க விரும்புகிறோம். இந்த …
-
- 3 replies
- 950 views
-
-
கருணாநிதி எதற்காக தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ இன்று அவைநிறைவாக நடக்கின்றன. ஈழ தமிழர்களது பாவம் சும்மாவிடுமா? சனி, 21 மே, 2011 எந்த ஆட்சி குடும்ப உறவு நிலைக்க வேண்டும் என்பதற்காக இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ அவை இன்று நிறைவாக நடைபெற்றுவருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டப்பட்ட தமிழினம் அழியும் தறுவாயில் கூட இந்த ஆட்சி அதிகார போதை தலைக்கேறிய கருணாநிதியை நம்பியல்லவா அபயக் குரலெடுத்து காப்பாற்றுமாறு கதறித்துடித்தார்கள். எமது இனத்தை சிங்களத்துடன் இணைந்து அழித்தது கருணாநிதிக்கு ஆடசிப் பிச்சை போட்ட சோனியாகாந்தியின் காங்கிரசல்லவா...? எப்படி சொக்கத் தங்கம் சோனியாவை மீறி இனத்திற்காக குரல்கொடுப்பது? அப்படிச் செய்வதற்கு கருணாநிதி என் முட்டாளா...? எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்களத்தின் கட்டாய இராணுவப்பயிற்சி - தமிழ் மாணவர்களுக்கும் சிங்களத்தில் அறிக்கை - மூன்று வாரங்கள் இந்த பயிற்சி - "தலைமைத்துவம்" என்ற பெயரில் இந்த "பட்டறை" Tamil university students get Sinhala summons for military course Genocidal regime of Mahinda Rajapaksa in further militarization of state in the island introduces an obligatory course conducted by the military for all students selected for the universities. The three-weeks course in selected centres of the SL Armed Forces begins on Sunday and Tamil students received summons letters in Sinhala, BBC News said Thursday. Meanwhile, Students Unions in the island have moved to the Supreme Court to s…
-
- 9 replies
- 1.4k views
-
-
கனடாவில் நடைபெற்ற முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலையின் ஈராண்டு நினைவேந்தலில்
-
- 11 replies
- 1.3k views
-
-
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு! ஐக்கிய நாடுகள், மே 21,2011 ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 47 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆசிய நாடுகளுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால், இந்தியாவுக்கு போட்டி இல்லாத நிலை உண்டானது. மொத்தம் 189 நாடுகளால் வாக்களித்ததில், இந்தோனேஷியாவுக்கு 184, பிலிப்பைன்ஸுக்கு 183, இந்தியாவுக்கு 181 மற்றும் குவைத்துக்கு 166…
-
- 0 replies
- 1.3k views
-
-
கண்காணிப்பை வலுப்படுத்த நாடெங்கும் 144 படை முகாம்கள் பாதுகாப்புத் திட்டம்-பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச! May 21, 2011 இலங்கையின் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இன்னொரு ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஆயுதப்படைகளை மீள்நிலைப்படுத்தும் திட்டம் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடைமுறைப்படுத்தவுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 90 இராணுவ முகாம்களும், 54 சிறப்பு அதிரடிப்படை முகாம்களும் இலங்கை முழுவதும் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு இராணுவ முகாமும் தலா 1000 படையினரைக் கொண்டதாகவும், சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் ஒவ்வொன்றும் தலா 150 படையினரைக் கொண்டதாகவும் அமைக்கப்படவுள்ளன. அரசியல் நோக்கம் கருதி அமைக்கப்படும் இந்த முகாம்களின் அடிப்படை நோக்கம் அரசுக்கு எத…
-
- 1 reply
- 512 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள 28 புத்தர்சிலைகள். பெளத்தமயமாகும் யாழ் குடா! Saturday, 21 May 2011 09:51 கௌதமபுத்தரின் 2600 வது பிறந்தநாளை முன்னிட்டு வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட 28 புத்தர்சிலைகளை, சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கவுள்ள விகாரைகளில் வைக்கவுள்ளனர். கடந்த 17ம் நாள் சிறிலங்காவில் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கிலும் சிறிலங்காப் படையினரால் வெசாக்கை முன்னிட்டு பெருமளவு அலங்காரங்களைச் செய்திருந்தனர். வடக்கில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத போதும் சிறிலங்காப் படையினர் அதிகளவிலான அலங்காரங்களையும், தன்சாலாக்களையும் அமைத்து வடக்கையும் ஒரு சிங்களப் பிரதேச…
-
- 1 reply
- 713 views
-
-
யாழ். மாவட்டத்தில் 47,300 பேர் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை- யாழ் அரசாங்க அதிபர்! Published on May 21, 2011-6:59 pm · No Comments யாழ்.மாவட்டத்தில் 47 ஆயிரத்து 300 பேர் இதுவரை தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றப்படவில்லை என்றும் அவர்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். போரினால் இடம்பெயர்ந்த மக்களைக் குறிப்பிட்ட அளவில் மீளக்குடியமர்த்தி உள்ளோம். இருப்பினும் இன்னும் உறவினர், நண்பர்களின் வீடுகளில் மக்கள் தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார். பிரதேச செயலக பிரிவு வாரியாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் மக்களின் விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார். வேலணைப்பிரதேச செயலகப்பிரி…
-
- 0 replies
- 640 views
-
-
சனிக்கிழமை, 21, மே 2011 (22:48 IST) ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த, அதிபர் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி, தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநகர குழு சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது. பொதுமக்களிடம் ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. நக்கீரன்.
-
- 0 replies
- 936 views
-