Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிரிக்கெட் அரசியல் புயல் இலங்கையில் தொடர்கின்றது. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 கிரிக்கெட் முடிந்தாலும் அதன் பாதிப்பு குறைய போவதில்லை. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இந்தியாவிடம் படுதோல்வி அடந்த நிலையில் இலங்கை மக்கள் கிரிக்கெட்டை மறந்துவிட்டார்கள். ஆனால் அதன் பின்னால் எழுந்த அரசியல் குளப்பங்கள் இன்னமும் குறையவில்லை மாறாக நீறு பூத்த நெருப்பாக சிங்கள ஆட்சியாளர் மத்தியில் குமைந்து கொண்டு இருக்கின்றது. கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என இலங்கை கிரிக்கெட் குழுவின் பயிற்றுவிப்பாளர் கூறியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசாங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் அரசியல் தலையீடு இருக்கவில்லை என கூறினாலும் அவர்களது நடவடிக்க…

  2. மீண்டும் திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதல் (cyber attack) பொங்குதமிழ் , தாய்நிலம் இணையத்தளங்களை தொடர்ந்து இன்று தமிழரசு ….நாளை ? April 9th, 2011 admin தமிழரசு இணையத்தளம் (www.thamilarasu .com) தற்போது கடந்த 1 நாளாக செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (08.04.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழரசு புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச தரப்பே செயற்படுவத…

  3. இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய புழல் சிறையில் April 9th, 2011 nila இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும் அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் 5 பேரையும் சென்னை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைதான இலங்கை மீனவர்கள் மாஸ்டர் சம்பத் (வயது35), பிரதீத் (30) உள்பட 5 பேரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படு…

  4. ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 இலங்கையில் அரச நிர்வாகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணக்க்களம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்:- மனித உரிமை மீறல்கள் முடிவின்றி தொடர்வதாகவும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அனைத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலேயே இருப்பதாக மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் இந்த வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆக…

    • 0 replies
    • 1.1k views
  5. இலங்கை தூதுவரின் அழைப்பை சர்வத்தேச மன்னிப்புச் சபை ஏற்றது _ வீரகேசரி வாரவெளியீடு 4/10/2011 9:58:10 AM அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நேரடிப் பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு விடுத்த அழைப்பை சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக இணையத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்ய தூதுக் குழுவொன்றுக்கு அனுமதி வழங்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் குழுவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஸேம் ஷரிபி, இதுதொடர்பில் விக்கிரமசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஏப்ரல் 18 முதல் 21 வரை அமெரிக்காவில் தங்கியிருக்கப் போவதா…

  6. இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம் April 10th, 2011 nila நெடுந்தீவு கடற்கரையில் அண்மையில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கிரியைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இம்மாதம் 6ம் திகதியன்று நெடுந்தீவு கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கியிருந்ததுடன் அடையாளம் காணப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் 42 வயதான சேவியர் விக்ரஸ் என்பவரது சடலமே இதுவென அடையாளம் காட்டினர். சம்பவம் தொடர்பாக இந்திய மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது இம்மாதம் 2ம் திகதி நால்வர் கொண்ட குழுவினர் தொழிலுக்குச் சென்றதாகவும் அவர்களைக் காணாத பட்சத்தில் 3ம் 4…

  7. இலங்கை அரசாங்கம் சோனியாவிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார். இதில் இலங்கைத்தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார். ஆனால் இலங்கை அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் நான் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இன்று இலங்க…

  8. ஜனாதிபதி மிரட்டினார்! மேடையில் தடுமாறிய டக்ளஸ்! Posted by uknews On April 9th, 2011 at 3:22 pm ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினால் மிரட்டல் விடுக்கப்பட்ட விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வாய் தடுமாறி வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏ-9 வீதி, ஏ-23 வீதி என்பன 3 மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் திருத்தி அமைக்கப்படும். அண்மையில் ஜனாதிபத…

    • 2 replies
    • 2.4k views
  9. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை வழிமுறைகளை பின்பற்றி வருவதாகத் .. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2010ம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத படுகொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், இன்னமும் அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவு தரப்புக்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் சட்டவிரோதமான முறையில் நபர்களை கை…

    • 0 replies
    • 947 views
  10. Minister of Traditional Industries and Small Enterprise Development Douglas Devananda take a close look at a kolam mask carrying the face of Vellupillai Prabhakaran at the opening ceremony of the Sri Lanka and India handicraft Exhibition at the National Art Gallery today. Indian High Commissioner Ashok K. Kantha and Chairman of the Craft Council Buddhi Keerthisena were also present at the event.

    • 24 replies
    • 4.4k views
  11. புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைவா யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் [saturday, 2011-04-09 09:38:51] இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்து காணாமல்போன விடுதலைப்புலிகள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு இன்று மறுத்துள்ளது. இதேவேளை, அரசியல் பிரிவு தலைவராக முன்னர் பணியாற்றிய யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. …

  12. விக்கிலீக்ஸ் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காதாம்! சுனில் ஹந்துநெத்தி தெரிவிக்கிறார் சனி, 09 ஏப்ரல் 2011 08:53 விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் அவரது சாம்பலும் மிஞ்சியிருக்காது என ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகத்துறை மீதான தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தணிக்கையுடனேயே உரையாற்றும் நிலைமை உருவாகியுள்ளது. இணையத்தளங்களை தணிக்கை செய்ய முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று நடாளுமன்றத்தில் சுனில் ஹந்தன்நெத்தி கேள்வி எழுப்பினார்…

  13. கைதான, சரணடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே?: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி இலங்கையில் இடம்பெற்ற படையினர் மற்றும் புலிகளுக்கிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் கைதுசெயப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை அரசு பதில் கூறவேண்டும் என்று நியூயோர்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கையில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலி உறுப்பினர்கள் பலர்…

  14. சனி, 09 ஏப்ரல் 2011 02:41 .புலம்பெயர் ஐரோப்பிய செய்தி ஊடகமென்றிற்கு அனைத்திலங்கை தமிழ் அரசியல் கைதிகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். குறித்த தமிழ் செய்தி ஊடகமானது, இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை தடுக்கும் நோக்குடன் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவிகள் செய்கின்ற புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தன்னார்வ உதவி நிறுவனத்திற்கு எதிராக குறித்த ஐரோப்பிய செய்தி ஊடகம் அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. இதனைக் கண்டித்தே அனைத்திலங்கை அரசியல் கைதிகளால் இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழுவடிவம் இங்கே, அனைத்திலங்கை அரசியல் கைதிகளாகிய நாங்கள் புலம்பெயர் …

  15. தீவகத்திலுள்ள வண பிதா ஜெயக்குமார் அடிகளாரை அவமதிக்கும் வகையில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் நேற்று யாழ் பல்கலைக்கழக சமூகத்தில் அடையாள விரிவுரைகளை பகிஸ்கரிக்கும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கியூடெக் எனப்படும் கத்தோலிக்க அமைப்பினது இயக்குனராக வண பிதா ஜெயக்குமார் அடிகளார் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளார். அப்போது யாழ்க்குடாநாட்டில் சிக்குண்டிருந்த வன்னியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 650க்கும் அதிகமானவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதில் வண பிதா ஜெயக்குமார் அடிகளார் பெரும் பங்காற்றியிருந்தார். இன்று வரை அந்த உதவிகள் கியூடெக் அமைப்பினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே க…

  16. இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இலங்கை கலாச்சார விவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. புனைவு, கற்பனை, ஐதீகம், வரலாறு இவற்றின் கலவைதான் மகாவம்சம் என்று விமர்சித்துள்ள கவிஞர் சேரன், இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தனக்கு ஆச்சரியத்தை தரவில்லை என்று கூறுகிறார். புனைவுகள் நிறைந்த பழைய மகாவம்சத்துக்கும், தற்போது இலங்கை அரசாங்கம் இணைக்கும் அத்தியாயங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் மாத்திரமே இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது பழைய மகாவம்சம் சம்பவங்கள் நிகழ்ந்த பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்றும், இப்போது…

  17. முன்பள்ளி ஆசிரியர்களின் முற்றுகைக்குள் டக்லஸ்! வெள்ளி, 08 ஏப்ரல் 2011 22:06 .ஏமாற்றாது தமக்குரிய ஊக்குவிப்பு கொடுப்பவை வழங்க வேண்டும் என்று சண்டிலிப்பாய் கோட்ட முன்பள்ளி ஆசிரியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை இன்று முற்றுகையிட்டனர். இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவென குறித்த பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கொடுப்பனவு கொடுக்கப்படும் என கூறி அழைத்திருந்தனர். ஆனால் தெரிவு செய்யப்பட்ட 400 பேருக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக் கொடுப்பனவிற்கு தம்மில் ஒரு சிலரே தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கே கொடுப்பனவுக…

    • 2 replies
    • 1.2k views
  18. உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள். தொடர்புகளுக்கு நேசக்கரம் முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 Sri France – 0033 611149470 Vereinsregister: AZ- VR 20302 Amtsgericht 55543 Bad Kreuznach Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com வங்கியூடாக உதவ விரும்புவோர் - NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein Account Number : 0404446706, Bank code 60…

    • 18 replies
    • 3k views
  19. மீனவர்களைத் தேடிய மீனவர்களை விரட்டியது இலங்கைக் கடற்படை! Posted by admin On April 8th, 2011 at 5:05 pm காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை தேடிச் சென்ற மீட்பு குழுவினரை இலங்கை கடற்படை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அச்செய்தியில் :- இவ்வாறு விரட்டியடித்மையினால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலக சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2ம் திகதி 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மறுநாள் கரை திரும்பினர். ஆனால் விக்டர்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற விக்டர்ஸ்(40), ஜான்பால்(35), அந்தோணி…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 778 குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றன! Posted by admin On April 8th, 2011 at 10:59 pm / No Comments முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த ஆயிரத்து 778 குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பங்களைக் குடியமர்த்த வேறு காணிகளை அடையாளம் காணுமாறு முல்லைத்தீவு அரச அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடம்பெயர்ந்த அனைவரும் இன்னும் ஒருசில மாதங்களில் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவர் என்று அரசு கூறுகின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதி ஆயிரத்து 778 குடும்பங்களுக்கு வேறு மாற்று இடங்களைத் தெரிவு செயும்படி அரச அதிபரு…

  21. வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஏழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுது…

    • 0 replies
    • 1.3k views
  22. இலங்கை கிரிக்கட் துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – ட்ரவர் பேய்லிஸ்:- 08 ஏப்ரல் 2011 இலங்கை கிரிக்கட்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக பதவிக்காலம் பூர்த்தியாகும் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரவர் பேய்லிஸ் தெரிவித்துள்ளார். கிரிக்கட் விளையாட்டுக்கு மேலதிகமான வெளி விடயங்கள் தொடர்பிலும் அணித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையே தற்போது காணப்படுவதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணியின் வீரர்கள் கிரிக்கட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான நிலைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தலையீடுகளினால் விளையாட்டு வீரர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிப் போட்டியி…

  23. வாஷிங்டன்: மனித உரிமைகள் தொடர்பான பதிவுகளில் ஏற்படும் முன்னேற்றமும் இறுதி யுத்தத்தின் போதான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விடயத்திலுமே இலங்கையுடனான எதிர்கால ஒத்துழைப்பு தங்கியிருப்பதாக அமெரிக்கா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக பங்களிப்புகளை வழங்குதல் மற்றும் கேந்திரோபாய அமைவிடம் போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையானது அதற்குரிய ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அதேசமயம், வன்முறையான தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தைச் செயற்பாட்டுத் திறனுடன் கையாளுதல்,கடற்கொள்ளை போன்ற விடயங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்தல் என்பது தொடர்பாக கொழும்புடன் பங்காளியாகச் செயற்படுவதற்கும் அமெரிக்கா விருப்…

  24. போராளிகளின் விபரங்களைப் பார்வையிட கூட்டமைப்புக்கு அனுமதி! - சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல்!! சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் பெயர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா தடுப்பு முகாமுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நேரில் விஜயம் செய்து பார்வையிடவுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (07.04.11) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை தொ…

  25. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் நேற்று வெளியான மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிரதினிதி அடம் சிமித் அவர்களின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லோரிடமும் ஏன் இலங்கை அரசிடம் அதன் நல்லிணக்க ஆனைக்குழுவிடம் முரையிட்டும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் மனித உரிமை க…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.