ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கிளிநொச்சி இரணை மடு பகுதியில் புத்த கோவில்(photo in) * Thursday, March 3, 2011, 18:21 தமிழீழ தாய பகுதியின் இதயம் என தமிழ் மக்களால் வணங்க பட்ட கிளிநொச்சி இரணை மடு பகுதியில் சிங்கள பேரின வாதத்தின் இன மத சுத்திகரிப்பின் மையமாக இரணை மடு குள கட்டில் புதிதாய் முளைத்திருக்கும் புத்த கோயிலை உலக தமிழர்களே பாருங்கள் … இதுதான் இன்றைய இலங்கை .. ஆழ மரம் கண்டால் தன கீழ் புத்தர் வந்திடுவார் …இதுதான் மகிந்தா சிந்தனை . tamilthai.com
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கில் இராணுவப் பதிவுக்கு தடை விதிப்பு – சட்டமா அதிபர் அறிவிப்பு! Posted by admin On March 4th, 2011 at 12:39 am வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவப் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சட்ட மா அதிபர் இன்று நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரால் குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இராணுவப் பதிவு நடைமுறைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. மனுவின் பிரதிவாதிகளாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, …
-
- 0 replies
- 719 views
-
-
நோயாளியை நான்கு பேர் தூக்கிச் சென்றோம் – பங்குத் தந்தை அசிசி (ஆவணப்படங்கள்) Posted by admin2 On March 3rd, 2011 at 11:16 pm திடீரென சுகயீனமுற்று மயங்கிய நோயாளி ஒருவரை ஒன்பது கிலோ மீற்றர் உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று பின்னர் இரண்டு கிலோ மீற்றர் அவரைத் தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் மன்னார் குஞ்சுக்குளத்தில் வியாழன்று இரவு நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் நோயுற்ற 18 வயதுடைய இளம் பெண் ஒருவரையே மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக இப்படித் தூக்கிச் செல்ல நேர்ந்ததாக பெரிய குஞ்சுக்குளம் பங்குத் தந்தை அருட்திரு அசிசி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: பெரிய குஞ்சுக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ப…
-
- 0 replies
- 956 views
-
-
சூழைமேடு கொலை வழக்கில் டக்ளசுக்கு முன்பிணை வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்று தீர்ப்பு தமிழகத்தில் சூழைமேடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, தற்போது சிறீலங்காவில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா முன் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு விட்டது. தற்போது சிறீலங்காவின் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா 1986 ஆம் ஆண்டு சென்னையில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. பின்னர் தேவானந்தா இலங்கைக்குத் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று 19…
-
- 2 replies
- 815 views
-
-
கிளி.மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு சிறீதரனுக்கு அழைப்பில்லை! (செய்திப் பார்வை) கிளிநொச்சி மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு பாடசாலையின் முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைக்கப்படாமல் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அழைக்கப்பட்டமை பாடசாலை மட்டத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.கடந்த வாரம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இடை நிலைப்பிரிவிற்கான போட்டியின் முதன்மை விருந்தினராக ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அழைக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. கிளிநொச்சி மகாவித்தியாலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரையில் அதிபராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது: மாவை சேனாதிராஜா வீரகேசரி நாளேடு அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற போதிலும் மக்களின் ஆணையினை மீறும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் தீர்வை குறித்த கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர…
-
- 0 replies
- 326 views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 3, 2011 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆகியன சுதந்திரமானதும் சுயாதீனமானதும் ஆக செயன்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க செனற் சபை கோரி உள்ளது. அமெரிக்க செனற்றர்களில் ஒருவரான ரொபேட் ஹசி செனற் சபையில் பிரேரணை ஒன்றை நேற்று சமர்ப்பித்தார். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறீலங்கா சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த இனப்படுகொலை யுத்தத்தின் 2009ம் ஆண்டு இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் படுகொலை சார்பில் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சிறீலங்கா போர்குற்ற விசாரணை செய்யவில்லை என்றால் அது அனைத்துலக மட்ட போர்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. லிபியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்ற கிளர்ச்சியில் லிபிய அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களோடு சிறீலங்காவை ஒப்பிட்டு கருத்துக் கூற முடியாது என்று கூறியுள்ள சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் இன்னாள் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க தூதவருமான Robert Blake…
-
- 15 replies
- 1.7k views
-
-
மே 18ற்கு பிறகு உங்கை என்ன நடக்குது... கேபியும் மீடியாவுக்க கால்வைக்கிறாராம்? பாகம் 1 01 மார்ச் 2011 GTNற்காக பூரணத் தமபி:- மே 18ற்கு பிறகு உங்கை என்ன நடக்குது என்று நான் கேட்பதால மே 18ற்கு முதல் அங்கை நடந்தவையெல்லாம் நல்லாவோ நடந்தது எண்டு நீங்கள் பலர் திட்டுறது எனக்கு புரியாமல் இல்லை. ஆனா மே 18க்கு முதல் அங்கை நடந்தவையெல்லாம் அபத்தம் அநியாயம் இனி நடக்கபோறவைதான எல்லாம் நியாயம் எண்டு கனக்கப் பேர் சொன்னனீயல் தானே? அதனாலதான் இப்ப கேட்கிறன் யுத்தம் முடிந்து வருகிற மே பதிணெட்டோட 2 வருசம் - 24 மாசம் முடியுது நீங்கள் சொன்னதில ஏதாவது நியாம் நடந்திருந்தால் சொல்லுங்கோ நான் என்ற தலையங்கத்தை மாத்திறன். சரி விசயத்திற்கு வருவம் விடுதலைப் புலிகளின்ற முன்னாள…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கு – கிழக்கு ஆபிரிக்காவும் வடக்கு – கிழக்கு இலங்கையும்.. March 3, 2011 வட ஆபிரிக்காவில் தலைவர்கள் இல்லை கட்சிகள் இல்லை வெறும் மக்கள்தான் போராடுகிறார்கள், வெல்கிறார்கள்.. எப்படி..?? ஈழத் தமிழனுக்கு அநீதி நடந்தால் உலகம் பார்த்துக் கொண்டிருக்காது..! பாராளுமன்றம் ஓர் உலக மேடை அதை நாம் புறக்கணிக்கக் கூடாது.. ! இந்த இரண்டு வாசகங்களும் பழைய கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் அவருடைய சகாக்களும் மேடைக்கு மேடை முழங்கிய பழைய வாசகங்கள். 1970 களில் தேர்தல் வெற்றிக்காக பாவித்த முழக்கங்கள். 2009 மே 18ம் திகதிக்குப் பிறகு புலிகள் மட்டுமல்ல உலகம் பார்த்துக் கொண்டிருக்காது கொள்கையும் கூடவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் எகிப்திலும், லிபியா…
-
- 2 replies
- 1.1k views
-
-
வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள் இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப்பிரதிநிதிகள் குழு ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்துவிட்டு ஜெனிவாகிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்டசர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்றநிலையில்தான்- எதிர்பாராத இந்தச்சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச்சந்திப்புஎதற்காகநடந்தது? இதில் பேசப்பட்டவிடயங்கள் என்ன எடுக்கப்பட்ட முடிவுகள் என்னஎல்லாமே மர்மமாகத்தான் உள்ளது. அதற்குக்காரணம் இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பதுதான். இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும் சட்டமா அதிபர் மொகான்பீரிஸும் கொழும்பில் இருந்துபுறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை அடைந்தவரை இதுபற்றி வெளியே மூச்சுக்கூடவிடவில்லை. பி…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விபத்தில்: இன்று காலையில் சம்பவம் [Tuesday, 2011-03-01 04:25:00] இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று காலையில் கம்பஹா மாவட்டத்தின் வீரக்கொலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படைத் தலைமை அலுவலகம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த இரு விமானங்களும் கீழே விழுந்து நொருங்கியதனையடுத்துத் தீப்பற்றி முற்றாக எரிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு விமானங்களையும் செலுத்திய இரு விமானிகளும் உயிர் தப்பிய உள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன (இலங்கை நேரப்படி காலை 10.21) இலங்கை விமானப்படையின் 60ஆவது …
-
- 17 replies
- 2.2k views
-
-
யாழ் பொலிஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக அழகிய தமிழ்ப் பெண் பொலிஸ் 2011-03-02 19:33:47 யாழ் பொலிஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக அழகிய தமிழ்ப் பெண் பொலிஸ் கடமை புரிவதாகவும் இதனால் பொலிஸ் நிலையத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக முறையிடுவதற்காக ஆண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. வட பிராந்தியத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வரவேற்பாளராக தமிழ் பெண் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் மக்களை அன்போடு வரவேற்று அவர்களது பிரச்சினைகளை விசாரித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.…
-
- 4 replies
- 2.3k views
-
-
டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன்,வயது 32 ,இன்னுமொரு இந்திய டாக்டரும் டொரோண்டோ பெரும்பாகத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் பொலிசாரிடம் புகார் செய்ததை அடுத்து இருவரும் கைது செய்யபட்டு பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்கள் . டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன் மார்க்கம் செப்பெர்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையை நடாத்திவருகின்றார். http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20110224/tor-doctors-bail-speak-110224/20110224?hub=TorontoNewHome http://news.nationalpost.com/2011/02/18/two-doctors-charged-with-drugging-sexually-assaulting-woman/
-
- 14 replies
- 2.9k views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 3, 2011 முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் சிலையை காலி முகத்திடலிலிருந்து அகற்றுவதையோ வேறிடத்திற்கு மாற்றுவதையோ தான் முற்றாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். சிங்கப்பூர் ஹோட்டல் நிறுவனமான ஷாங்கிரி லாவினால் காலி முகத்திடலில் உல்லாச ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் பண்டாரநாயக்காவின் சிலை அங்கிருந்து இடம் மாற்றப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன. இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கேட்ட போது, இச்சிலையை இடமாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். இச்சிலையை நிர்மாணிப்பதற்கு மே…
-
- 0 replies
- 1.1k views
-
-
மெல்ல மெல்ல தின்னப்படும் தமிழர்களின் தலைநிலம் திருக்கோணமலை 03 மார்ச் 2011 தமிழர்களின் தலைநிலம் என்று முக்கியம் பெறுகிற திருக்கோணமலையின் பல பகுதிகள் சிங்களக்கு குடியேற்றங்களினால் அபாயங்களை எதிர் கொண்டபடியிருக்கிறது. தமிழ் மக்களின் புரதான நிலம் என்ற அடையாளத்தை சிங்களக் குடியேற்றங்கள் மெல்ல மெல்ல அழித்து வருகின்றன. சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்களப் பெயர்களைத் தாங்கி துயர முகத்துடன் திருக்கோணமலை நிலம் இருக்கிறது. ஈழத்தின் தலைநகரம் திருக்கோணமலை நகரத்தில் பார்த்த காட்சிகளும் சந்தித்த மனிதர்களின் வார்த்தைகளும் மிகுந்த நம்பிக்கையை தருகின்றன என்று குறிப்பிடும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கின் சில பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லையாம் [Thursday, 2011-03-03 02:45:43] வன்னியில் வீதியோரத்தில் உள்ள வீடுகள், குறிப்பாக கிளிநொசி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட போதிலும், இப்பகுதிகளுக்கு அப்பாற்பட்ட மனித சஞ்சாரம் குறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென அறிவிக்கப்படுகிறது. நாட்டை விடுவிப்பதற்காக 2008 மே 18 ஆம் திகதி வரை உயிர்த் தியாகங்களை செய்து வந்த இராணுவத்தினர் இப்போது மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் மிகப்பெரிய மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றிய தகவல் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெ…
-
- 0 replies
- 405 views
-
-
அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற போதிலும் மக்களின் ஆணையினை மீறும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் தீர்வை குறித்த கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறினார். கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்க…
-
- 0 replies
- 617 views
-
-
அரசுக்கு ஆமாம் சாமி போடும் தமிழ்க்கட்சி ஒன்றை உருவாக்குவதே அரசின் திட்டம்துரும்புச் சீட்டாகக் கே.பி. சுரேஷ் எம்.பி. சாடுகிறார் புலம்பெயர் தமிழர்களுள் ஒரு பிரிவினரையும், இங்கு அரசுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அரச தரப்பு அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. வடக்கில் செல்வாக்கிழந்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், அதேநேரம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இதன்மூலம் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதே அரசின் நோக்கம் இப்படிச் சாடுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன். கொழ…
-
- 0 replies
- 661 views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
2011 ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கான உதவிகளை நேசக்கரம் நிறுவனம் வழங்கி வருகிறது. இவ்வகையில் வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கு இலங்கை ரூபா 20ஆயிரம் ரூபா பெறுமதியில் பாடசாலைச் சீருடைகள் மற்றும் பாதணிகளை 27.02.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே சுனாமியாலும் யுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வருட வெள்ளம் இவர்களை மீண்டும் ஆதரவற்றவர்கள் ஆக்கியிருக்கிறது. பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து தமது கல்வியைத் தொடர மாணவர்கள் பெரும் சிரமத்தை அடைந்துள்ள நிலமையில் அவர்களுக்கான தேவைகளான அடிப்படை கல்வி உபகரணங்களை எம்மிடம் எதிர்பார்க்…
-
- 1 reply
- 975 views
-
-
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 150 முன்னாள் போராளிகள் விடுதலை : 02 மார்ச் 2011 மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 150 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இதன் போது வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் பாலர் பள்ளி ஆசிரிய பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீளவும் விசாரிக்கப்படுவதாக செய்திகள் அடிப்படுவதாகவும் ஆயினும் அவ்வாறு யாரேனும் விசாரிக்கப்பட்டால் தமக்கு உடனடியாக அறிவிக்கும்படி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் …
-
- 0 replies
- 976 views
-
-
வல்வெட்டித் துறையில் குடிமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை படைத்தரப்பு திடிரென ஆரம்பித்துள்ளது. 02 மார்ச் 2011 யாழ்ப்பாணத்தில் மக்களைப் பதிவு செய்யும் முறையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் வல்வெட்டித் துறையில் குடிமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை படைத்தரப்பு திடிரென ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் வீடு வீடாகச் சென்ற படையினர், அனைத்து வர்த்தக நிலையங்களிலும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை உடன் வாங்கி படிவத்தை பூர்த்தி செய்து இன்று இரவுக்குள் கிராமசேவையாளரிடம் சமர்ப்பிக்க வெண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிராம சேவையாளர் வல்வெட்டித்துற…
-
- 1 reply
- 973 views
-
-
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு வலயம் தாராளமாகச் சென்று வர அரசு மனிதநேய அனுமதி [Wednesday, 2011-03-02 12:10:59] கொழும்பூ10 டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையை கசினோ வலயமாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக ஜேவி.பி. கூறியுள்ளது.இந்நடவடிக்கை கண்டிய ஒப்பந்தத்தைப் போன்ற துரோகமாகும் எனலும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இலங்கையை பிரித்தானியர்களுக்கு கையளித்த கண்டிய ஒப்பந்தம் 1815 மார்ச் 2 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. டி. ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள காணியை பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் தற்போதைய அரசாங்கமும் அதே போன்ற துரோகமொன்றை செய்கிறது. seithy.com கண்டிய ஒப்பந்தம் நடைபெற…
-
- 0 replies
- 873 views
-
-
தமிழ் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் _ வீரகேசரி இணையம் 3/2/2011 3:58:54 PM Share அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப்போட்டியின் போது கவரவில தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மீது பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் அட்டனில் இடம்பெற்றுள்ளது. அட்டன் ஸ்ரீ பாத கல்லூரி மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன. கவரவில தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட மாணவர் அணியினர் மீதே மேற்படி பெரும்பான்மையின மாணவர் கூட்டம் ஒன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸார் இருவர், தாக்குதல் நடத்திய மாணவர்களில் இருவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்…
-
- 0 replies
- 884 views
-