ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் இரு அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல் என்.ராஜ் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச் சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா திரும்பிய நிலையில், அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பஸ்ஸில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரிழந்த மற்றுமோர் இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 342 views
-
-
புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
(சுபுன் டயஸ்) அண்மையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதிலளித்துள்ளது. பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறுபவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்களேயானால் எம்மால் ஓர் அர்த்தமுள்ள பயிற்சியை நடத்த முடியாமல் போகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் பொதுவான நிபந்தனையாகும். இராணுவம் சகல…
-
- 0 replies
- 710 views
-
-
அரசுக்கு எதிரான ஜன சட்டன பாத யாத்திரை திட்டமிட்டபடி கண்டியில் வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டி ராணிமாளிகை முன்பாக வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைப்பார். வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி இந்தப் பாத யாத்திரை கொழும்பில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161813&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 315 views
-
-
சான்றிதழ் வழங்க வந்த மைத்திரியை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) முற்பகல் பொலன்னறுவையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த வைபவம் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகை தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு …
-
- 1 reply
- 432 views
-
-
வீரகேசரி இணையம் - இந்தியா மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்த நிறுத்தம் ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- ''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தற்போது அரச படையினரின் முன் நகர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது பின் வாங்கி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. படையினர் தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய பிரதேசங்களைவிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்வாங்கி வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண மருத்துவர் மீது கொடூரத் தாக்குதல் 21 டிசம்பர் 2012 யாழ்ப்பாண போதான வைத்தியசாலயில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இனந்தெரியாத கும்பலொன்று இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கந்தர்மடம் வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்களினால் மருத்துவர் தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கான மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globalt…
-
- 2 replies
- 557 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்வதற்காகவே மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஆதரவு வழங்கியிருந்தேன் என்று அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய கரு ஜெயசூர்ய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி நிதிக் கொள்கையில் இறுக்க நிலையை பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘பண வீக்கத்தில் ஒற்றை இலக்கத்தை தொடர்ந்தும் கடைபிடிக்கும் நோக்கில் எமது பிரதான நிதிக் கொள்கையில் இரண்டு வட்டி வீதங்களையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். மத்திய வங்கியிலிருந்து வர்த்தக வங்கிகள் பெறும் பணத்துக்கு (மீள் விற்பனை வீதம்) நூற்றுக்கு 8 சதவீதத்திலிருந்து நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் வர்த்தக வங்கிகளிலிருந்து மத்திய வங்கிக்கு பெறப்படும் பணத்திற்கு (மீள் …
-
- 0 replies
- 293 views
-
-
2019’ சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://newuthayan.com/2019-சாதாணதர-பரீட்சை-எழுதிய/
-
- 0 replies
- 416 views
-
-
பிரித்தானியாவின் தொழிலதிபரொருவர் வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். றிச்சர்ட் வில்கின்ஸன் என்ற 49 வயதுடைய பிரித்தானிய தொழிலதிபரே இன்று மரணமாகியுள்ளார். இங்கிலாந்திலிருந்து மாலைதீவுக்கு பயணிக்கும் வழியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரித்துநின்றபொழுது குறித்த தொழிலதிபருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராகமை வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி மேற்படி நபரின் மரணம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் புற்றுநோய் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலத்தை இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்ல அனும…
-
- 1 reply
- 684 views
-
-
நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில் - நல்லூர் மஹோற்சவ காலத்தில் ‘பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்கு பதிலாக பனையோலையில் தயாரிக்கப…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்,கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ் பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் படுகொலை செய்யப்பட்ட டில்ரூக்ஷனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரியும் வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை …
-
- 3 replies
- 525 views
-
-
வான் படையின் உதவியில் தங்கியுள்ள சிறிலங்காவின் இராணுவ நகர்வு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தரைப்படையினரின் முயற்சிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாரிய இழப்புக்கள் காரணமாக வான்படையினரின் உதவிகளைத் தற்போது தரைப்படையினர் அதிகம் நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியை நோக்கியதான பல முனை நகர்வுகளின் போது சிறிலங்காத் தரைப்படையினர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையிலும், அதனால் போரிடும் படைச் சிப்பாய்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவுரண் பாதிப்புகளினாலும் வான்படையின் உதவிகளை தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா அதிகம் எதிர்பார்த்து நிற்பதாகவும், இதனால் தற்போது குண்டு…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன். கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 16:56 மணி தமிழீழம் [] வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு தடைசெய்யப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டு விட்டன.83இலும் 98 இலும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87இல், 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரிசானாவின் சடலம் சவூதியில் அடக்கம் வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 15:20 0 COMMENTS -றிப்தி அலி மரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார். எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார். குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேற்று புதன்கிழமை மரண த…
-
- 1 reply
- 623 views
-
-
புலிகள் என நினைத்து படையினருக்கு இடையே தவறுதலான மோதல் திகதி: 04.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள முனைக்காடு கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சிறிலங்கா விசேட அதிபடிப்படையினருக்கு இடையே ஏற்பட்ட தவறுதலான மோதல் ஒன்றின்போது ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்தோடு, ஒரு பொதுமகனும் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் என இரு பகுதியினரும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதாக தெரியவருகின்றது. சங்கதி
-
- 0 replies
- 1.7k views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து ரேஷன் அரிசி கார்டுகளுக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ரூ.100 அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவ…
-
- 0 replies
- 214 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் என்ற பெயரில் வடக்கில் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தையே அவமதித்து விட்டது. இதற்காக இன்றையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க வேண்டிய நிலை வரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என். ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார். கொடி என்பது எமக்கு பிரச்சினையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ தமிழ் பேசும் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான தீர்வுத்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? யுத்த வெறி தலைவிரித்தாடுகின்ற சிங்களக் கட்சிகளிடம் தமிழன் சுயாட்சிக்கான தீர்வுத்திட்டம் எதுவுமேயில்லை. தமிழ் மக்க…
-
- 0 replies
- 959 views
-
-
பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்? இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கோப்புப் படம் காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்…
-
- 8 replies
- 999 views
-
-
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழன் நண்பகலுக்கு முன்னர் வெளிவரும்; அரச அதிபர் தகவல் August 4, 2020 யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுக் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “யாழ். தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள்அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும். இம்…
-
- 0 replies
- 402 views
-
-
பாடலை கேட்க்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.imeem.com/people/KPM_djB/music/...i_kai_papommp3/
-
- 11 replies
- 3.5k views
- 1 follower
-
-
சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 200 தமிழ் அகதிகளின் கதி தெரியவில்லை-யாழ் சிங்களக் காவல்த்துறை. சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடமாராட்சிக் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவை நோக்கிப் படகுகளில் பயணித்த சுமார் 200 தமிழ் அகதிகளை கைது செய்ததாகக் கூறியிருக்கும் சிங்களக் கடல்ப்படை இதுவரையில் அவர்களின் நிலை பற்றித் தமக்கு எதுவுமே அறியத் தரவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காக் காவல்த்துறை கூறியுள்ளது. Fate of 200 fleeing civilians arrested by SLN not known [TamilNet, Wednesday, 14 January 2009, 21:15 GMT] Sri Lankan Police in Jaffna, which had alerted the judicial system and the civil authorities on Monday that around 20…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்றுதான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது. இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதையற்ற நாடு என்ற தொனிப்பொருள் கொண்ட நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். அங்கு உரையாற்றிய அவர், மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்த போது நெஞ்சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்களுக்காக ஒரு தன்னலமற்ற தலைவன் உண்ணாமல் சாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. திலீபனை இழந்தது போல் திருமாவளவனையும் இழக்க முடியாது . காந்தியத்தை போற்றும் இந்திய தேசம் இன்று காட்டுமிராண்டிகள் ஆழும் நரகலோகமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்சிக்கு துணை போகும் கலைஞரை வன்மயாக கண்டிக்கிறேன்.
-
- 1 reply
- 2k views
-