Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. துப்பாக்கிக் குண்டுக்கு பதிலாக மண்டையில் சுத்தியலடி போட்ட மன்னன் இடி அமீன்.. ரணிலின் கருத்துக்கள் வருமாறு… சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும். தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவ…

    • 1 reply
    • 957 views
  2. ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…

  3. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளின் செவ்வி http://www.yarl.com/articles/node/1006

    • 4 replies
    • 796 views
  4. உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…

  5. விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் எனினும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் எந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை ஊகிக்க முடியாது என்றும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். ரத்னசிறியின் இந்தக் கருத்…

    • 2 replies
    • 899 views
  6. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…

  7. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள் வாக்களிப்பு தொடர்பான விபரம் (02.03.2010) http://www.yarl.com/articles/files/100302_vadukoddai_aus.mp3

  8. ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்தன பியகம தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பு தெற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரான் விக்ரதுங்க கொழும்பு கிழக்கு தொகுதி அமைப்பாளராகவும் கோட்டை தொகுதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் ஸ்ரீனாத் பெரேரா ரத்மலானை தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/…

  9. சுகாதார அமைச்சர் ராஜித நெடுந்தீவுக்கு வருகிறார் Share நெடுந்தீவு மருத்துவமனையில் காணப்படும் குறைபாடு களைக் கண்டறிவதற்கு யாழ்ப்பாணம் வருமாறு சுகா தார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விரைவில் இங்கு வருவதாக ரஜித தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மருத்துவமனையின் குறைபாடுகள் மருத்துவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் அந்தப் பகுதிக்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நாடாளுமன்றில் வைத்து நேற்று அழைப்பு விடுத்தார். இந்த…

  10. அமெரிக்காவிடமும் இலங்கை கடன் வாங்குகிறது! March 29, 2022 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம், இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28.03.22) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்ட…

  11. பேராதனையில்... போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம் ! பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ப…

  12. பஹ்ரேய்னில் வாழ்ந்து கொண்டிருந்த இலங்கைப் பெண் ஒருவரை தேச விரோதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண் தற்போது மிரிகானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ள போதிலும் இது குறித்து மேலதிக விடயங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் இது குறித்து பஹ்ரெய்ன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் பெண் பஹ்ரெய்னில் வைத்து இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்ததாகவும் இதன் பின்னர் பௌத்த மதத்தை விமர்சித்து 2 புத்தகங்களை எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் உறவினர்கள் இவரது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்துள்ளதாக அந்தப் ப…

  13. டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் 48 வைத்தியசாலை ஊழியர்கள் 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். இதனால் பல மணி நேரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.இதன் பின்னர் வைத்தியர் ஏனைய ஊழியர்களின் உதவியுடன் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/?q=node/361377

  14. மன்னார் ஆயர், காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்தார் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25148

    • 4 replies
    • 476 views
  15. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- 'ஜனாதிபதி ஆணைக்குழு முன்பான சாட்சியங்களில் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கடத்தல் முறைப்பாடுகளே அதிகம்' இலங்கை அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகிவருகின்றன. இன்று யாழ். அரச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளில் சில வருமாறுஇ யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனுவேற்பிள்ளை என்ற தந்தை தனது மகன் மனுவேற்பிள்ளை சுதர்சன் (வயது 31) கடத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளித்தார். 2006-09-11 அன்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஐவர் எமது வீட்…

  17. 182 தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளுக்கு வடக்­கில் நிரந்தர நிய­ம­னம் கொழும்புக் கல்வி அமைச்சு அனு­மதி Share வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளில் நிரந்­தர நிய­ம­னம் வழங்க தெரி­வா­கிய 182 பேரின் பெயர்ப் பட்­டி­யல் நேற்­றைய தினம் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சுக்கு கிடைத்­தது. வடக்கு மாகா­ணத்­தின் 12 கல்வி வல­யங்­க­ளி­லும் தற்­போது தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கப் பணி­யாற்­று­ப­வர்­களை இலங்கை ஆசி­ரி­யர் சேவைக்­குள் உள்­ளீர்க்­கும் நோக்­கில் கொழும்பு கல்வி அமைச்­சால் நேர்­மு­கத் தேர்வு நடாத்­தப்­பட்­டது. நேர்­மு­கத் தேர்­வில் ஆயி­ரத்து 44பேர் பங்கு கொண்­டி­ருந்­த­னர். …

  18. முத்துராஜவெல.. எரிவாயு முனையத்தில், எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்! முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276533

  19. யாழில் கிணற்றில் இருந்து 19 வயது மாணவியின் சடலம் மீட்பு; இவ்வருடம் இது 21 வது சடலம் யாழ்,தீவக நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010 யாழ் நாயன்மார்கட்டு செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜேம்சலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கிந்த வருடத்தில் யாழ் குடா நாட்டில் 21 வது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லா சடலங்களும் பிரேத பரிசோதனைகள், விசாரணைகள் என்று ஆரம்பிக்கப்பட்டும் இதுவரை குறித்த கொலைகளிற்கான காரணங்கள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. இ…

  20. யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்தது – சரத் பொன்சேகா யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட யுத்த நிறுத்தத்தினால், யுத்தம் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கெசல்வத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார் எனவும், அதற்கு தாம் கடும…

  21. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற ஜனாதிபதியை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர். அதன்பின்னர் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி தனது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் சில அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். காலையில் நடைபெற்ற சிறப்பு தரிசன சேவையில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். …

  22. எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான... பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்! எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர்…

  23. வடக்கு – கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் – அமெரிக்கா சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும…

    • 0 replies
    • 623 views
  24. கிளிநொச்சியில் கோர விபத்து கிளிநொச்சி – ஆனயிறவு , உமயாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தெரிவிக்க்படுகிறது. நிறுத்தி வக்கப்பபட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/36121.html

  25. சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு! சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1278413

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.