ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஐந்து மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளை சிறீலங்கா அரச தலைவரின் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மேஜர் ஜெனரல் சாகி கலகே, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா, மேஜர் ஜெனரல் மகிந்தா ஹத்துறுசிங்கா மற்றும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கா ஆகியவர்களை தவிர ஏனைய உயர் அதிகாரிகளை சிறீலங்கா அரசு தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்த அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பு கோத்தபாயா ராஜபக்சாவின் றெஜிமென்ட் ஆக விளங்கும் கஜபா படையணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊதியத்துடன், மேல…
-
- 0 replies
- 996 views
-
-
பிரித்தானியாவில் கேம்பிரிச் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் அதிபர் உரையாற்ற சென்று புலம்பெயர் உறவுகளால் அவர் முற்றுகையிடப்பட்டு வாய்ப்பு கிடைக்காததால் கவலையோடும் நடுக்கத்தோடும் நாடு திரும்பிய போது ஆளும் வர்க்கத்தினரால் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பினை தமிழ் மக்கள் உற்று நோக்க வேண்டும். இந்த வரவேற்பானது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? ஏதாவது மகிந்த வெளிநாட்டுக்கு சென்று சாதித்துவிட்டு வந்ததற்காகவா? அல்லது வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்கியதற்காகவா? இந்த வரவேற்பு. யாருக்கும் இதற்கு விடைதெரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இந்த வரவேற்பில் கலந்து கொண்ட பேரினவாத சக்திகளான சிறீலங்கா அமைச்சர்களின் முகங்களிலுள்ள சந்தோசத்தை கவனமாக பார்க்க வேண்டும். இதெல்லாம் எதற்கா…
-
- 0 replies
- 648 views
-
-
எம்மில் அநேகமானோர் ஐ. நா.வின் மார்கழி க்கு முன்னரான காலக்கெடுவுக்கு முன்னர் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்பிக்க போவதில்லை. இதற்கு என்ன காரணம் என சில பதில்கள் மூலம் பார்க்கலாம். 1. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனி என்ன? நம்பிக்கை தான் வாழ்வின் அடிப்படை. முள்ளிவாய்க்காலில் சிங்களம் புரிந்த போர்க்குற்றங்கள், அழித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் தான் எமது தேசத்தின் விடுதலையின் அடுத்தகட்ட உந்துகோல். 2. எழுதுவதால் என்ன பயன்? நாம் எழுதி கேட்டு தான் இந்த ஐ.நா. குழுவை நியமிக்க கேட்டோம். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் ஒரு முழுமையான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும். இது ஒரு தமிழர் தாயகத்தில் ஒரு சர்வசன வாக்கெடு…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வீரகேசரி இணையம் 12/7/2010 4:29:51 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
-
- 0 replies
- 669 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது ஹீத்துரு விமான நிலையத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக இலண்டனில் வாழ்கின்ற தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவரே தெரிவித்ததாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் கடந்த 2ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர் எனவும், பெண்ணிலைவாதி எனவும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இப் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். வன்னி போருக்குப் பின் சிறிலங்கா படைத்துறை அமைச்சுடன் தற்…
-
- 29 replies
- 2.8k views
-
-
Dec 7, 2010 / பகுதி: செய்தி / இலங்கைப் பணிப் பெண் ரிசானாவுக்கான மரண தண்டனை ஒத்திவைப்பு! எஜமானரின் நான்கு மாத குழந்தையைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நௌபீக்குக்கான மரண தண்டனையை சவூதி அரேபிய அரசு ஒத்தி வைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய இளவரசர் சார்ஸ், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினர் ஆகியோர் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி வருகின்ற நிலையில் தண்டனை பிற்போடப்பட்டு உள்ளது. தண்டனை பிற்போடப்பட்டிருப்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா உறுதிப்படுத்தி உள்ளார். pathivu
-
- 0 replies
- 439 views
-
-
எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் எச்சரிக்கையடுத்து மகிந்த தப்பி ஓட்டம் மகிந்த பிரித்தானியா வந்தவேளை பல்வேறு தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்க முற்படலாம் எனவும், அவர் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் தரமுடியாது எனவும் பிரித்தானிய உளவு நிறுவனமான M.I 5 அமைப்பு ஸ்காட்லன் யாட் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 1ம் திகதி மாலை 1.00 மணியளவில் பிரித்தானிய புலனாய்வுப் பொலிசாரானா ஸ்காட்லன் யாட் பொலிசார் மகிந்தவை டோச்சஸ்டர் விடுதியில் சந்தித்துள்ளனர். அதில் நீங்கள் பிரித்தானிய அரச விருந்தினராக இங்கு வராத காரணத்தால் தம்மால் முழுப் பாதுகாப்பை வழங்க முடியாது என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, மகிந்தவின் ஒக்ஸ்ஃபோர்ட் மாநாடு ரத்துச் செய்யப்பட்டதாக தற்போது செய்தி…
-
- 3 replies
- 932 views
-
-
http://www.pooraayam.com/special-news/1660-2010-12-07-11-30-15
-
- 0 replies
- 997 views
-
-
புனேயில் குண்டுத் தாக்குதலை நடத்திய லக்ஸர் ஈ தொய்பா உறுப்பினர் கொழும்பில் பயிற்றப்பட்டுள்ளார் – ஏ.ரீ.எஸ் 06 December 10 01:24 pm (BST) இந்தியாவின் மஹாராஸ்டிர மாநிலத்தின் புனேயில் ஜெர்மனிய உணவு விடுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட லக்ஸர் ஈ தொய்பா உறுப்பினர் கொழும்பில் பயிற்சி பெற்றுள்ளதாக இந்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த பெப்பரவரி மாதம் 13ம் திகதி புனேயில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஹெமாந்த் பாயிங் கொழும்பில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த நபர் குண்டுகளை பொருத்துதல் தொடர்பான பயிற்சிகளை கொழும்பில் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்ப…
-
- 4 replies
- 960 views
-
-
மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு நேர்த்தியா தொலைதொடர்பு முறைகள் அற்றதே காரணம் என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பல்கலைக்கழத்தின் பேராசிரியரும், பேரினவாதியுமான றோகான் குணரட்னா, உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் த நேசன் எனப்படும் சிறீலங்கா அரசின் வராஏட்டுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு சரியான தொலைதொடர்பு வசதிகளைப் பேணாததே முக்கிய காரணம். மேலும் சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தனது பிரச்சாரங்களை முனைப்பாக மேற்கொள்ள வேண்டும். நாம் முதலில் மேற்கொள்ளவேண்டிய உத்தி உலகத் தமிழர் பேரவையை அழிக்க வேண்டும். இரண்டாவதாக நெடியவனின் அமைப்பை அழிக்கவேண்டும். மூன்…
-
- 9 replies
- 1.9k views
-
-
தம்பியை இரகசியமாய் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தம்பியோடு முரண்படும் அண்ணனின் கருத்துக்கள் துரோகத்தனமான கருத்துக்களே ஒளிய மாற்றுக் கருத்துக்கள் என்ற தகுதிக்குரியன அல்ல? டக்ளஸின் மனதுக்குள் என்ன உள்ளதோ அதுவே இவர்கள் வாயில் இருந்தும் தவறி வெளிப்பட்ட பிறகும் மாற்றுக் கருத்தென்றே இவர்கள் கூக்குரல் இடுவது ஏற்கக் கூடியதே அல்ல! பெயர் குறிப்பிட விரும்பவில்லை ஒருவர் ஒரு பக்கம் நிறைந்த மாற்றுக் கருத்து முத்துக்களைக் கொட்டி அதில் ஒன்றாக இது இருக்கின்றது. "புலிக் கொடிதான் ஈழத்தின் ஏகமனதான தெரிவு என்று யாய் சொன்னது" இவர் மனதுக்குள் இருக்கும் ஏக பிரச்சினையே இதுதானா? புலி எங்களின் குரல் இல்லை என்று சொல்வது சிங்களத்திற்கு சாதகமானதா இல்லையா? டக்…
-
- 4 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு பிரிவினரால் ஐம்பதுக்கும் மேற்பட்ட யாழ் நகரப் பகுதி வர்த்தகர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக இந்த விசாரணை யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இடம்பெற்கின்றது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்குப் பொருள்களை இறக்குமதி செய்த யாழ்.நகர் வர்த்தகர்களே புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் கப்பல் மூலம் யாழ்ப்பாணத் துக்கு தருவிக்கப்பட்ட பொருள் களின் விவரம், செலுத்தப்பட் டுள்ள வரிகள் உள்ளிட்ட விட யங்கள் தொடர்பாக இதன்போது…
-
- 0 replies
- 761 views
-
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுபியுள்ளார். இந்த கடிதத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசியதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதத்தில், எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் விவாதித்தேன். என்றே குறிப்பிடபட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகளை தொடங்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த…
-
- 0 replies
- 616 views
-
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 பட்டிப்பளை,பச்சைக்கொடி,சுவாமிமலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிழியாமடு கறுவாசோலை கண்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 150 ஏக்கர் காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து காணி உரிமையாளர்களுக்கு இவ்வருட செய்கை பண்ணுவதற்கு குத்தகையைப் பெற்றுக்கொடுப்பதுடன், தொடர்ந்து காணியுரிமையாளர்களுக்கு காணியினை மீட்டு வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது;இக்காணிகளுக்கான ஆவணங்கள் அரசினால் அப்போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. 1986,1990 ஆம் ஆண்டு காலப்பகுதிய…
-
- 0 replies
- 534 views
-
-
பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வருகிறார் செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2010 07:28 பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள கதிர்காமர் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காகவே அவர் சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி தோன்றியுள்ளது. இதன் காரணமாக பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் தனது சிறிலங்காவுக்கான பயணத்…
-
- 0 replies
- 581 views
-
-
வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள ஐ.நா அலுவலகங்களை மூட சிறீலங்கா அரசு திட்டம் * Tuesday, December 7, 2010, 3:31 வடக்கில் கிளிநொச்சி மற்றும் கிழக்கில் திருமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களை மூடுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மற்றும் திருமலை ஆகிய பிரதேசங்களில் இயங்கிவரும் யுனிசெஃப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் ஆகியவற்றின் அலுவலகங்களை இந்த வருட இறுதிக்குள் மூடுமாறு சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் நிர்வாக அலுவலகங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு வெளியில் மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவ…
-
- 1 reply
- 439 views
-
-
இராணுவ நீதிமன்றம் குறித்த வழக்கு டிசம்பர் 9ஆம் திகதி ஒத்திவைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-07 06:54:46| யாழ்ப்பாணம்] அரசியல் யாப்பில் கூறப்பட் டுள்ள நீதிமன்றம் என்ற சொற்றொ டர் இராணுவ நீதிமன்றையும் உள்ளடக்குமா என்பது தொடர்பான யாப்பு விளக்கத்தை தரும்படி உயர் நீதிமன்றத்தைக் கோரி மேன்முறையீட்டு நீதி மன்றம் செய்த மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 9-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதம நீதியரசர் அரச வைபவ மொன்றில் கலந்துகொள்ள சென்ற தினால் நீதிபதி குழாமில் ஏனைய அங்கத்தவர்கள் இந்த வழக்கு விசாரணை யினை ஒத்திவைத்தனர். தன்னை நாடாளுமன்ற செயற் பாடுகளில் கலந்துகொள்ளவும் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சகல உரிமைகளையும் அனுபவிக்க வும் கோரி முன்னாள் இராணுவத்த…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையுடனான வர்த்தகத்தை ஒரு பில். டொலராக்கத் திட்டம் - பாகிஸ்தான் அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-07 07:01:39| யாழ்ப்பாணம்] இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்த கத்தினை ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்துடன் இலங்கையின் ஏற்று மதி, பண்டமாற்று மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இலகு படுத்த இலங்கைக்கு 200 மில்லி யன் டொலர்களை இலகு கடனாக வழங்க பாகிஸ்தான் முன்வந்துள் ளது. கொழும்புக்கு கடந்த மாதம் விஜ யம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் உயர்மட்ட அரசி யல் தலைவர்களைச் சந்தித்திருந்தார். இந் நிலையில், தங்களது கொழு…
-
- 0 replies
- 554 views
-
-
தாய்லாந்து கடற்படை உயரதிகாரி சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் முக்கிய ஆலோசனை:தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது. [Tuesday, 2010-12-07 04:04:37] தாய்லாந்து றோயல் கடற்படையின் ஆலோசனைக் குழுத் தலைவர் அட்மிரல் சூபாகோன் பூரநாடிலொக் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபாய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்கவும் உடனிருந்தார். தாய்லாந்து கடற்பகுதி ஊடாக தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்…
-
- 0 replies
- 407 views
-
-
செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (10:57 IST) இலங்கை: வெளியேறும் செஞ்சிலுவை சங்கம் இலங்கை மன்னார் மாவட்டத்தில் இருந்து மனித உரிமை அமைப்புகள் வெளியேறி வருவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மன்னார் மாவட்டத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட சில மனித உரிமை அமைப்புகள், தமது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறுகின்றன. இதனால் மனிதாபிமான அமைப்புகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள், தங்குமிட வசதிகள் மற்றும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட சில மனித உரிமை அமைப்புகள் வெளியேறி வருகின்றன. இலங்க…
-
- 0 replies
- 474 views
-
-
தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் விஷம்- ஆய்வில் தகவல் வீரகேசரி இணையம் 12/7/2010 10:53:00 AM பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் படி ஊவா மாகாண ஹல்துமுல்ல பிரதேசத்திலுள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் கூட கொடிய விஷங்களில் ஒன்றான ‘பெரகொட்' இரசாயனம் கலந்திருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை சுற்றாடல் மற்றும் மண்ணியல் ஆய்வாளரான கலாநிதி பி.ஐ.யாப்பா தெரிவித்தார். நேற்றுப் மாலை சர்வதேச இரசாயன பீடைகொள்ளி எதிர்ப்பு தினம் தொடர்பாக கண்டி அனிவத்தையிலுள்ள ‘கெண்டியன் ரிக் ரீட்' சுற்றுலா விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆராய்ச்சி அதிகாரியும், பேராதனை…
-
- 0 replies
- 668 views
-
-
திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (22:44 IST) இலங்கை தமிழர் விவகாரம்: கலைஞருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம் இலங்கைத்தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று கடிதம் அனுபியுள்ளார். அக்கடிதத்தில், ’’எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் விவாதித்தேன். அதற்கு அவர், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாஷ் அவுட் ஆனது ரத்தசரித்திரம் - நஷ்டத்தை ஈடுகட்ட இறங்கி வந்தார் சூரியா! தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள் கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர். இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளருடனான பேட்டியில் கேபி பற்றிய உண்மைகளை விமல் வீரவன்ச போட்டுடைத்துள்ளார்.இதனால் கோதபாய ஆத்திரம் அடைந்தாராம். Gottabaya disappointed towards the opinion of Wimal Weerawansa in regard to KP [ Monday, 06 December 2010, 05:47.11 AM GMT +05:30 ] Reports states, Defense Secretary Gottabaya Rajapakse is disappointed towards the opinion recently given by Minister Wimal Weerawansa regarding Liberation tigers former Foreign Wing leader KP alias Kumaran Pathmanathan. Wimal Weerawansa mentioned that KP is used by the government to identify persons functioning against the government in foreign countries, and to find the connections of libe…
-
- 13 replies
- 1.9k views
-
-
-
- 3 replies
- 2.5k views
-