ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
By D.B.S. Jeyaraj Journalists James Harding and Ben Macintyre of the UK “Times” were about to leave the Dorchester Hotel in London on December 1st 2010 when an aide of Sri Lankan President Mahinda Rajapaksa came down hastily to the lobby and contacted them. “President Rajapaksa wants to see you urgently. Can you come please?” asked the Presidential emissary. Both journalists had just completed an hour long interview with the Sri Lankan President at his suite in the Hotel and taken their leave. Now they were being summoned again. When the obliging British scribes from “Times” went up again they found an impatient Rajapaksa waiting for them in the corridor. In strik…
-
- 6 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது போர் குற்றத்தின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது – திவயின‐ 04 December 10 12:51 pm (BST) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும். …
-
- 3 replies
- 1.6k views
-
-
கருணாவும் டக்கிளசும் தமிழருக்குச் செய்யும் சேவைகள் பற்றி தமிழ் மக்கள் வாக்கு மூலம். கருணாவும் டக்கிளசும் தமிழருக்குச் செய்யும் சேவைகள் பற்றி தமிழ் மக்கள் வாக்கு மூலம். Reconciliation Commission (LLRC) sessions in Trincomalee Karuna group behind more abductions, cash demands for release - Victims’ families By Rathindra Kuruwita in Trincomalee The desire of ordinary womenfolk in the war affected areas to talk about their loss and grievances was more than obvious at the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) sessions in Trincomalee. Despite the heavy rains and the fact that many villages, including Thambalagamuwa and Kappathurei, h…
-
- 1 reply
- 1.1k views
-
-
சூடான் அதிபரைப் போல ராஜபக்சேவும் கைது செய்யப்பட வேண்டும்! - மலேசிய எம்பி சனிக்கிழமை, டிசம்பர் 4, 2010, 17:53[iST] கோலாலம்பூர்: போர்க் குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லண்டன் வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இனப்படுகொலை புரிந்த ராஜபக்சேவுக்கு உலகின் எந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் உரை நிகழ்…
-
- 1 reply
- 577 views
-
-
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த தெற்காசியாவுக்கு பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலிஸ்டேயார் பேர்ட் தனது விஜயத்தை திடீரென இரத்துச் செய்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி பேர்ட் பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவிருந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் தனது இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் நோக்கில் கடந்த 29 ஆம் திகதி இங்கிலாந்…
-
- 2 replies
- 709 views
-
-
இலங்கை எம்.பிக்கு எதிராக போராட்டம் கோவை நகரில், சனிக்கிழமையன்று ஜவுளிக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த இலங்கை அரசாங்கத் தரப்பு எம்.பி. ஃபைசல் காசிம் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து, கண்காட்சியைத் திறந்து வைக்காமல், அவசர அவசரமாக, அரங்கிலிருந்து அவர் வெளியேறிச் சென்றார். விசைத்தறி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு சார்பில் விசைத்தறி ஜவுளி கண்காட்சி கோவையில் சனிக்கிழமை துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஃபைசல் காசிம் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சர் ர…
-
- 3 replies
- 1.1k views
-
-
லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கக் கிடைத்த அனுபவத்தை அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த 'வோட்டர்லூ" என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் வெற்றிகளையே சந்தித்துவந்த மகிந்த ராஜபக்க்ஷவின் இறுமாப்புக்கக் கிடைத்த பலத்த அடியாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்துள்ள நிலையிலேயே இவ்வாறான கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். லண்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் வியாழக்கிழமை மகிந்த நிகழ்த்தவிருந்த விஷேட உரை இறுதி வேளையில் இரத்துச் செய்யப்பட்டபோது மிகவும் சங்கடமான ஒரு நிலை மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் எதிரணியினர் மீது ஆளும் தரப்பினர் பாய்ந்துவிழுந்துள்ளார்கள்…
-
- 18 replies
- 2.6k views
-
-
ஓக்ஸ்பேட் சிங்களசங்க தலைவர் மீது விசாரணைக்கு மஹிந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 08:48 சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை தந்திரமாக பிரித்தானியாவுக்கு வரவைத்து அவமானப்படுதியதிலும், பெரும் நெருக்கடியில் சிக்கவைத்ததிலும் ஒக்ஸ்பேட் சிங்கள சங்கத்தின் தலைவர் டிலான் பெர்ணான்டோவுக்கு தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் சிறீலங்கா அரச தலைவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது டிலான் மீது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மகிந்தா உத்தரவுகளை வழங்கியுள்ளார். இந்த சங்கம் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்துடன் அதிக தொடர்புகளை பேணுவது இல்லை எனவும், அது ஒரு தனிம…
-
- 1 reply
- 923 views
-
-
கப்பல் பயணத்தில் காயப்பட்ட இலங்கைச் சிப்பந்தியை காப்பாற்றிய சவூதி படையினர்! ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 11:42 கப்பல் பயணத்தின்போது காயப்பட்ட இலங்கைச் சிப்பந்தி ஒருவர் சவூதி அரேபிய எல்லைக் காப்புப் படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை காப்பாற்றப்பட்டு உள்ளார். இவர் ஸ்பெய்னில் இருந்து மலேசியாவுக்கான பயணத்தின்போது காயப்பட்டு விட்டார் என கப்பல் கப்டனால் சவூதியின் தென் பிராந்தியத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதை அடுத்து இவரின் உயிரைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலதிகாரியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் விபத்தில் சில விரல்களை இழந்த…
-
- 0 replies
- 758 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு மற்றும் ஊத்துமடு பிரதேசங்களில் அமைந்ள்ள இரண்டு அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 08:5 மட்டக்களப்பில் நேற்று மேலும் இரண்டு அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுணதீவு மற்றும் ஊத்துமடு பிரதேசங்களில் அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம்களே அவ்வாறு அகற்றப்பட்ட முகாம்கள் என்பதாக தெரிய வருகின்றது. 1986ம் ஆண்டு முதல் வவுணதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் 1980களின் பிற்பகுதியில் அமுலில் இருந்த யுத்த நிறுத்த காலத்தில் வாபஸ் பெறப்பட்டிருந்தது. அதன் பின் 1990 களில் போர் ஆரம்பம் தொடக்கம் அங்கு விசேட அதிரடிப்படையினர் ந…
-
- 0 replies
- 676 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 5, 2010 கடந்த இரண்டாம் திகதி மஹிந்தவிற்கு வரலாற்றில் எதிர்பாராத மிகப்பெரிய அடி தமிழ் மக்களால் கொடுக்கப்பட்டது. அவரது இரண்டாவது பதவிக்காலம் மட்டுமல்ல முதலாவது ஆட்சியிலும் கூட இவ்வாறானதொரு அவமதிப்பு ஏற்பட்டிருக்காது. 29 ஆம் திகதி இலண்டன் வந்த மஹிந்தரை ஹீத்துறு விமான நிலையத்தில் வைத்தே பிரிட்டன் வாழ் தமிழர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரச ஊடகங்கள் பிரிட்டிஸ் தமிழர்க்கு ஜனாதிபதி எந்த வாசலால் வெளியேறுவார்கள் என்று கூட தெரியாமல் தவறான வெளிச்செல்லல் பகுதியில் போராட்டம் நடாத்தியதாக கேலிசெய்திருந்தனர். வழமையாக சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூசி தமிழர்களின் ஹீத்துரு விமான நிலைய போராட்டத்தினை அவதூறு செய்ய ஆரம்பித்தனர். ஆனால்…
-
- 1 reply
- 970 views
-
-
புல்மோட்டையில் முக்தன்குளம் உடைப்பு; 150 குடும்பங்கள் இடம்பெயர்வு * Sunday, December 5, 2010, 6:13 திருகோணமலை, புல்மோட்டையிலுள்ள முக்தன்குளம் உடைப்பெடுத்துள்ளதால், 150 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. திருகோணமலை, புல்மோட்டையிலுள்ள முக்தன்குளம் இன்று காலை 7.30 மணியளவில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் புல்மோட்டை மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். tamilthai.com
-
- 0 replies
- 386 views
-
-
தமிழ் புலம்பெயர் மக்களுடனான உறவுகளை வலுப்படுத்த யுத்தக் குற்றச் செயல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் கரு ஜயசூரிய: [sunday, 2010-12-05 05:48:07] தமிழ் புலம்பெயர் மக்களுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள யுத்தக் குற்றச் செயல்கள் தெடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நான்காவது ஈழப் போரில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குலக நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகியோருடனான உறவுகளை சுமூகப்படுத்துவதற்கு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணை அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை…
-
- 0 replies
- 623 views
-
-
வன்னியில் பெருமழை; 25ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு வீரகேசரி வாரவெளியீடு 12/5/2010 9:27:27 AM வன்னிப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் 25000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். மீள்குடியேறிய மக்களின் வீடுகள் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் தறப்பாள் கூடாரங்களிலும் தற்காலிக வீடுகளிலும் த்ஙகியிருந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் இவர்கள் அகதிகளாகியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்கின்றன. இதனால் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் வ…
-
- 0 replies
- 392 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 5, டிசம்பர் 2010 (11:39 IST) ராஜபக்சேவை கைது செய்யுமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு போர்க்குற்றத்தின் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்வதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜபக்சே, அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றிருந்தார். அங்கே தமிழர்கள் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயணத்தில் திருப்தி இல்லாமலேயே நாடு திரும்பினார் ராஜபக்சே. இந்நிலையில், பிரிட்டன் வாழ் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிட…
-
- 0 replies
- 869 views
-
-
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் திடீர் ரத்து வீரகேசரி வாரவெளியீடு 12/5/2010 9:04:10 AM இலங்கைக்கு மூன்றுநாள் விஜயமொன்ற மேற்கொண்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வருகை தரவிருந்த பிரித்தானிய வெளிவிகார (தெற்காசிய விவகாரங்கள்) அமைச்சர் அலிஸ்டெயார் பர்ட்டின் விஜயத்தை அந்நாட்டு அரசு இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இந்த வாரம் பங்களாதேஷ்,மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவர் தனது இலங்கைக்கான விஜயத்தை உடனடியாக இரத்துச் செய்துள்ளார். இதனை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் லண்டன் சென்றி …
-
- 0 replies
- 420 views
-
-
வன்னியில் இயங்கிவந்த ஊடகவியலாளர் சோபா (27) என அழைக்கப்படும் இசைப்பிரியாவை சிறீலங்கா இராணுவத்தின் 53 ஆவது படையணியே படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவில் நடைபெற்ற இறுதிக்கட்டச் சமரில் லெப். கேணல் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்த வருடம் மே மாதம் தெரிவித்திருந்தது. ஆனால் சரணடைந்த இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 53 ஆவது படையணியின் படையினர் பின்னர் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா அரசின் இந்த திட்டமிட்ட படுகொலையானது கடந்த மாதம் 30 ஆம் நாள் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் பேஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளி ஆவணத்தி…
-
- 8 replies
- 4.4k views
-
-
Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia By Yolanda Foster, Amnesty International’s Sri Lanka campaigner A buzz of attention surrounds Sri Lankan President Rajapaksa’s visit to the UK. “Arrest Rajapaksa for war crimes” reads one banner brandished by a Tamil diaspora group keen to see Rajapaksa arrested under ‘universal jurisdiction’, the principle that allows war criminals to be arrested in any country. His appearance at the Oxford Union has been cancelled. As Amnesty International calls on the United Nations to establish an independent international investigation to document the full extent of crimes committed during the fina…
-
- 57 replies
- 2.6k views
-
-
புலிகளுக்கு முன்னைய காலங்களில் நிதி உதவி புரிந்ததான குற்றச்சாட்டின் கீழ் யாழ் வர்த்தகர்களிடம் விசாரணை அரம்பம்‐GTN செய்தியாளர் 04 December 10 03:03 pm (BST) யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு முன்னைய காலங்களில் நிதி உதவி புரிந்ததான குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் நடைபெறவிருக்கின்றது. இன்றைய தினம் கொழும்பிலிருந்த வருகை தந்திருந்த விசேட குற்றப் புலனாய்வு காவற்துறையினர் யாழ்ப்பாண வணிக கழகத்தினது 20க்கும் அதிகமான வணிகர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லாமல் உள்ளது. இந்த நிலையிலேயே கொழும்புக்கு அழைக்கப்பட்ட முன்னண…
-
- 0 replies
- 900 views
-
-
இலங்கை தொடர்பான தன்னுடைய இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இந்திரா காந்தி ஆரம்பித்த அதேவேளையில், தமிழகத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.திமு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்தன. தமிழகத்தில் முழு அடைப்பு, சத்தியாக்கிரகப் போராட்டம், ஜெயவர்த்தனவின் கொடும்பாவி எரிப்பு என போராட்டங்கள் சூடுபிடித்திருந்த நிலையில் ஷாஜகான் என்ற 22 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் சென்னையிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம் முன்பாக தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெற்ற முதலாவது தீக்குளிப்புச் சம்பவமாக இதனைக் கருதலாம். தீக்குளித்ததையடுத்து கடுமையான காயங்களுக்குள்…
-
- 0 replies
- 735 views
-
-
மட்டு. மாவட்டத்தில் கடும்மழை 30 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழை பதிவு * Saturday, December 4, 2010, 15:47 மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழை பெய்து வருகின்றது. கடந்த 30 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கு .சூரியகுமார் தெரிவித்தார். தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்ப்பட்டுள்ளன, tamilthai
-
- 0 replies
- 372 views
-
-
-
ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை Posted by: on Dec 4, 2010 ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் தங்கள் மீது தொடுக்கப்பட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது இனப் படுகொலைப் போரே என்பதை ஈழத் தமிழர்களும், அவர்களின் தமிழ்நாட்டு்த் தொப்புள் கொடி உறவுகளும் மட்டுமே அறிந்திருந்த உண்மை, சேனல் 4 இணையத்தளம் வெளியிட்ட வீடியோவாலும், விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்ட கொழும்புவிற்கான அமெரிக்கத் தூதரின் தகவல் பரிமாற்றத்தாலும் உலக மக்கள் மத்தியில் உறுதியாகியுள்ளது. சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தங்களிடம் சரணடைந்த, நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களை கண்ணைக் கட்டி, காலால் உதைத்து சுட்டுக் கொன்றதும், தமிழ்ப் பெண்களை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ர்வதேச நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை உருவாக்குகிறது விக்கிலீக்ஸ் (Wikileaks) எனப்படும் புலனாய்வு இணையத்தளம். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யூலியன் போல் அசாங்கே (Julian Paul Assange) என்பவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இந்த இணையத்தளமானது 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மேற்குலக ஊடகங்களால் விசிலடிக்கும் இணையத்தளமென்று, வேடிக்கையாக அழைக்கப்படும் இந்த “விக்கிலீக்ஸ்’ 1964 ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாத காலப்பகுதி வரை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் அதன் தூதரகங்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமõற்றங்கள் தொடர்பான தரவுகளை அம் பலப்படுத்தியுள்ளது. 300,000 மேற்பட்ட இரகசிய ஆவணங் களில் 3166 ஆவணங்கள் இலங்கையில் பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய…
-
- 0 replies
- 953 views
-
-
புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்வோருக்கு மன்னிப்பு இல்லை - ரம்புக்வெல டிச 3, 2010 மரணப் படுக்கையில் கிடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்கின்ற துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்து உள்ளார். பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு இவர் தெரிவித்து உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு: ”மரணப் படுக்கையில் கிடக்கும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கும் துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள். இத்துரோ…
-
- 9 replies
- 1.3k views
-