Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று யாழ் விஜயத்தை மேற் கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூார் பிரமுகர்கள், அதிகாரிகளின் அனைத்து புகைப்பட மற்றும் கானொளிகள் thx http://www.newjaffna.com/

  2. ** சிங்கள அரசை ஒரு இனவாத இராணுவ அரசு என குற்றம் சாட்டினார் ** உண்மையான மக்கள் ஆட்சி நிலை நாட்டப்படவேண்டும் ** சரணைடைந்த பொழுது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்கள் தன்னுடன் கொல்லப்படுவதற்கு முன்னர் கதைத்தார் ** விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தமிழ் மக்கள் திரு கருணாரத்தினா அவர்களை ஆதரிக்க வேண்டும் http://tamilnet.com/art.html?catid=13&artid=33119

  3. யாழ். தெல்லிப்பளையில் 1000 குடும்பங்கள் வரை மீள்குடியேற்றம்! சனி, 27 நவம்பர் 2010 02:43 . .யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தெல்லிப்பளை பிரதேச செயல பிரிவில் சுமார் 1000 குடும்பங்கள் காலையில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இளவாலை வடக்கு ( ஜெ-221), இளவாலை வட மேற்கு ( ஜெ-222), வித்தகபுரம் ( ஜெ-223) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இம்மீள்குடியேற்றம் இடம்பெற உள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் ஆசியுடன் இம்மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. யுத்தத்தால் வீடுகள் அழிந்திருந்தால் அல்லது சேதம் ஆக்கப்பட்டு இருந்தால் மாற்று ஏற்பாடுகள் ச…

  4. யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை சிபார்சு செய்தது பல்கலை மானியங்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக கடந்த மாத பிற்பகுதியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, எஸ்.குமாரவடிவேல், ரட்ணஜீவன் கூல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவரை தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. எனினும், மூவரில் எவராவது ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகமிருக்குமென எதிர்பார்க்…

  5. மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல் http://www.yarl.com/forum3/uploads/monthly_11_2010/ondru-song-mix.mp3 பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி'

  6. ஞாயிற்றுக்கிழமை, 28, நவம்பர் 2010 (10:36 IST) எஸ்.எம். கிருஷ்ணா ஏன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது: பழ. நெடுமாறன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்தி…

  7. 50 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் யாழில்.. ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 05:04 1990 ஆம் ஆண்டு வெளியேறிச் சென்ற பின்னர் இருபது வருடங்களுக்கு பின் 50 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிஸ்ணா வருகை தந்துள்ளார். அவர் இந்திய துணைத் தூதரகம் ஒன்றை யாழில் திறந்து வைத்தார்இத்திறப்பு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா, துணைத் தூதரக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர் ஆகியோருக்கும், திறந்து வைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்துக்கும் பாதுகாப்பு வழங்குகின்றமைக்காகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்று கொழும்பில் உள்ள இந்திய…

  8. புலம்பெயர் தமிழர்களின் இன்றைய போக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஆதவன் விடுத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை கேட்க

    • 21 replies
    • 2.7k views
  9. மாவீரர் தினம் தோல்வியடையவேண்டும் என்பதில் குறியாக இருந்தது சிறீலங்கா அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 15:32 உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் நேற்று (27) மிகவும் உணர்வுபூர்மாக கொண்டாடப்பட்ட மாவீரர் தினம் மிகுந்த வெற்றியடைந்துள்ளது. பிரித்தானியாவில் 50,000 தமிழ் மக்கள் எக்சல் மண்டபத்தில் திரண்டதுடன், உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களால் தமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான திரு சீமான் அவர்கள் சிறையில் இருந்து கூட மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்திருந்தார். எனினும் இந்த மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்ட…

  10. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 28, 2010 யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது: கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம…

  11. தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில் வீரகேசரி இணையம் 11/28/2010 11:19:12 AM தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்ககங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  12. வன்னியில் நடந்தது இனப்படுகொலையே! - விக்கிரமபாகு கருணாரத்ன பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கலாநிதி விக்கிரமபாகுவின் பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். “விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போரில் வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், பதினைந்தாயிரம் பேர் அரசியற் கைதிகளாக பல்வேறு முகாம்களிலும், சிறைக்கூடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்பதனை யாரும் மறுக்கமுடியாது.” இவ்வாறு மேற்கு லண்டனில் உள்ள ஹரோவில நடைபெற்ற பொதுக்கூட்ட…

  13. புலிகளுக்கு எதிரான போரில் பெரும் பங்கு ஆற்றிய பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள்! ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 23:17 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்த வெற்றியில் பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் பெரும் பங்காற்றி உள்ளன என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகை http://rupeenews.com என்கிற இணையத் தள பத்திரிகை தெரிவித்து உள்ளது. Al-Khalid என்கிற பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு பேருதவி செய்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானின் ஒழுங்குமுறையான ஆயுத விநியோகமும் இந்த யுத்தத்தில் இராணுவத்தின் வெற்றியை இலகுவாக்கி உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது இருப்பினும் இராணுவ இரகசியங்கள…

  14. இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையிலான ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும், இத்தகைய பேச்சுவார்த்தையொன்று எல்லா சமூகங்களினதும் பங்களிப்புடன் விரைவில் ஆரம்பமாகும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆகியோர் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு சென்றடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, யாழ்ப்பாணத்தில் பலாலி வீதி கந்தர் மடத்தில் இந்…

  15. வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்ற மாவீரர் நாள் நிகழ்வு சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பலர் பங்கேற்றனர். மக்கள் அலையென திரண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலதிக படங்களுக்கு http://meenakam.com/2010/11/28/14838.html

  16. [TamilNet, Saturday, 27 November 2010, 19:14 GMT] Around 50,000 Eezham Tamils congregated on Saturday in London to pay homage to the Maaveerar (heroes) who laid down their lives in fighting for the liberation of Tamil Eelam. Similar gatherings proportionate to the population of Eezham Tamil diaspora were noticed in the other European capitals. 9,000 congregated in one of 8 localities in France and 7,000 at Fribourg in Switzerland, where local organisers noticed a new vigour of uprising. Meanwhile, the BBC in London cut a pathetic figure by featuring a report of a BBC Tamil Service staff, reporting: “Why Sri Lankan Tamils won’t remember war dead this year”. The BBC Tamil…

    • 7 replies
    • 2.1k views
  17. ஈழ நாதம், ஞாயிறு தீவிரவாதத்தை தோற்கடித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பாகிஸ்தான் ஜனாதிபதியும், இலங்கை பிரதமரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரிக்கும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு இடம்பெற்றதாக அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போதே குறித்த இணக்கப்பபடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பானது இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றதாக பிரதமர் காரியாலயம் தெரிவிக்கின்றது. இதே வேளை பகிஸ்தான் தலைவர் சர்தாரி இலங்கைக்கு வந்தபோது கிருஸ்ணாவிற்கான உபசாரம் புறக்கணிக்கப்படதாகவும் செய்திகளில் இருட்டடிப்பு செய்ததாகவும் கூற…

  18. Print | E-mail : Email this Article புதன்கிழமை, 24, நவம்பர் 2010 (21:36 IST) ராஜபக்சே லண்டனுக்கு செல்கிறார் இலங்கையில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றிருக்கும் ராஜபக்சே வரும் 30ம் தேதி லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்கிறார். ராஜபக்சே அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்சே லண்டன் வந்தால் போர்க் குற்றச் செயல்களின் அடிப்படையில் லண்டனில் வைத்து கைது செய்யப்படக் கூடுமென முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அமைச்சர்களை சந்திப்பதற்கும் ராஜபக்சே முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப…

  19. சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய வெளி யுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் நடந்தேறியுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போன்று இந்திய அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கும் வந்து திரும்பியுள்ளார்; நேற்று அவர் இங்கு மூன்று நிகழ்வுகளில் பங்குபற்றினார். அவற்றில் இந்தியா வின் துணைத் தூதரகத்தைத் திறந்து வைத்துப் பேசு கையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சம் ஒன் றையும் தொட்டுச் சென்றிருக்கிறார். போர் முடிவுற்றுவிட்டதால், இந்த நாட்டின் முக்கி யமான பிரச்சினைகளை புரிந்துணர்வுடனும் பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும் அணுகி உண்மையான நல்லிணைக்கத்தை நோக்கிய நகர்வுக்கு அரிய சந்தர்ப் பம் கிடைத்துள்ளது. பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் கட்டி எழுப்…

    • 0 replies
    • 1.3k views
  20. கொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு [காணொளி 2ஆம் இணைப்பு] கொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.2010 மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி அவர்கள், ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்களும், தோழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் மற்றும் குழந்தைகளும் கையில் தீபம் ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர். இறுதியில் தோழர் கொளத்தூர்மணி உரையில் “த…

  21. கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் படிப்பகத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் மாவீரர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலதிக படங்களுக்கு மீனகம்.கொம்

  22. ஒவ்வொரு தமிழனின் இதயத்துடிப்பும் தமிழீழம் என்றே துடிக்கும் - மலேசிய துணைமுதல்வர் ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 03:06 இன்றைய நாளான மாவீரர் நாளுக்காக மலேசிய பினாங்கு துணைமுதல்வர் பேராசியர் டாக்டர் பி.இராமசாமி உரையாற்றியிருந்தார். அவர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டதாவது, இன்று (27.11.2010) மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போ…

  23. இனங்களிடையே மீண்டும் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 05:25 2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூபா 214 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இவ்வருடம்(2010) பாதுகாப்புச் செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 13 பில்லியன் அதிகரிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.ஆனால் இவ்வருட (2010 ஆம் ஆண்டிற்கான) நிதி ஒதுக்கீட்டில் ரூபா 201 பில்லியனும் 2009 ஆம் ஆண்டுக்கான ரூபா 177 பில்லியனும் மட்டுமே பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 75 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு 62 பில்லியனும் கல்வி அமைச்சிற்கு 31 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாத…

  24. தடுத்து வைத்துள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விசாரணை ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 03:03 தற்போது இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களை விரிவாக விசாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஓமந்தை மற்றும் பூஸா ஆகிய இராணுவ முகாம்கள் இரண்டிலும் ஆயிரத்து 500 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தேவையான சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் இருப்பதனால் சர்வதேச ரீதியில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.