Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொங்குகிறார் பழ.நெடுமாறன் போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத் தமிழர் பிரச்னை குறித்து நெடிய அறிக்கை ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். புலிகள் மீதான குற்றச்சாட்டில் தொடங்கும் இந்த அறிக்கை, ராஜபக்ஷே கொடுத்த ஒரு வேண்டுகோளுடன்முடிவது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் புதிய கொந்தளிப் பைக் கிளப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனிடம் பேசினோம். ''போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி இருக்கிறாரே?'' ''இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காங்கிரஸ§ம் தி.மு.க-வும்தான் பொறுப்பு! ஒரு லட்சம் அப்பாவித் தமி…

  2. Oct 23, 2010 / பகுதி: செய்தி / சம்பூர் பகுதி மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது - இராணுவ துணைக்குழுவின் தலைவர் சம்பூர் பகுதி மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று இராணுவ துணைக்குழுவின் தலைவர் பிள்ளையான் கூறியுள்ளார். திருகோணமலையின் சம்பூர் பகுதியில் அனல் மின்னிலையத்தினை அமைப்பதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய - இலங்கையினது கூட்டுத்திட்டத்தில் எந்தவகையிலும் தன்னால் தலையிட முடியாது என்றும் - சம்ப+ர் மக்களின் பிரச்சினையினைத் தீர்க்கக்கூடிய ஒருவர் அதிபர் மகிந்த ராஜபக்ச மாத்திரம்தான் என்றும் கூறியுள்ளார். pathivu

  3. இரண்டாம் தாரமாக யாழ்ப்பாணத் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்கின்ற ஆசையை பகிரங்கமாக நேற்று யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித முன் சொய்சா. கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் வைபவம் நேற்று யாழ்.கச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இவ்வாசையை வெளிப்படுத்தினார். ”எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணப் பெண் ஒருவரை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன்.” இப்படிக் கூறினார் .பிரதி அமைச்சரின் இக்கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் கே.சிவாஜிலிங்கம். "அரசு தமிழ் மக்களை இரண…

    • 0 replies
    • 1.3k views
  4. உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான…

    • 24 replies
    • 2.2k views
  5. லண்டனிலிருந்து சிவந்தன் எனப்படும் இளைஞனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மனிதநேயப் பயணம் ஜெனிவாவை சென்றடைய, அங்கிருந்து Brüssel, ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி திருமதி தேவகி குமார், திரு ஜெகன், திரு வினோத் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக இப் பயணம் 11.10.2010 அன்று 1000 கிலோ மீற்றர் தூர மிதிவண்டிப் பயணமாக மாற்றம் பெற்று யேர்மன் வாழ் மூன்று இளையோர்களான தேவன், சின்னத்துரை, சஞ்சீவன் ஆகியோரினால் யேர்மன் தலைநகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்டது. நேற்று 22.10.2010 அன்று அவர்களை வரவேற்கும் முகமாக பேர்லினில் எழுச்சி நிகழ்வு நடைபெற்றது. இவ் எழுச்சி நிகழ்வில் யேர்மன் நாட்டின் இடதுசாரி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், துருக்கி நாட்டை சேர்ந்த சமாதான செயற்பாட்டாளரும்…

    • 0 replies
    • 671 views
  6. Oct 23, 2010 / பகுதி: செய்தி / தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அழிக்கும் ஸ்ரீலங்கா கிருஸ்த்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராஹ்மிய எழுத்துக்களான சுவடுகள், ஸ்ரீலங்காவின் தொல்பொருள் திணைக்கள காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தன. எனினும் அவை தற்போது அங்கு இல்லை என தமிழ்நெற் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த சுவடுகள் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் திஸ்ஸ மஹாராம பகுதியில் வைத்து ஜேர்மனிய தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரால் மீட்கப்பட்டது. இது அரும்பொருள் காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த போதும், அங்கிருந்த தற்போர்து வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவை எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஏற்கன…

  7. சிங்களத்தில் தேசிய கீதம் பாடவேண்டும் - இராணுவத்தினர் உத்தரவு அக் 23, 2010 வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் தேசிய சேமிப்பு வங்கியின் கிளையொன்று வியாழன் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தேசிய கீதம் பாடுவதற்கென அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு சிங்களத்தில் இசைக்கத்தெரியாத நிலையில் தமிழில் பாடமுற்பட்டுள்ளனர். இதனைத்தடுத்து இனிமேல் வன்னியில் நிகழும் நிகழ்ச்சிகளில் சிங்களத்திலேயே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். sangathie

  8. Oct 23, 2010 / பகுதி: செய்தி / கே.பிக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து வரவேற்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் முனியன்கட்டு குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட கே.பி.என்ற குமரன் பத்மநாதனுக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து, வரவேற்பளித்துள்ளனர். புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரும் கே.பிக்கு இவ்வாறான வரவேற்பை அளித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, கே.பியின் பயண பொதியை விமானப்படைச் சிப்பாய் ஒருவரே சுமந்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, படையினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வில் குமரன் பத்மநாதன் வட மாகாணத்தின் எதிர்கால ம…

  9. சனிக்கிழமை , அக்டோபர் 23, 2010 யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடிபொருட்கள் சிலவற்றுடன் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதாகவும் யாழ், பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மீன்பிடிப்பதற்காக வெடி மருந்துகளை வைத்திருந்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E…

  10. தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் இணையத்தில்: இன்று வெளியிடுகிறது சிறிலங்கா [ சனி, 23.10.2010 03:01 GMT ] தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளன. தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் இணையத்தில்: இன்று வெளியிடுகிறது சிறிலங்கா http://www.puthinappalakai.org/view.php?20101023102338

  11. இந்தியப் பாராளுமன்றம், மக்கள் அவையிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவிற்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்கான அழைப்பிதழ் நேற்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவால் சமல் ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அழைப்பிதழானது சட்ட சபைத் தலைவர் மொஹமட் ஹமீட் அன்சாரி மற்றும் சபாநாயகர் மீரா குமாரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ அழைப்பிதழை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரது விஜயத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவிக்கின்றது. இந்தியா இவ்வாறு உருகி உருகி காதலாகி கசிந்து இனப்படுகொலை அதிகாரிகளை வரவளைப்பதற்கு என்ன காரணம்? …

  12. கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும் தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன? ஒன்ராரியோ மாநகரத்தேர்தலில் தமிழர்கள் நான் முந்தி நீ முந்தி என்று தெர்தல் களத்தில் குதித்து போட்டி போடுகின்றார்கள். இவர்கள் மாநகரசபை அங்கத்தவர்களாக வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு புறம் இருக்கஇ ஏன் இவர்கள் தேர்தலில் அமோகமாக குதித்து இருக்கின்றார்கள் என்பதும் ஒரு கேள்வி. ஒரு தமிழர் போட்டியிடும் இடத்தில் இன்னோரு தமிழரும் போட்டியிடுகின்றார். இது இவர்களின் ஒற்றுமையின்மையைப் படம் பிடித்து காட்டுகின்றது. தமிழர்கள் மீண்டும் தமிழர்களால் ஓமாற்றப்படாது இருக்க தமிழர் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டுவது மட்டுமல்லாமல் செயல்படவும் வேண்டும் அப்போது தான் கனடாவில் தமிழ் சமூகம் தரமாக வாழமுடியும்…

  13. சனிக்கிழமை , அக்டோபர் 23, 2010 திருகோணமலை மூதூர் ஜத்தியடி கடற்கரையில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கிருந்த இரும்புத் துண்டொன்றை உடைத்துள்ள வேளையில் அது வெடித்ததில் 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 9.45 அளவில் இடம்பெற்றுள்ளது. 8, 10, 5, 3 மற்றும் 9 வயது சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருமலைச்செய்திகள் கூறுகின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%…

  14. மன்னார் மாவட்ட தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்கள் கொண்ட தமிழ்ச் செம்மொழி விழாநேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் தொடங்கியது. இவ்விழா மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் 23ஆம், 24ஆம், 25ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. விழாவின் முதல்நாளான நேற்று பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஈழநாதம்

  15. Oct 22, 2010 / பகுதி: செய்தி / தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு - சிங்கள ஆசிரியர்கள் நியமனம் திருகோணமலை தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு 10 சிங்கள ஆசிரியர்கள் ஆங்கில மொழிமூலம் உயர்தரம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சு இவர்களை இப்பாடசாலைகளுக்கு நியமித்துள்ளது. pathivu

  16. Oct 23, 2010 / பகுதி: செய்தி / மகிந்த அனைத்து அமைச்சுக்களையும், நிதிப் பொறுப்பையும் தனக்கு கீழ் கொண்டு வர சூழ்ச்சி ஸ்ரீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் சிலர் அதிருப்தி கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாதாந்தம் மகிந்த ராஜபக்ஷ குறித்த ஸ்ரீலங்கா அமைச்சுப் பணிமனைகளுக்கு திடீர் பயணங்களை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்துகின்றமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. இது அனைத்து ஸ்ரீலங்கா அமைச்சுக்களையும், அதன் நிதிப் பொறுப்பையும் ஸ்ரீலங்கா அரச அதிபரின் கீழ் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என்று அமைச்சர்கள் கருதுகின்றனர். இதேவேளை மாவட்டங்கள் வாரியாக மகிந்த மேற்கொள்ளும் பயணத்தின்…

  17. கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும் ஒன்ராரியோ மாநகரத்தேர்தலில் தமிழர்கள் நான் முந்தி நீ முந்தி என்று தெர்தல் களத்தில் குதித்து போட்டி போடுகின்றார்கள். இவர்கள் மாநகரசபை அங்கத்தவர்களாக வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு புறம் இருக்க, ஏன் இவர்கள் தேர்தலில் அமோகமாக குதித்து இருக்கின்றார்கள் என்பதும் ஒரு கேள்வி. ஒரு தமிழர் போட்டியிடும் இடத்தில் இன்னோரு தமிழரும் போட்டியிடுகின்றார். இது இவர்களின் ஒற்றுமையின்மையைப் படம் பிடித்து காட்டுகின்றது. தமிழர்கள் மீண்டும் தமிழர்களால் ஓமாற்றப்படாது இருக்க தமிழர் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டுவது மட்டுமல்லாமல் செயல்படவும் வேண்டும் அப்போது தான் கனடாவில் தமிழ் சமூகம் தரமாக வாழமுடியும். இன்று இங்குள்ள தேர்தல் களத்த…

    • 4 replies
    • 1k views
  18. கொடூரமாக சிறிலங்காவால் கொலை செய்யப்பட்ட பி.பி.சி. பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: பி. பி. சி. பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து பத்து வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை என்று குற்றம் சாட்டினர். மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 19, ஒக்டோபர், 2000 அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்ச…

    • 0 replies
    • 766 views
  19. கனடாவிற்கு கப்பலில் வந்த அகதிகளில் சிலர் ஏற்கனவே இங்கிலாந்தில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என கனேடிய அமைச்சர் Jason Kenney கூறுகின்றார். கப்பலில் வந்த அகதிகளின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள கைரேகை தரவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. விரிவான செய்தி சீ.ரீவி யில் இருந்து: VANCOUVER — Some of the Tamil migrants who arrived on ships in British Columbia waters were already rejected refugees from the United Kingdom. Immigration Minister Jason Kenney revealed the information as he announced new human smuggling laws the federal government hopes will deter…

    • 3 replies
    • 908 views
  20. 2600 சிங்கள சிறார்கள் புத்த பிக்குகளால் கற்பழிக்கப்படுகிறார்கள்: பி. பி. சி. சிறார் உரிமை குழுக்கள் ஸ்ரீ லங்காவில் இரண்டாயிரத்து அறுநூறு சிறார்கள் வற்புறுத்தி புத்த பிக்குகளாக மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த ஏழை கீழ் நாட்டு சிங்கள சிறார்களை வரும் வைகாசி மாதம் மொட்டை போட்டு புத்த பிக்குகாளாக மாற்ற ஸ்ரீ லங்கா புத்த கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. பிரதமர் டி. எம். ஜெயரத்னே இந்த செயல் புத்த மதத்தை வளர்த்து, இந்த குழந்தைகளை கஷ்டத்தில் இருந்தது காப்பாற்றும் என்று தெரிவித்து உள்ளார். சிறார் உரிமை குழுக்கள் இந்த குழந்தைகள் புத்த பிக்குகளாக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் வயது குறைந்தவர்கள் என்று குறை கூறுகின்றனர். 'மக்கள் பணம்' பி…

    • 0 replies
    • 739 views
  21. அனுராதபுரம் வான்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி வீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

    • 18 replies
    • 2.2k views
  22. இது என்ன ராஜநீதியோ...? விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் …

  23. போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கிலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு மத ஸ்தலத்தையாவது அரசாங்கம் இதுவரை புனரமைப்புச் செய்ய முன்வரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில ஆலயங்களை தொண்டர் ஸ்தாபனங்கள் புனரமைப்புச் செய்துள்ளன. இது தவிர அரசு பாராமுகமாகவே உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இக்குற்றக்காட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து மதவிவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு. ஜயரத்னவிடம் முறையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_23.html

    • 0 replies
    • 464 views
  24. கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கனாடாவின் மனிதநேய கொள்கைகளை துஸ்பிரயோகம் செய்வதாகவும், இதனால் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. குடிவரவு …

  25. இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு- உருத்திர குமரை சாடியுள்ளது .இந்த கருப்பிட்க்கு வக்காலத்து வாங்கியுள்ள சில இனையங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் பலம் தமிழர் தாயக பகுதியில் சிதைக்க பட்ட நிலயில் அவர்களுடன் இணைந்திருந்து பணியாற்றியவர்கள் சிங்கள சிறைக்கூடங்களில் சிறை வைக்க பட்டிருக்கும் நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகங்களை மையமாக வைத்து பிரான்ஸை மையமாக வைத்து கறுப்பு என்ற தமிழ் தேசிய விடுதலையை கருவறுக்கும் தமிழ் தேச விரோத கும்பல்கள் நிகழ்வை திட்ட மிட்டு தமிழ்தேசிய வாதிகளையும் அவர் தம் ஊடகங்களையும் குறி வைத்து நாசமாக்கி வருகின்றது . அந்த வகையில் தொடராக குறித்த நபர்களை திட்ட மிட்டு இல்லா தழிக்கும் நோக்குடன் குறித்த நப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.