Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 ஒரு பக்கம் யாழிற்கு வந்துள்ள சிங்கள அத்துமீறிய குடியேறிகள் பற்றி தமக்கு எதுவும் தெரியது என கூறுகின்றார் வடபகுதி ஆழுநர். இனொருபக்கம் யாழ் அரச அதிபர் விசனம் தெரிவிக்கின்றார். ஆனால் இந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக சமுர்த்தி அதிகார சபையின் தலைமையக அதிகாரிகள் குழு நேற்று இங்கு வருகை தந்தது. ஆகவே இது யாரின் அனுமதியில் நடக்கின்றது. பசில் ராஜபக்‌ஷவே இந்த சமுர்த்தி அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளாராம். இதுவே தமிழர்களாக இருந்தால் என்ன நடந்திருக்கும் உடனடியாக அந்தப்பகுதிக்கு இராணுவமும் பொலிசாரும் அனுப்பபட்டு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்ததாக விரட்டியடிக்கபட்டிருப்பர் அல்லது சிறையில் அடைகப்பட்டிருப்பர். …

    • 1 reply
    • 822 views
  2. ரீவி பெட்டியைப் பார்த்து அட்டை விழுந்ததும் தெரியாமல் அதையும் செத்தல் மிளாகாய் என்று சேர்தது அரைத்தாளாம் மம்மி ஒருத்தி புருசன் வீட்டுக்கு வந்தானா, சாப்பிட்டானா என்று எதையும் பாராமல் சீரியல்ல கள்ளத் தொடர்பு வைச்சிருக்கிற கதாநாயகி பற்றி கவலைப்படுகிறிகளேயடி. நீங்கள் இப்பிடி தொடர்ந்து இருந்தால் உங்கட புருசன்மாரும் மாறுவாங்களடி சீரியல் கணவன் போல. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் அவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடினது சும்மாவாடி? மாலை ஆறு மணிவரையும் அருமருந்தன்ன பிள்ளைகளை இப்படி இன்ரநெற் சென்ரரில ஏனடி சீரழிய விட்டிருக்கிறீர்கள்? பிள்ளைகள் பார்த்து விட்டுப் போன இணையத்தளத்தை கூப்பிட்டு காட்ட வேணுமட…

    • 9 replies
    • 2.7k views
  3. தில்லி பொதுநலவாயப் போட்டிகள் - பிரஷாந் செல்லத்துரை 2 தங்கம், 1 வெண்கலம் இம்முறை தில்லிப் பொதுநலவாயப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அவுஸ்த்திரேலிய ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை இதுவரை நடந்த போட்டிகளில் ரெண்டு தங்கம், ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரின் சர்வதேச அளவிலான போட்டிகளும் அவரது பதக்கங்களும் வருமாறு, 2006 மெய்வல்லுனர் போட்டிகள் 3 வெள்ளி 2009 1 வெண்கலம் 2010 2 தங்கம், 1 வெண்கலம் வாழ்த்துக்கள் தோழா !!!!!

  4. சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 824 குடும்பங்களைச் சேர்ந்த 2525 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 549 குடும்பங்களைச் சேர்ந்த 1,784 பேரும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்து வந்த 215 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேருமே விஸ்வமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் செட்டிகுளத்தில் நலன்புரி நிலையத்திலிருந்து வந்தவர்களுக்கேதறப்பாள் வழங்கப்பட்டுள்ளது. மன்னகண்டல்,மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடுத்த வாரம் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.தயானந்தா தெரிவித்தார். புதுக்குடிய…

    • 0 replies
    • 773 views
  5. இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் வென்ற ஈழத்தமிழர் - பிரஷாந் செல்லத்துரை அவுஸ்த்திரேலிய வாழ் ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை அவர்கள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்துவரும் 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை நேற்று மாலை வென்றார். இரு தினங்களுக்கு முன்னர் குழுநிலைப் போட்டி ஒன்றில், பிரஷாந்த அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் அவுஸ்த்திரேலிய ஜிம்னாஸ்ட்டிக் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதேபோல தனிநபர் போட்டியொன்றில் பிரஷாந் நேற்றும் மிகவும் சிறப்பாக செயலாற்றி இன்னொரு தங்கப்பதக்கத்தை தனது நாடான அவுஸ்த்திரேலியாவுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் தலைகாட்டும் சிங்கள நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள வீர…

  6. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 மீளக்குடியேறும் நோக்கத் தோடு 180 சிங்களக் குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர். மாலைக்குள் அவர்கள் அனைவரும் யாழ். நகரை வந்தடைவார்கள் என்று ரயில் நிலையத்தில் முகாமிட் டுள்ள சிங்கள மக்கள் கூறுகின்றனர். ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப்பாதுகாப்புப் போடப்பட் டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் இருந்து இன்று மாலைக்குள் 500சிங்களக் குடும்பங்கள் வந்து சேர உள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'…

  7. ஜி.எல் பீரிஸ் லண்டன் வருகிறார்: தமிழர்கள் எதிர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது ? சர்வதேச தீவிரவாதம் என்ற தலைப்பின் கீழ் மாநாடு: ஜி.எல் பீரிஸ் லண்டன் வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வருகிறார். அக்டோபர் 19ம் திகதி இவர் லண்டன் வந்து மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக தற்போது கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் மறைம…

    • 3 replies
    • 1.1k views
  8. அவுஸ்திரெலியா சிட்னியில் வசிக்கும் ஈழத்தமிழன் பிரசாந் செல்லத்துறை புதுடெல்லியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் போட்டியில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றிருக்கிறார். தமிழர்கள் என்ற காரணத்துக்காக சிறிலங்கா அரசினால் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் வேளையில் புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் பல சாதனைகள் படைத்து வருகிறார்கள். Prashanth Sellathurai Prashanth Sellathurai is an Australian gymnast of Tamil origin from Sri Lanka[1]. His parents migrated to Australia in 1983 from Sri Lanka.[1]. He was part of the Australian Men's Gymnast team which won first Gold medal in Commonwealth Games 2010 in New Delhi, which was sealed by his performance on the rings[2]. H…

    • 15 replies
    • 2.2k views
  9. கொழும்புத் துறைமுகம் - சீனாவிடம் அக் 7, 2010 Font size: Decrease font Enlarge font கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் புதிய நிலையம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக கொள்கலன்களை கையாளும் நோக்கத்துடன் இது அமைக்கப்படுவதாக துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் பிரியந்தா விக்கிரமா தெரிவித்துள்ளார். பாரஊர்திகள் செல்வதற்கு தனியான பாதை ஒன்றும் அமைக்கப்படவுளதுடன், கொள்கலன்கள் அனைத்தும் புதிய நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆசிய கப்பல் வர்த்த சபை ஒழுங்கு செய்த கூட்டத்தில் பேசும் போது இந்த தகவல்களை வெளியிட்ட விக்கிரமா, இந்த பணிகளை சீனாவே மேற்கொள்கின்றது எ…

  10. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளி வாசலில் 20 வருடங்களின் பின்னர் ஜும்மாத் தொழுகை நடைபெற்றது மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் முஸ்லிம் நலன்விரும்பிகளின் அன்பளிப்புடன் இந்தப் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு இன்றையதினம் ஜும்மாத் தொழுகை நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் முதற்தடவையாக இந்தப் பள்ளிவாசலில் ஜும்மாத் தொழுகை நடைபெறுவதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபையான் மௌவி கூறினார். சமாதானம் நிலவிவரும் காலகட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலும் வலுவடையச் செய்ய இது பெரும் உதவியாகவிருக்கும் என இன்றைய ஜும்மாத் தொழுகையில்…

  11. வடமராட்சி கிழக்கு பகுயில் அண்மையில் மீளக் குடியமர்ந்த குடும்பமொன்றின் வீட்டுகளுக்குள்ளே புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இராணுவச்சிப்பாய்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் . இன்று அதிகாலை 1 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மிக அண்மையில் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்த வீடுகளில் ஆண்கள் கடற்றொழிலுக்கு செல்லும் சமயம் பார்த்து படைச்சிப்பாய்கள் அப்பகுயில் உள்ள வீடுகளுக்குள்ளே புகுந்து அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது பெண்ணெருவர் கூக்குரலிட்டபோது அருகிலுள்ளவர்கள் வந்து இராணுவச்சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் அதன் பின்னர் குறித்த…

    • 0 replies
    • 1.5k views
  12. கன்னியா வெந்நீருற்றுக்கள் சிகல உறுமயவின் தொல்லியல் திணைக்களத்திடம் பறிபோகின்றது! வெள்ளிக்கிழமை, 08 அக்டோபர் 2010 18:06 கீதன் மின்னஞ்சல் அச்சிடுக PDF kanyaதமிழர்களின் தொன்மைமிக்க இடமாக கருதப்படும் கன்னியா வெந்நீரூற்றுக்கள் அமைந்துள்ள இடத்தை சிறிலங்காவின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை திருமலை அரசாங்க அதிபரும் சிறிலங்காவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் றஞ்சித் டி சில்வா மேற்கொண்டுள்ளார். திருமலை பட்டின சபையின் பராமரிப்பில் இதுவரைகாலமும் பேணப்பட்ட கன்னியா நீரூற்றுக்கள் அமைந்துள்ள பகுதி சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்புபலகைகள் அனைத்தையும் நீக்குமாறு முன்னாள் இராணுவத்தளபதி அறிவுறுத்த…

  13. அவுஸ்ரேலியாவிற்காக ஜிம்னாஸ்டிக்-ல் இரண்டு தங்கம் வென்ற ஈழத்தமிழர் டெல்லியில் நடைபெறும் 19வது காமன்வெல்த் போட்டியில் ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லத்துரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடி தங்கம் வென்றுள்ளார். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார். குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் சக ஆஸ்திரேலிய வீரர்கள். காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஈழத் தமிழர் ஒருவர் கலக்கிக் கொண்டி…

    • 2 replies
    • 1.2k views
  14. ஒன்பது தமிழர்களுடன் கனடாவை வந்தடைந்திருக்கும் புதிய கப்பல்! வெள்ளி, 08 அக்டோபர் 2010 01:03 கனடா நோக்கி இலங்கைத் தமிழர்களுடன் புறப்பட்டிருக்கின்றது என்று நம்பப்படுகின்ற புதிய கப்பல் Montreal துறைமுகத்தை வந்தடைந்து விட்டது என தமிழ் சி.என்.என் இற்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கப்பல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொறக்கோவில் இருந்து புறப்பட்டிருக்கின்றது. இதில் புறப்பட்டு வந்திருந்த ஒன்பது தமிழர்கள் கனேடிய நேரம் காலை 2.30 மணியளவில் Montreal துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் வந்திருந்த வெளிநாட்டவர்கள் ஒன்பது பேர் காலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றமையை கனேடிய எல்லைப் பாதுகாப்புப் …

    • 2 replies
    • 1.2k views
  15. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் சிறப்பான நடவடிக்கைகளால் தான் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு காணாமல் போயுள்ளதெனத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க. கொண்டு வந்துள்ள பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சிறுபிள்ளைத்தனமானதும் அரசியல் கேலிக் கூத்தானதுமென்றும் கூறியதுடன் தமது கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஐ.தே.க.வினால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; பீரிஸ் மீது ஐ.தே.க. சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் சிறுபிள்ளைத்தனமானவை. அரசியல் கேல…

  16. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 கடந்த ஐந்தாம் திகதி இந்தோனேசியாவில் இருந்து கொழும்பிற்கு நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எம்.கே.விக்னேஸ்வரன், மட்டக்களப்பை சேர்ந்த திந்துஜன் , மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சுதர்ஷன் ரவீந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து கொழும்பிற்கு வியாபார நிமிர்த்தம் சென்றதாக கூறப்படுகின்றது. விக்னேஸ்வரன் என்பவர் யாழ்ப்பானம் மருதனார் மடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் வைத்திருந்தவர் என்றும் கூறப்படுகின்றது. இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரகசிய இஅ…

    • 0 replies
    • 992 views
  17. இலங்கையில் கடந்த வருடம் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார் ஐ.நா சபையின் உதவிச் செயலாளர் நாயகமாக இருந்த Denis Halliday. இவர் அயர்லாந்தின் தலைநகர் டுப்ளினில் இடம்பெற்ற கூட்டங்கள் இரண்டில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- இலங்கை மறக்கப்பட்டு விட்டது. இலங்கையால் இழைக்கப்பட்ட மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மறக்கப்பட்டு விட்டன. அவை கருத்தில் கொள்ளப்படாமல் உள்ளன.” இவர் இக்கூட்டத்தில் இலங்கையால் மே…

  18. கியூப பிரஜைகள் ஐவரை சிறை வைத்திருக்கும் அமெரிக்கா அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அமைச்சர் விமல் வீரவன்சவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான மனுவொன்றை அமெரிக்கத் தூதருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்க முயற்சி செய்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27677

  19. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்க…

    • 0 replies
    • 514 views
  20. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 யாழ் வந்துள்ள அத்து மீறிய சிங்கள குடியேறிகள் பற்றி கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் தமக்குச் சொந்த நிலம் இருப்பதாக யாழ். வந்துள்ள சிங்களக் குடும்பங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அவர்கள் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களா என்பதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு வாழ்ந்தார்களா என்பது குறித்தும் ஆராயவேண்டும். அப்படி அவர்கள் வாழ்ந்தவர்களாக ஆதாரம் இல்லாவிடில் இதனைச் சிங்களக் குடியேற்றமாகவே கருதவேண்டும். இது தொடர்பாக யாழ். அரச அதிபருடன் நான் பேசவிருக்கிறேன் என்றார் அவர். ஈ.பி.டி.பி. எம்…

    • 0 replies
    • 685 views
  21. Started by Nellaiyan,

    Human violations committed during the Sri Lanka conflict must be subject to an independent, international investigation, former UN Assistant Secretary General Denis Halliday was quoted by Irish Times. “Sri Lanka has been forgotten, despite the staggering violations of human rights, the war crimes and the crimes against humanity that took place there,” he has said. “All this has been ignored.” http://www.dailymirror.lk/index.php/news/7009-sl-forgotten-halliday.html

    • 0 replies
    • 663 views
  22. நடுவர்களின் தவறினால் தனது தங்கப்பதக்கத்தை இழந்த அவுஸ்த்திரேலிய குறுந்தூற ஓட்ட வீராங்கனை - சல்லி பியர்சன் நேற்று மாலை பொதுநலவாயபோட்டிகளில் நடந்த பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்ற அவுஸ்த்திரேலிய குறுந்தூர ஓட்ட வீராங்கனை பல மணிநேரத்திற்குப் பின்னதாக தனது ஓட்டம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டு தனது தங்கப் பதக்கத்தையும் இழந்தார். ஓட்டம் ஆரம்பிக்க ஆரம்பிப்பாளரினால் வேட்டுத் தீர்க்கப்படும் தருணத்தில் சற்று முன்னதாகவே ஓடத் தொடங்கிவிட்டர் என்கிற காரணத்தை முன்வைத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. போட்டியின்போது முதலில் ஓட ஆரம்பித்தவர் இங்கிலாந்து விராங்கனை. அவரைத் தொடர்ந்தே அவுஸ்த்திரேலிய வீராங்கனை ஓட ஆரம்பித்தார்.…

  23. 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந…

    • 1 reply
    • 589 views
  24. ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?. யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார். இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக்சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார்கள். போருக்கு பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கி…

  25. வியாழக்கிழமை, 7, அக்டோபர் 2010 (16:5 IST) விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சேவே கூறிவிட்ட நிலையில், இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.