ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர் [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமா…
-
- 29 replies
- 4.6k views
-
-
ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை ‐ நியூயோர்க்கில் பணிகள் ஆரம்பம் ‐ 20 July 10 05:52 am (BST) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று ஜுலை 19ஆம் திகதி முதல் தடவையாக கூடியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் இந்தக்குழு முதற்தடவையாகக் கூடியதாக இன்னர் பிரஸ் சிற்றி செய்தி வெளியிட்டுள்ளது. இது நேற்றிலிருந்து நான்கு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதற்கேற்ற வகையில் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/articles/files/100720_praba_anesan.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 637 views
-
-
Jul 20, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் முத்தையன்கட்டில் சுற்றிவளைப்பு - அச்சத்தில் மக்கள் : மணலாற்றில் வான் தாக்குதல்? கிளிநொச்சி முத்தையன்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படையினர் சுற்றிவைளப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா படையினர் வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ளாது இருந்தனர். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முத்தையன்கட்டை சுற்றி வளைத்த படையினர் வீடு வீடாக சோதனை நடத்தியதுடன், வீதிகளில் சென்றோரை மறித்து ஆள் அடையாள அட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.…
-
- 6 replies
- 1.7k views
-
-
பகுதி 1 http://www.yarl.com/articles/files/100720_gowri_mahendran_part_1.mp3 பகுதி 2 http://www.yarl.com/articles/files/100720_gowri_mahendran_part_2.mp3 நன்றி: ATBC
-
- 3 replies
- 819 views
-
-
அமெரிக்காவில் கோடைகால விடுமுறைகளில் வருட வருடம் தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரைப்படக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இதில் பாரதிராஜா அவர்கள் உரையாற்றும் போது ஈழத்து அவலம் பற்றி பகுதி2ல்(clip2) இருந்து கேட்கலாம் http://www.sivajitv.com/events/bharathiraja-speech-fetna-2010.htm
-
- 19 replies
- 3.2k views
-
-
இலங்கை – அரசியற் தீர்வு குறித்த கேள்விகளுக்கான முன்நிபந்தனைகள் சில ‐ கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 20 July 10 01:35 am (BST) தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அகதிகமதிகம் உள்நாட்டு நெருக்கடிகளால் சிதிலமடைந்த நாடுகள் இலங்கையும் பாகிஸ்தானுமே. (காரணங்கள், தன்மைகள் எதுவாயினும் இந்த இரண்டு நாடுகளிலும் இந்தியப் படைகள் போர் புரிந்திருக்கின்றன என்ற விசித்திரமான ஒற்றுமையும் உண்டு. இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் வேறு வேறு என்றபோதும் அடிப்படையில் சில ஒத்த பண்புகளும் இந்த நாடுகளுக்கிடையில் இருக்கின்றன. அதாவது, ஆட்சியதிகாரத்தில் படைத்துறையின் செல்வாக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே வந்து விட்டது. இலங்கையில் இப்போ…
-
- 1 reply
- 680 views
-
-
தரைமட்டமாக்கப்படும் மாவீரர் துயிலகங்களும், புதிதாக முளைக்கும் அபிவிருத்தி மாயைகளும்....! திகதி: 21.07.2010 ஃஃ தமிழீழம் தமிழீழ விடுதலைப்போராட்டம் ஸ்ரீலங்கா இனவெறி அரசாலும், அதன் கூட்டு வல்லாதிக்கங்களாலும் சென்ற வருடம் சிதைக்கப்பட்ட பின்னர் மீண்டும் தமிழர்கள் உரிமை கேட்டு எழுந்துவிடக்கூடாது என்பதில் சிங்கள தலைமையும் பிராந்திய வல்லாதிக்கமும் பெரும் பிரயத்தனைங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக குமரன் பத்மநாதன் என்ற கே.பி யை வைத்து பலமுனைகளிலும் பலவிதமான உடைப்பு வேலைகளை செய்கிறார்கள். எல்லா முனைகளினதும் அதன் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் கே.பி ன் அனைத்து தமிழின எதிர்ப்பு சதிகளும் சந்திக்கு வந்துகொண்டிருக்கும் இந்த பொழுதில் கே.பி யை வைத்து சிங்களஅரசு த…
-
- 0 replies
- 635 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு!சர்வ கட்சிக் குழுவின் சிபாரிசு அம்பலம் செவ்வாய், 20 ஜூலை 2010 07:41 - www.tamilcnn.com சர்வ கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தீர்வுத் திட்ட அறிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் அரச அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நேற்று பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்நிலையில் அந்த அறிக்கையில் முக்கியமாகச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:- *நாடாளுமன்ற ஆட்சி முறைம…
-
- 2 replies
- 982 views
-
-
உங்களுடன் ஒரு நிமிடம்... எமது மக்களின் துயர் துடைக்க என்ன செய்யலாம். எனக்கு தெரியும் இங்கு எழுதும் பலரும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பீர்கள் அதேநேரம் எனக்கு கிடைத்த தகவல்களையும் உங்களுடன் பகிரவே இதை இங்கு பதிகின்றேன் வன்னி முழுவதும் கேட்கும் அவலக்குரல்களும் அடக்குமுறைகளும் வல்லுறவு எச்சில் படுத்தலும்...... கேட்டிருப்பீர்கள். கூக்கிரலிட்டிருப்பீர்கள். தூங்காதிருந்திருப்பீர்கள். ஆனால் அதை காலப்போக்கிலாவது ஒழிக்க இன்றே ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்தீர்களா...? எதனால் இவை நடக்கின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன. அடுத்தநேரத்துக்கான எந்த உத்தரவாதமும் இல்லாதபோது... எதை வைத்து காப்பாற்றி என்ன செய்யப்போகின்றோம் என்ற நிலையால்தானே. அப்படியாயின…
-
- 2 replies
- 989 views
-
-
பான் கி மூன் மீது மோசமான குற்றச்சாட்டு திகதி: 21.07.2010 // தமிழீழம் ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். சுவீடனைச் சேர்ந்த கணக்காய்வாளரான இங்கா பிரிட் கடந்த வெள்ளிக்கிழமை உள்மட்ட மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீது அசாதாரணமான முறையில் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. பதிலளிக்கும் கடப்பாட…
-
- 2 replies
- 977 views
-
-
ul 21, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ஜேர்மன் பிரஜை மர்மமான முறையில் மரணம் பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓபடவத்த பகுதியில் ஜேர்மன் நாட்டுப் பிரஜையொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். நோபட் செல்ஸிம் (வயது 63) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட அவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக பெந்தோட்டை வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவத…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதலாளித்துவத்தின் அதன் விஸ்வரூபமாகிய இந்த உலகமயமாக்கலின் மூலம் உருவாகும் பேரழிவுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு உலகமே செல்வச் செழிப்பில் கொழிப்பதாய் அலங்காரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "முதலாளித்துவம் இரத்தத்தாலும், சகதியாலும் மூடப்பட்டிருக்கிறது" என்று அன்றைக்கே சொல்லியிருந்தார். ஆனால் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட மக்களின் கோபங்கள் பீறிட்டு எழ ஆரம்பித்திருக்கின்றன. 2001ம் ஆண்டு ஜூலை மாதம் இத்தாலியில் ஜெனொவாவில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்களின் கூட்டம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், கனடா, இத்தாலியோடு கடைசியாக சேர்க்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். கொஞ்சம் வரலாற்றை த…
-
- 0 replies
- 924 views
-
-
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு" பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது திருமாவின் கல்யாணமும்... பிரபாகரனின் கனவும்...! நொந்தே இறந்த தொல்காப்பியன்! ''உன்னை பெத்ததுக்காக எல்லா விதத்திலயும் பூரிச்சுப் போயிட்டேன். உன் மூலமா ஒரு பேரப் புள்ளைய பார்க்காதது மட்டும்தான் பாரமா இருக்கு. நீ மாலையும் கழுத்துமா நிக்கிறதைப் பார்த்திட்டா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்...'' மரணத்தை தன் தலைமாட்டில் நிறுத்தி வைத்திருந்த முதியவர் தொல்காப்பியன், கால் மாட்டில் கலங்கி நின்ற மகன் திருமாவளவனிடம் கலங்கிச் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை. கடந்த சில வருடங்களாகவே பெற்றோர் இதை வற்புறுத்தி வந்தபோதும், 'பொது வாழ்க்கையில் இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு, இனி திர…
-
- 0 replies
- 2.4k views
-
-
புதன்கிழமை, யூலை 21, 2010 மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு 1500 கஞ்சா பொதியுடன் சென்று கொண்டிருந்த இராணுவ சிப்பாய் அனுராதபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணிக்கு அனுராதபுரத்தில் பொலிசார் இவரை சோதனையிட்டபோது 1500 பொதி கஞ்சா இருந்ததாகவும். இதனை தான் மாத்தறையில் கொள்வனவு செய்ததாகவும் கிளி நொச்சிக்கு கொண்டுபோய் அங்கு மக்களிற்கு பொதி ஒன்று 100 ரூபாய்க்கு விற்கமுற்பட்டதaக்வுm கூறியுள்ளார். சிங்கள இராணுவத்தினர் இவ்வாறான போதைப்பொருள் வியாபாரத்தினை தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து செய்து வருகின்ரமை குறிப்பிடத்தக்கது. Eelanatham.net
-
- 0 replies
- 885 views
-
-
வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகள் 30 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இவ்வாறு கண்ணிவெடி அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளில் சிலர் முன்னர் கண்ணிவெடிகளை புதைத்தவர்கள் எனவும் இராணுவத்தினர் கூறுகின்றனர். 6 அரசசார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனங்களுடன் பணியாற்றும் இந்நடவடிக்கையில் இணையவுள்ளதாகவும் சிங்கள படைத்தரப்பு கூறியுள்ளது. Eelanatham
-
- 0 replies
- 824 views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (12:59 IST) சிங்கள அரசின் விளம்பரதாரியாக அசின் மாறியுள்ளார்: தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக அசின் மாறியுள்ளார் என்று தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கம் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. இலங்கையில் நடந்த போரின்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில், தமிழ் திரைப்பட குழுவினர் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழக நடிகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டது. இதை மீறி இலங்கையில் நடைபெறும் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்று அசின் நடித்து வருகிறார். அசின் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி வற்புறுத்தியுள்ளார். அசின…
-
- 3 replies
- 915 views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் இன்று சென்னையில், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து 5 எம்.பி.க்களும் பேசினார்கள். பின்னர் இலங்கை தமிழ் எம்.பி. சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006ல் பாரத பிரதமர் வாக்குறுதி அளித்திர…
-
- 3 replies
- 1.3k views
-
-
பூநகரியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு திகதி: 20.07.2010 // தமிழீழம் கிளிநொச்சி பூநகரி பகுதியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு கிராமத்தில் 225 வரையான குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு கடற்தொழில் செய்துவருகின்றார்கள். கடல்வளம் அதிகாமாக காணப்படும் இடமாக வலைப்பாடு கடற்பகுதி காணப்படுகின்றது. இன்னிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் எடுத்து செயற்படாத ஸ்ரீலங்கா அரசு தற்போது வலைப்பாட்டில் ஐஸ் தொழில்சாலை ஒன்றினை கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள க…
-
- 1 reply
- 567 views
-
-
இலங்கை – அரசியற் தீர்வு குறித்த கேள்விகளுக்கான முன்நிபந்தனைகள் சில ‐ கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 20 July 10 01:35 am (BST) தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அகதிகமதிகம் உள்நாட்டு நெருக்கடிகளால் சிதிலமடைந்த நாடுகள் இலங்கையும் பாகிஸ்தானுமே. (காரணங்கள், தன்மைகள் எதுவாயினும் இந்த இரண்டு நாடுகளிலும் இந்தியப் படைகள் போர் புரிந்திருக்கின்றன என்ற விசித்திரமான ஒற்றுமையும் உண்டு. இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் வேறு வேறு என்றபோதும் அடிப்படையில் சில ஒத்த பண்புகளும் இந்த நாடுகளுக்கிடையில் இருக்கின்றன. அதாவது, ஆட்சியதிகாரத்தில் படைத்துறையின் செல்வாக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே வந்து விட்டது. இலங்கையில் இப்போது …
-
- 1 reply
- 803 views
-
-
சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு அம்பாறையில் கிராமவாசிகள் மீது தாக்குதல் ‐ கிராமவாசிகள் கிராமங்களைவிட்டு வெளியேற்றம் 19 July 10 01:39 am (BST) சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள். பொத்துவில், பாணம, ராகம்வெல ஆகிய கிராமங்களுள் நுழைந்த இந்த ஆயுதக்குழுவினர் கிராமவாசிகளைத் தாக்கியதோடு அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தினர். ராகம்வெலவில் உள்ள வாலுகாராம விகாரையும் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலுக்குள்ளானவர்களில் உணவட்டுணே விஜயவன்ச தேரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒரு மணியளவில் எங்களை எழுப்பிய ஆயுததாரிகள் விகாரையை …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஊடகம் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு கல்விசார் புலமையாளர் அரவிந்தன் அவர்களுடனான செவ்வி http://www.yarl.com/articles/files/100720_aravinthan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/articles/files/100720_black_july_victor.mp3
-
- 0 replies
- 687 views
-