Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்! அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது. அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன. அதி விவேக பூரண குரு தனது ஒன்பத…

  2. இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டது‐ ஹெகலிய ‐ GTN செய்தியாளர் 15 July 10 11:07 am (BST) இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது இதன் ணுபாதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்சொன்னவாறு கூறியுள்ளார். இலங்iயில் அதிஉயர் பாதுகாப்பு வலையங்கள் நிறுவப்பட்டுள்ளதால் மக்கள், குறிப்பாக வடக்கில் வாழும் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அத…

    • 0 replies
    • 519 views
  3. அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் - மனோ கணேசன் வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 12:17 அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார். வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களை விடவும் தெற்கில் வாழும் சிறுபான்மை மக்கள் அரசியலமைப்புத் திருத்தங்கள் திருத்தங்களினால் அதிக பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். "நியாயமற்ற தேர்தல் முறைமையினால் தெற்கில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்க…

    • 0 replies
    • 405 views
  4. ஐ.நா. நிபுணர்குழு: பாகிஸ்தான், மலேசியா ஆதரவு? இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில், பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு பாகிஸ்தான் பிரதான பங்காளிகளில் ஒரு நாடாக அங்கம் வகித்து, அனைத்து ஆயுத வசதிகளையும் வழங்கிவந்திருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்தவேளையில், சிறிலங்காவின் போர் முடிவடையும் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு கப்பல் ஆயுதங்கள் என்ற ரீதியில் …

    • 1 reply
    • 901 views
  5. ஈழத்தில் வீடு கட்டித் தர மராட்டிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம்! சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயின் டெல்லி வருகையின் போது வெளியிடப்பட்ட இந்திய, சிறிலங்க கூட்டறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க, ஈழத்தில் தமிழர்களுக்கு குறைந்த செலவில் வீடு கட்டித்தரும் ஒப்பந்தம் மராட்டிய அரசு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. போரினால் வீடிழந்த ஈழத் தமிழருக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீட்டில், முறையே ரூ.2 இலட்சம் செலவில் குறைந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிப்பாட்டிற்கிணங்க, ஈழத்தின் வட பகுதியில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தரும் ஒப்பந்தத்தை மத்திய அரசு, மராட்டிய அரசு நிறுவனமான மஹாராஷ்ட்ரா வீடு மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் (Maharashtra Housing…

  6. Jul 14, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை இராணுவத்தினருக்கென முருகண்டியில் 1200 வீடுகள் துரிதமாக அமைத்து வருகிறது. வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் ஒதுங்குவதற்குரிய சரியான தற்காலிக குடிசைகளைக் கூட அமைத்துக் கொடுக்காத அரசாங்கம், தனது சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் அங்கமாக முருகண்டிப் பகுதியில் சிங்கள இராணுவத்தினருக்கென 1200 வீடுகளை மிகத் துரிதமாக அமைத்து வருகிறது. இந்தக் குடியேற்றத் திட்டத்தில் மருத்துவமனைகள், பாடசாலைகள், தபால் நிலையங்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் கூறுகின்றன. இப்பகுதியை தமது புதிய உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அங்கு வெளியார் எவரையும் அனுமதிப்பதில்லை. இப்போது முதற்கட்டமாக 5000 வீடுகளின் பண…

    • 3 replies
    • 708 views
  7. சமீப காலமாக தான் நடித்த எந்த திரைப்படமும் ஓடாமல் தி.மு.க வி லிருந்து பிரிந்து அதிமுகவிற்கு தனது இரண்டாவது மனைவியுடன் சென்று இணைந்து அங்கிருந்து பிரிந்து பின்னர் சமத்துவ மக்கள் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து 5000 பொறுப்பாளர்கள் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 750 க்கும் குறைவான ஒட்டுகளை வாங்கி தன் முகவரியை தொலைத்து விட்டு முன்பு ஜெயலலிதாவை அம்மா என்றும் இப்பொழுது கருணாநிதியை அப்பா என்று சொல்லும் திரு.சரத்குமார் அவர்களே முதல் மனைவி நன்றாக இருக்கும் போதே பணத்திற்க்காக ஏற்கனவே இருமுறை திருமணமான திருமதி.ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ராகுல் என்று உங்கள் அப்பாவால் பெயர் சூட்டபட்ட மகனை பெற்றேடுத்தீர்கள்.முதல் மனைவிக்கும் முதல் மனைவியின் இரு பெண் குழந்தைகளுக்கும் தூரோகம…

  8. அவுஸ்திரெலியாவுக்கு வரும் தமிழர்களில் பெரும்பாலோர் உண்மையான அகதிகள் - THE AGE Most Tamils real refugees, say experts THE majority of Tamil asylum seekers are genuine refugees and claims they are radicals and terrorist sympathisers are a fiction being pushed by the Sri Lankan government, experts say. The response comes after claims were aired that as many as half of the more than 1000 Tamil asylum seekers who have arrived in Australia since 2008 are either former Tamil Tigers or their supporters. Terrorism expert at the Australian National University, Clive Williams, said most Tamils would, as a necessity, have contact with the Liberation Tigers of Tam…

  9. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சியில் தமிழில் உரை கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியமையை போன்று அபிவிருத்தியையும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது தமிழில் உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தே கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை. ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள், மிகவும் வறுமையான பிரதேசங்கள் என்ற தோற்றம் இருந்தது எனவும் எனினும் இனிமேல் அவ்வாறான நிலைமை இருக்காது என ஜனாதிபதி குறிப்பிட்டார் தமக்கு நாட்டு மக்கள்…

    • 4 replies
    • 1.3k views
  10. Jul 15, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை ஐ.நா. நிபுணர்குழுற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாகிஸ்தான், மலேசியா மறுப்பு. அதிர்ச்சியில் மகிந்த சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அரச அதிபர் மகிந்த அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு பாகிஸ்தான் பிரதான பங்காளிகளில் ஒரு நாடாக அங்கம் வகித்து, …

  11. புதன்கிழமை, யூலை 14, 2010 சிறிலங்கா காலியில் தலப்ப எனும் இடத்தில் பிரித்தானியயாவை சேர்ந்த 14 வயது சிறுமி அவர் தங்கி இருந்த ஹோட்டல் முகாமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து சுற்றுலா சென்ற தாயும் மகளும் குறித்த ஹோட்டலில் தங்கி இருந்தபோதே இந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இப்போ குறித்த முகாமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்

    • 6 replies
    • 1.5k views
  12. இலங்கை பிரச்சனையில், என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்புகிறவர்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை, என்று அசின் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை காரணமாக, தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைகு செல்ல கூடாது என தடை விதித்திருந்தது. இந்நிலையில், நடிகை அசின் ‘ரெடி’ என்ற இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். இதனால், தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு விதித்திருந்த தடையை மீறி, இலங்கைச் சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார். இதற்கு பதில் கூறும் விதமாக, அசின் அளித்துள்ள பேட்டியில், நான் இலங்கை சென்றது, …

    • 0 replies
    • 1.9k views
  13. முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா? * இவ் விடயம் 14. 07. 2010, (புதன்), தமிழீழ நேரம் 20:37க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி நல்ல சினிமா இயக்குனராக அறியப்பட்ட செந்தமிழன் சீமான், பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்த கண்ணியமான இளைஞரானதால் தமிழர்களின் அடக்குமுறையை சகிக்க முடியாமல். தன்சுயமான சொகுசு வாழ்வைத்துறந்து, ஏழை எளியவர்களுக்கு குரல் கொடுக்கும். “நாம்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளராகவும் இருந்து வருகிறார். நேற்றய முந்தினம் சீமான் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சீமா…

    • 0 replies
    • 1.4k views
  14. Jul 14, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. "யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர்" என்ற பாரிய போர்க்கப்பலே நேற்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று கடற்படையின் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த பேச்சாளர், குறித்த கப்பல் திருமலையில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறினார். சுமார் 186 மீற்றர் நீளமும் 11 ஆயிரத…

  15. சிறீலங்காத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் - வைகோ, நெடுமாறன் கைது திகதி: 14.07.2010 // தமிழீழம் சென்னையில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தை மூடக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். "பல இலட்சம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் எல்லைமீறி செயல்படுகிறது. மேலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்" போன்றவற்றை முன் வைத்தே தூதரகத்தை மூடுமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிறீலங்கா அரசுக்கு தமிழ…

  16. யாழ்ப்பாணத்தில் தர்ஜிகா என்ற பெண் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட சிங்கள வைத்தியர் இன்று விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் வேலணையில் குடும்ப நல உத்தியோகத்தரான தர்ஜிகா என்ற பெண் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட சிங்கள வைத்தியர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். இவரை கைதுசெய்யுமாறு நீதிவான் வசந்தசேனன் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் கைதுசெய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டவேளையில் அவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். கடந்த 11 ம் திகதி வேலணை வைத்தியசாலையில் இரவு நேர கடமையில் இருந்த கைதடியை சேர்ந்த தர்ஜிகா என்ற குடும்பநல உத்தியோகத்தர் மரணமான ந…

  17. ஆப்பிரிக்க நாடான சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் போர் குற்றமிழைத்ததாக உறுதிசெய்யப்பட்டு அவர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச பேர் குற்ற நீதிமற்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது சூடான் நாட்டில் டார்பூர் பகுதியில் தங்களது உரிமைக்காக போராடிவரும் பழங்குடியின மலைவாழ் மக்களை , ஆட்சியில் உள்ள இஸ்லாமிய அரசு கடந்த 10 ஆண்டுகளாக கொடூரமான முறையில் அடக்கி வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பர், மசாலித், ஷகாவா ஆகிய இன மக்களை சூடான் அரச படைகள் ஈவிரக்கமின்றகொன்று குவித்தன. இதையடுத்து அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது. ஜன்ஜாவீட் என்ற அரசு ஆதரவு தீவிரவாதப் படை பழங்குடியினர் மீது தொடாந்தும் தாக்குதல் நடத்தி வர…

    • 3 replies
    • 938 views
  18. திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச! "சாகும்வரை உண்ணா நோன்பு" ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும். இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் ;தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட "சமாதான ஒப்பந்தத்தை" உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது. இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்; ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை…

    • 0 replies
    • 923 views
  19. கே பி யின் தற்போதைய நிலையைக் காட்டும் புதிய படம்! ≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. த…

    • 0 replies
    • 2.2k views
  20. சீமான் கைது – பேச்சுரிமைக்கு சாவு மணி அடிப்பதா? சீமான் கைதை இந்திய அரசியல் சட்டம் வ்ழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்குச்சாவுமணி அடிக்கும் செயலாகவே மக்கள் கருதுவார்கள் எங்கள் மீது தொடுக்கும் பொய் வழக்குகளைச் சட்டப்படி அணுகுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று நாம் தமிழர் அரசியல் கட்சிப்பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசினார் என்று தமிழ் நாடு காவல் துறை வழக்கு பதிவு செய்து எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை 12.7.10 அன்று சென்னையில் கைது ச…

  21. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் காரியாலயக்கட்டிடத்தில் இப்போது சிறீலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது கிளிநொச்சியில் சற்று முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ள இக்கூட்டத்தில் கபினெட் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திலேயே இக் கூட்டம் நடைபெறுகிறது. தற்போது கிளிநொச்சியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் அமைந்துள்ள இடம் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயமாக இருந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் இக்காரியாலயத்தைப் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பி…

  22. விடுதலைப் புலிகளின் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமான படையினரின் விமான ஒடுதளமாக மாற்றமடைந்துள்ளது மன்னார் மாவட்டத்தின் பண்டிவிருச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானங்களை ஏற்றி இறக்கும் இடமாகவும் இராணுவத்தினரால் மாற்றப் பட்டுள்ளது. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பண்டி விருச்சான் பகுதியிலேயே மேற்படி துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தது தற்போது துயிலும் இல்லம் முழுமையாக உடைக்கப்பட்டு சமப்படுத்தப்பட்டு சுற்று மதில்களும் உடைக்கப்பட்டு விமானம் ஏற்றி இறக்கும் தளமாக மாற்றப்பட்டுள்ளது. வன்னிப்பகுதி முழுமையாக கைப்பற்றப்பட்ட நிலையில் மடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக…

  23. கிளிநொச்சியில் அக்கராயன்குளப் பகுதி மக்களுக்கு நீர் விநியோகத்தை இராணுவம் தடைசெய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகம், இராணுவத்தினரால் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு குடியமர்த்தப்பட்ட பொது மக்கள் தமது குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு அக்கராயன் குளத்தையே நம்பியுள்ளனர். எனினும் தற்போது இராணுவத்தினர் நீர் விநியோகத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயினும் அதனை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்கு, நீர் தாங்கிகளின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இராணுவத்தினர்pன் குடிநீர் பாவனைக்காக இந்த குளத்து நீர்…

  24. தேயிலை ஏற்றூமதியில் உலகில் முன்னணியில் இருந்து வந்த இலங்கை தற்போது நாலாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கை தேயிலையினை இறக்குமதி செய்யும் மேற்கத்தைய நாடுகள் அதனை குறைத்துக்கொண்டமை. இலங்கை தேயிலைக்கு சமனான குறைந்த விலையில் சீனா, இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் சந்தையினை பிடித்துக்கொண்டமையே இதற்கு காரணம். இதனால் இலங்கைக்கு ஏற்றுமதி வருவாய் மேலும் குறைந்துள்ளது. ஈழ நாதம்

    • 0 replies
    • 497 views
  25. ஐ.நா. நிபுணர்குழு: சிறிலங்காவை கைகழுவிய பாகிஸ்தான், மலேசியா! அதிர்ச்சியில் மகிந்த!! சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அரச அதிபர் மகிந்த அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு பாகிஸ்தான் பிரதான பங்காளிகளில் ஒரு நாடாக அங்கம் வகித்து, அனைத்து ஆயுத வசதிகளையும் வழங்கிவந்திருந்தது. விடுதலைப்புலிகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.