ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143229 topics in this forum
-
இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும்…
-
- 2 replies
- 872 views
-
-
Jul 9, 2010 / பகுதி: செய்தி / தாயகி கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமைச்சர் விமல் வீரவன்ச ராஜினாமா! 7/9/2010 1:02:54 PM Share தேசிய பொறியில மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் சற்று முன்னர் தெரிவித்தன. _
-
- 3 replies
- 807 views
-
-
மக்கள் கொடுத்த ஆணை என்னவாயிற்று? உங்களுக்கு மக்கள் ஆணை கொடுத்தது உண்மையானால், வடக்கு கிழக்கு மக்கள் கொடுத்த ஆணை என்னவாயிற்று? Post under ஈழம் நேரம் 7/04/2010 மிக அண்மையில், பி. பி. சி. தொலைக்காட்சியின் “காட் ரோக்” (கடும் உரையாடல்) இலங்கை பற்றிய நிகழ்ச்சியை, திரு ஸ்ரிபின் சுக்கார் மிக ஆழமாக, அழகாக, ஆதாரங்களுடன் அதற்குரியவர்களுடனான நேர்காணலுடன் தொகுத்து அளித்திருந்தார். ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இவ் நிகழ்ச்சியை உலகம் பூராகாவும் மக்கள் கண்டுகளித்தனர். இதில் பல சம்பவங்கள் மனித உரிமையாளர்கள், மனிதாபிதமான பணிப்பாளர்கள், சட்டவல்லுனர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் கவனத்தை மிகவும் கவர்ந்தன. தொலைக்காட்சி, வானெலி, பத்திரிகை போன்ற ஊடகங்களில், ஓர் ந…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழ் மக்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இலங்கைக்கும் இல்லை; கொடுத்த வாக்குறுதியை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கும் இல்லை. காரணம் வன்னி மக்கள் இன்று கேள்வி கேட்க நாதியற்ற மக்கள். கேட்கும் நிலையில் இருக்கிறவர்கள் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனைய தமிழ்த் தலைவர்களோ தலைவர் வருவார், உரை நிகழ்த்துவார்.புலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும் என்று மக்களைப் பற்றிய கவலையில்லாமல் வெறும் அறிக்கை நாயகர்களாக இருக்கிறார்கள். இந்த கடித நாயகர்களுக்கும், அறிக்கை நாயகர்களுக்குமிடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களோ ஈழத் தமிழனைக் கொன்ற கொலை பாவத்தைக் கண்டு நாம் மௌனமாக இருந்து விட்டோமே என்று மனதுக்குள் அழுக…
-
- 0 replies
- 490 views
-
-
மனித நேயத்துக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாது - ஜோன் ஹோம்ஸ்! மனிதநேயத்துக்கு எதிரான குற்றச் செயல்களை பொறுத்துக் கொள்ளக்கூடாது. குற்றங்களுக்கு ஆதரவானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்களுக்கு சிறப்பு விடுபாடு வழங்கப்படக்கூடாது என்று ஐ.நா.வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் பாதுகாப்பு சபைக்கு கூறியுள்ளார். பொதுமக்களை இலக்கு வைத்தல், பாலியல் வன்முறை, மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை மறுத்தல் என்பன ஆயுதப் போராட்டத்தில் பரவலாக தொடர்ந்து காணப்படுகிறது. போர் வலயங்களில் பொதுமக்களை எவ்வாறு சிறப்பான முறையில் பாதுகாப்பது என்பது தொடர்பாக விவாதிக்கும் சந்திப்…
-
- 1 reply
- 530 views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை க…
-
- 13 replies
- 1.2k views
-
-
அமைச்சர் விமல் வீரவன்ச தனது அமைச்சு பதவியை இஅரனமா செய்தார். தான் போராட்டத்தை தொடரபோவதாக கூறியுள்ளார். தனக்கு நாட்டினது இறைமையே முக்கியம் என்றும் கூறியுள்ளார். தேவை ஏற்படின் அரசாங்கத்தில் இருந்தும் விலகுவேன் எனவும் மிரட்டியுள்ளார் வீரவன்ச. இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை செய்ய பீரிஸ் முயற்சி செய்துவருவதாக கூறப்படுகின்றது.கூடவே விமல் தலைமையிலான அணி இரஸ்யா, சீன தூதரகக்ங்களுக்கு நன்றி கடிதங்களை னேரில் சென்று வழங்கி கொண்டிருகின்றார்கள். ஈழநாதம்
-
- 3 replies
- 1.1k views
-
-
இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை இன்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன் னர், அதாவது 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்த னர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன் னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலி ருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு …
-
- 2 replies
- 2.2k views
-
-
புரூடஸ்கள் தேசமாக மாறும் தமிழீழம்! Posted by: on ஜூலை 8, 2010 உலகத் தமிழர்களின் கனவு தேசமாக விளங்கிய தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் எங்கெங்கோ, தொலை தூரங்களில் ஒதுங்கி நின்ற அந்த நம்பிக்கைத் துரோகிகள் இப்போது புலிகளின் தேசத்தில் குதித்து மகிழ்கிறார்கள். ரோமானியப் பேரரசை நிறுவிய யூலியஸ் சீசரைக் கொல்வதற்கு அவரது அரசவையிலிருந்தவர்கள் சிலரால் திட்டம் தீட்டப்பட்டது. சீசர் தன்னை வாழ்நாள் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்ததை, அந்தப் பதவிக்குக் குறி வைத்துக் காத்திருந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிய, சீசரைக் கொல்வதற்காகப் பல திட்டங்களைத் தீட்டினார்கள். அவர…
-
- 1 reply
- 737 views
-
-
மாவீரர் புதைந்த மண்ணில் மானத்தையும் உடலையும் விற்றுப் பிழைக்கும் ஒரு கூட்டம் [ புதன்கிழமை, 07 யூலை 2010, 11:29.49 மு.ப | ஊடகப் பணிமனை ] சேரமான்களே, அதியமான்களே அறிவீரோ இந்தக் கொடுமையினை.........? வசைபாடுவதை நிறுத்தி முதலில் இதற்கு வழி தேடும். தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது. கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் கிளிநொச்சி நகரின் மையத்திலமைந்திருக்கும் பொது விளையாட்டு மைதானம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிங்களவர்கள் நிறைந்திருந்தார்கள். இது என்ன சிங்கள நகரமோ என எண்ணுமளவிற்கு சிங்களவர்…
-
- 9 replies
- 2.1k views
-
-
Jul 9, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் சென்னையிலுள்ள சிறீலங்கா தூதரகத்தை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் - பழ நெடுமாறன் தமிழ்நாடு சென்னையிலுள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தை மூடு வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 14ஆம் நாள் ஆர்ப்பாட்ம் நடைபெற இருப்பதாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! சென்னையில் சூலை 14 - மாபெரும் ஆர்ப்பாட்டம் இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐ.நா. பேரவையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. விதிகள…
-
- 0 replies
- 580 views
-
-
- ... தமிழ் மன்னனின் இராசதானி! தொல்பொருள் சான்றுகள்... புதன், 07 ஜூலை 2010 18:27 தமிழ்CNN - www.tamilcnn.com மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட காயங்கேணி கோபாலபுரம் தமிழ் கிராமத்தில் பண்டைய தமிழ் அரசன் ஒருவரின் இராசதானி இருந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அரண்மனைக் கல் தூண்களின் சிதைவுகள், கல்வெட்டு,05 குளங்கள் என்பன கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. மேலுமறிய வூப்ஸ்! குயீன் இங்கே ஏற்கனவெ பொட்டிருக்கிறார் கல்வெட்டு... 05 குளங்கள் ... ம்ம்ம்ம் இவ்வளவு காலமும் உந்தக் குளங்கள் எங்க ... மம்ம்... இப்படி இன்னு இன்னும் பல திடீர் கண்டு பிடிப்பகள் வரக்கூடுமோ? எற்கனவே சீகிரியாவில…
-
- 1 reply
- 952 views
-
-
வடக்கு - கிழக்கை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவிடம் கூட்டமைப்பு வலியுறுத்து! வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்கும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட ஒரு காலகெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் பொருட்டு செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. டில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் நேற்றுச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்களின்போது, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்றும், இலங்கை இனப்பிரச்சினைக…
-
- 2 replies
- 408 views
-
-
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தின் காயாங்கேணி பகுதியில் 17ம் நூற்றாண்டுக்கு உரியது என கருதப்படும் புராதன பொருட்களும், கட்டிடத் தொகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அப்பகுதியில் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளமையை நிரூபிக்கின்றன என கருதப்படுகிறது. வாகரையில் நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காயாங்கேணி பிரதேச வனப்பகுதி ஒன்றில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக பல வருடங்களாக பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுள்ளது. எனினும் அண்மையில் அந்த பகுதியில் புதையல் தோண்ட சில குழுக்கள் முயற்சித்து வருகின்றமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடுத்து, அங்கு புதையல் தோண்டிய இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப…
-
- 0 replies
- 943 views
-
-
By B.M. Murshideen The Police have begun registering Tamils in the Wellawatte area under the police ordinance, the police said. However, the Democratic People’s Front charged the police of registering Tamils under section 23 of the Emergency regulations. The General Secretary of the Democratic People’s Front and Western Provincial Councilor, Dr. N. Kumaragurubaran told Daily Mirror online that he made his protest to the DIG Colombo, H.M.D Herath on this issue. DIG Herath had reportedly told Dr. Kumaragurubaran that they were instructed by the higher authority to register all the people including Tamils living in the area. The DIG also informed that they…
-
- 3 replies
- 993 views
-
-
தோழர் விமல் வீரவன்ஸா, கொழும்பிலுள்ள ஐ.நா தூதரகத்துக்கு முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கி விட்டாராம். தோழர் விமல் வீரவன்ஸா நாட்டுப்பற்றுள்ளவர்/கொள்கைப்பற்றுள்ளவர் ஆகவே இப்போராட்டத்தை கை விடமாட்டார். அப்படி விடவும் கூடாது என்று கேட்டுக் கொண்டு, சாகும்வரை உண்ணாவிரதத்தில் முடியும் பட்சத்தில் ... அனைவரும் தோழருக்கு வீர அஞ்சலிகள் செலுத்துவார்கள்! ஆகவே நாம் முந்திக் கொண்டு இப்பவே புரட்சிகர வீரவணக்கத்தை செலுத்துவோம். சிவப்புத்தோழரே, உனக்கு எமது புரட்சிகர வீரவணக்கங்கள்
-
- 10 replies
- 1.6k views
-
-
விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அஞ்சி விடப் போவதில்லை. அத்துடன் நிபுணர் குழுவை கலைத்து விடப் போவதுமில்லை. போராட்டம் இன்னும் சில தினங்களில் புஸ்வாணமாகி விடும். எனவே, இந்தப் பாராளுமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இங்கு தன்னிச்சையான முறையில் செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய நாட…
-
- 0 replies
- 647 views
-
-
கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முடிவெடுத்தமயும் அதன் வதிவிடப்பிரதி நிதி நீல் பூனேயை திருப்பி அழைத்தமையும் சிறிலங்காவின் இராஜதந்திர நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய சுந்தந்திர முன்னணியின் தலைவரும் நிரமாணத்துறை மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எதிர்ப்புப் போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் ம…
-
- 0 replies
- 922 views
-
-
சீக்கியர் ரோமத்துக்கு உள்ள மதிப்பு தமிழனுக்கு இல்லையா?: சீமான் வெள்ளிக்கிழமை, ஜூலை 9, 2010, 11:14[iST] சென்னை: சீக்கியரின் ரோமப் பிரச்சினைக்காக வாதாடிய பிரதமர் மன்மோகன் சிங் [^], தமிழனின் உயிருக்கு என்றாவது மதிப்பு கொடுத்துள்ளாரா?. சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான். இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் [^] மீது சிங்களக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் [^] நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.இது போக மற்ற மீ…
-
- 0 replies
- 740 views
-
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த உலகையே அழித்திடுவோம், என பாலபாடம் நாம் பயின்ற மண்ணில், அரங்கேறும் கொடுமை. தமிழ் தேசியக் கூட்டமைப்பே, ஒரு தமிழ்க் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை சூறையாடும் கொடுமை. மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் முன்னணிப் பத்திரிக்கை உதயனின் சூழ்ச்சி! தொழில் தர்மம் பாராத யாழ் சட்டத்தரணிகளின் நயவஞ்சகம்!! இதைப் படித்து, உங்களாலான ஆக்கபூர்வமான உதவிகளை செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடியவை: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கலாம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நீங்கள் வழங்கும் நிதி உதவிகளை நிறுத்தி, தமிழ் மக்கள் மீது அவர்கள் நடத்தும், அராஜகங்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கலாம். http://justicefordoctorchelvi.bl…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் சமாதானம் திரும்பி விட்டது இலங்கை தமிழர் அகதிகள் அல்ல - ஐ நா Sri Lankans from North no longer need refugee status - UNHCR 'Human rights and security situation improved' http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca201007/20100706sri_lankans_from_north.htm Sri Lankans from North no longer need refugee status - UNHCR 'Human rights and security situation improved' Given the cessation of hostilities, Sri Lankans originating from the north of the country are no longer in need of international protection under broader refugee criteria or complementary forms of protection solely on the basis of risk of indiscriminate harm, s…
-
- 2 replies
- 1k views
-
-
[NO 2 SRI LANKA] இலங்கை செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல்: டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. அன்புடையீர்! நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. ஆகவேதான் இவற்…
-
- 2 replies
- 671 views
-
-
மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்க அரசு திட்டம்: ஸ்ரீதரன் எம்.பி. கோப்பாயிலுள்ள மாவீரர்துயிலும் இல்லத்தை முற்றாக இடித்தழித்துவிட்டு, அந்த இடத்தில் தமிழ் இளைஞர்களை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- கிளிநொச்சி லும்பினி விகாரைக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மூன்று காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்து கலாசார அடையாளங்களும் அழிக்கப்படுக…
-
- 0 replies
- 383 views
-
-
ஐ நா தூதுவரை சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைத்தார் மூன் (முடிந்தால் உங்கள் சோசல் மீடியாக்களில், Facebook, Twitter..இவற்றை ஏற்றி விடுங்கள்!) English: http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/un-closes-sri-lanka-office-recalls-envoy/article1633090/ http://news.bbc.co.uk/2/hi/south_asia/10562681.stm http://www.alertnet.org/thenews/newsdesk/N08225547.htm http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/7876114/UN-Sri-Lankan-staff-under-siege-from-protesters.html French: http://www.liberation.fr/monde/0101645937-l-onu-rappelle-son-representant-au-sri-lanka
-
- 4 replies
- 1.2k views
-