ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
தமிழ் மக்களின் கடைசி மன்னனான சங்கிலியன் ஆண்ட பிரதேசத்திலே உல்லாச விடுதியை அமைப்பதன் மூலம் அந்த மன்னனின் வரலாற்றை இல்லாமல் செய்வதே நோக்கமாகும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் உல்லாச விடுதி அமைக்கப்படுதல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. குறிப்பிட்ட விடுதி அமையவுள்ள இடத்திற்கு அடுத்ததாக உள்ள நிலப்பரப்பிலேயே தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்வதற்கான எச்சசொச்ச வரலாற்றுத் தடயங்கள் உள்ளன. அவை இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு விடுதி ஒன்றை அவ்விடத்தில் அமைப்பதன் மூலம் தமிழ் மன்னனின் வரலாற்றினை இல்லாமல் ஆக்குவதே …
-
- 1 reply
- 552 views
-
-
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்திவருகின்ற இந்தவேளையில், மேற்படி விசாரணைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு சர்வதேச நீதி ஆணைக்குழுவுடன் இணைந்து ஆஸ்திரேலியா சிட்னியை தளமாக கொண்டியங்கும் ஆஸ்திரேலியா இளம் சட்டத்தரணிகள் குழுவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆன் மேரி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் - "சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய மனிதப்பேரவலத்திற்கு காரணமாக அமைந்துள்ள அந்நாட்டு அரச படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் எமது அமைப்பு முனைப்புடன் ஈடுபடவுள்ளது. "இந்த ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களில் சிறிலங்காவிலிரு…
-
- 0 replies
- 654 views
-
-
யாழ் பல்கலைக்கழத்தின் 293 மாணவர்கள் இராணுவத்தினரின் பிடியில்! 143 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் மர்மம்!! யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 293 மாணவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படைத்தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை முடக்கியிருப்பது சட்டவிரோதமானது என்று பல்கலைகழக மாணவர்கள் சம்மேளன தலைவர் உபுல் பிறேமரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்த சம்மேளன உறுப்பினர்கள், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்தனர். அப்போது இந்த …
-
- 0 replies
- 593 views
-
-
தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் தற்போது ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. என முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.சிவாஜிலிங்கம் கனடா உதயன் இதழுக்கு தெரிவித்துள்ளதாவது:- தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் உல்லாசப் பயணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு இடமாகவும் அமைந்திருந்தது. ஆனால் தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே கா…
-
- 0 replies
- 519 views
-
-
யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தபோது தமது வாகனங்களை விட்டுச்சென்ற மக்கள் அதற்கு உரிமை கோரிவருவதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார். தமிழ்மிரர் இணையதளத்திற்கு இன்று வவுனியா அரசாங்க அதிபர் விளக்கமளித்திருந்தார். இதுவரையில் சுமார் 40 பேர் தமது வாகனங்களுக்கு உரிமை கோரியிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுடன் இடம்பெயர்ந்த மக்களின் வாகனங்களை தாம் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார். இந்த வாகனங்கள் தொடர்பிலான பட்டியலொன்று கச்சேரி மற்றும் பிரதேச செயலாளர் அலுவலங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான மீள்குடியேற்ற நடவ…
-
- 0 replies
- 407 views
-
-
யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்மணி கடத்தப்பட்டிருந்ததுடன், அன்றிரவே பொலிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். கழுத்தில் நைலோன் கயிற்றால் நெரிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் காணப்பட்டார். இதனையடுத்து, குறித்த பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2080
-
- 0 replies
- 412 views
-
-
அடுத்த மாதம் பிள்ளையான் இந்தியா பயணம் மட்டக்களப்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2010 வருகின்ற மாதம் மே நடுப்பகுதியில் பிள்ளையான் இந்தியா செல்கின்றாராம். வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் அவர்களின் அழைப்பின் பேரில் செல்லும் பிள்ளையான் அணி அங்கு பல உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.இன்னும் ஒரு கிழமைக்குள் iல்ங்கையில் இருந்து பிள்ளையான் அணி இந்தியா புறப்படவுள்ளதாக பிள்ளையான் தரப்பு இன்று கூறியுள்ளது/. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-…
-
- 3 replies
- 603 views
-
-
பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் இலங்கை இந்தியா பின்னி பிணைந்துள்ளன - எஸ்.எம்.கிருஸ்ணா கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பூட்டானில் நேற்று நடைபெற்ற "சார்க்'வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும்போது இத னைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் "சார்க்' அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாகரிக சமூகமொன்றின் பொர…
-
- 2 replies
- 451 views
-
-
கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி எஸ்.தேவராஜா, முகாமைத்துவ விரிவுரையாளர் பேராசிரியர் என்.நடராஜசுந்தரம், மற்றும் பங்குத்தரகு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலங்கையில் 5 ஆவது கிளையாக திறக்கப்பட்டுள்ள இக்கிளையானது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சிறிது காலம் யாழ்ப்பாணர்த்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அச…
-
- 2 replies
- 494 views
-
-
99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)
-
- 6 replies
- 948 views
-
-
வன்னியில் தொடர்ந்தும் வறுமையில் வாழும் மீழ் குடியேறிய மக்கள் வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 வன்னியில் பெயரளவில் குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே காலத்தினை போக்கும் நிலையே காணப்படுகின்றன. அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நிவாரண நடவடிக்கைகளை செய்யவில்லை; ஐக்கிய நாடுகளின் கொடுப்பனவுகளும் இடைனிறுத்தப்பட்டன இதே வேளை ஐக்கிய நாடுகள் கொடுப்பனவு நிறுத்த முன்னரே மீழ் குடியேறிய மக்களுக்கு கொடுப்பனவுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டும் பணம் இன்னமும் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால் மீழ் குடியேற்றப்பட்டபின்னர் ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் மக்களிற்கான உலர் உணவு நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் நிவாரணத்தினை நம்பி வாழ்ந்த குடும…
-
- 1 reply
- 506 views
-
-
போராளிகளை சிறையில் பார்வையிட ஐ. நா வுக்கு தொடர்ந்தும் தடை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 விடுதலைப்புலிப் போராளிகளை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்னமும் தடையே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று கவலை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அட்ரெச் மஹே சிக் இவ்வாறு கவலை வெளியிட்டார். இம்முகாம்களில் சுமார் 12 ஆயிரம் பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அரசின் நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் அநேகமானோர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால…
-
- 0 replies
- 369 views
-
-
ஐந்து வருடங்களில் மிகமோசமான மனித உரிமை மீறல் நடந்த நாடுகளில் இலங்கை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 கடந்த 5 வருட காலப்பகுதியில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என்று சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சர்வதேச குழு (Minority Rights Group International) நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: கடந்த 5 வருட காலப் பகுதியில் உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல் சம்பவங்களும், மனிதப் பேரவலங்களும் பெரிதும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான், ஏமன் ஆக…
-
- 0 replies
- 442 views
-
-
சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன் இன்று பேசுகையில் : இலங்கயிலிருந்து ஏதிலிகளாக சென்ற 75 தமிழ் குடும்பங்களும் அதில் 15 பச்சிளம் குழந்தைகளும் மலேசியா அரசாங்காத்தால் கைது செய்ய பட்டு அவர்களை அந்த நாட்டிற்குள்ளும் விடாமல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் ஒப்படைக்காமல் கடந்த முன்று நாட்களாக பசியும் பட்டினியுமாக வாடி கொண்டு இருக்கிறார்கள்.தயவு செய்து இந்த அவையின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறேன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மத்திய அரசின் மூலமாக அவர்களி உயிர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை இந்த அவையில் முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் அவர் வெளி…
-
- 0 replies
- 476 views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..
-
- 12 replies
- 4.8k views
-
-
http://www.yarl.com/articles/files/100427_Colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 650 views
-
-
http://www.yarl.com/articles/files/100427_Seeman.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 822 views
-
-
http://www.yarl.com/articles/files/100427_Malaysia_Tamil_detaines.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 645 views
-
-
http://www.yarl.com/articles/files/100427_kumarakuruparan.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 506 views
-
-
விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம். துணைபோகும் இந்தியம்….? இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவீரர் திருமேனியில் வீதி புனரமைக்கும் மகிந்த அரசின் இராணுவம். – வ.ஐ.ச.ஜெயபாலன் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசரால் இடித்து குவித்துள்ளனர் என்ற செய்தியை முன்னரே அறிந்திருந்தோம். .மேற்படி இடிபாடுகளை மாவீரர் திருமேனியின் எச்சங்களோடு வீதி அமைக்க மகிந்த அரசின் இராணுவ அதிகாரிகள் பயன் படுத்திய சேதி பேரதிற்ச்சி தருகிறது. ஈழத் தமிழர்கள் மீதான தங்கள் வெற்றிப் பிரகடனமாகவும் தமிழரை இழிவு படுத்தி அச்சுறுத்தும் மகிந்த அரசின் தேர்தல் உத்திகளில் ஒன்றாகவும் இப் பாதகச் செயல் நிகழ்த்தப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் உச்சமாக நிறைவேறிய பாதகம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக உள்ளது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல இடிபாடுகளை மாவீரர்களின் தலை மயிர் …
-
- 3 replies
- 912 views
-
-
வரும் வியாழக்கிழமை 29.04.2010 அன்று மூத்த ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் தாங்களும் தங்கள் ஊடக நிறுவனத்தைச் சார்ந்த அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாம் தாழ்மையோடு வேண்டி நிற்கிறோம். அமெரிக்க பல்கலைக் கழக விரிவுரையாளர், பல ஆங்கில ஊடகவியலாளர்கள், மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் என பல் சமூகத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். எனவே உங்கள் வரவை நீங்கள் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். உங்கள் வருகையை நீங்கள் முன்கூட்டியே பதிவுசெய்வதன் மூலம், இந்நிகழ்வுகளை நாம் இலகுவாக நடாத்த முடியும். நிகழ்வுகள் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்கு முடிவடையும். நிகழ்ச்சி நடைபெற இருக்கும் இடம் குறித்த விபரங்கள் இங்கு இணைக…
-
- 4 replies
- 685 views
-
-
ஐதேக தலைவர் ரணில் ஒரு பச்சைத் துரோகி ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகமாகும். நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எமது தலைவர் மனோ கணேசனின் குரலை ஒலிக்கவிடாமல் செய்துவிட்ட ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைதொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்த பிரபா கணேசன் மேலும் கூறியதாவது: “எமது கட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் ஸ்தாபக கட்சியாகும். நான்கு ஸ்தாபக கட்சிகளுக்கும் தேசியப்பட்டிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களின் விடுதலைக்காக கணவனும் மனைவியுமாக குடும்பமாக இணைந்து பேராட்டத்தில் தன்னுடைய இரண்டு கண்களையும் ஒற்றைக் கையையும் இழந்து போய் இன்று தன்வாழ்வாதாரத்திற்காகவும்..தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் போராளியின் குரல் இது புலம்பெயர் உறவுகளே கடந்த காலத்தில் இவர்கள் குவித்த வெற்றிகளில் மகிழ்ந்தோம்.வெற்றிக்களிப்பில் மிதந்தோம்..ஆனால் இன்று அதே வெற்றிகளை குவித்தவர்கள் இன்று மிக மோசமாக ஒதுங்குவதற்கு ஒரு குடிசையோ ஒரு வேளை உணவை பெறவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கவும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்..இன்றைய இவர்கள் போராட்டத்திற்கும் புலம்பெயர் உறவுகளே உதவுவீர்களா???? கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் போராட்டத்தில் இழந்த ஒரு …
-
- 4 replies
- 1.7k views
-
-
தேசியத் தலைவரின் தாயாரை இந்தியா, கனடா நிராகரித்தால் இலங்கை வருவார்: சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளை இந்தியாவும், கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது மலேசியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார். கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸா விண்ணப்பத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் மலேசியா சென்று, அவரை கொழும்புக்கு அழைத்து வந்து…
-
- 0 replies
- 547 views
-