ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பின் பிரதி தலைவர் ஐயர் உள்ளிட்ட ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய புலிகளின் 6 முகவர்களை மலேசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய ஆகிய நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்தவர்களே ஐயருடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐயர் என்பவர் கே.பி.என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் ஊசேன் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் ஞாயிறு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி.யிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே ஐயர் உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்ய முடிந்த…
-
- 8 replies
- 1.4k views
-
-
யாழ் பல்கலைக் கழகத்தினது மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் என்ற பெயரில் நடத்தப்பட்ட சந்திப்பு யாழ் மாணவ அமைப்புகளிடையே பெரும் பிளவினை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தினது மாணவர் ஒன்றியத்தினது ஒப்புதலின்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக குழுவொன்று ராணுவத் தளபதியைச் சந்தித்திருக்கின்றது. யாழ் மாவட்ட ராணுவத் தளபதி ஹத்துரசிங்காவுடன் நேற்றைய தினம் யாழ் நகரின் சிவில் நிர்வாக காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நீண்டகாலமாக யாழ் பல்கழக மாணவர்களுக்கும் படைத்தரப்பிற்கும் இடையே சுமுகமான சூழல் காணப்படவில்லை. கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை போன்றன தொடர்பால் பல்கலைக்கழக மாணவர் தரப்புகளில் படைத்தரப்பிற்…
-
- 1 reply
- 689 views
-
-
தந்தை செல்வாவின் 33வது நினைவு சிரார்த்த தினம் வடகிழக்குப் பகுதிகளில் அனுஸ்டிப்பு தந்தை செல்வாவின் 33வது நினைவு சிரார்த்த தினம் இன்று வடகிழக்குப் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று காலையில் தந்தை செல்வா நினைவார்த்த அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. தந்தை செல்வாவின் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் அவரது சமாதியில் மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனி…
-
- 0 replies
- 375 views
-
-
ஐ.நா. வானது ஐக்கிய நாடுகளாக இருப்பதாலேயே அதற்கு மக்கள் கடிதங்களை எழுதுகிறார்கள். நடவடிக்கையெடுக்குமாறு அவர்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அநேகமான கடிதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; தற்போதைய உதவிச் செயலாளர் நாயகம் வெளிப்படையாகப் பேசுகிறார். பின்னணியை மட்டும் அவர் பேசவில்லை. இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல் பற்றி அவர் குறிப்பிட்டார். "அவற்றை நான் நீக்கி விட்டேன்" என்று அவர் தெரிவித்தார். ஆனால், இன்னர்சிற்றி பிரஸ் இதனை அறிக்கையிட்டபோது அவர் ஆத்திரமடைந்தார். ஆனால், இந்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை முடக்க புலம்பெயர் தமிழர்கள் தடையாக உள்ளனர்: கோத்தபாய விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் தனது புலனாய்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது பேட்டியின் போது தெரிவித்துள்ளவை வருமாறு: கேள்வி: சரத் பொன்சேகா அரசியலில் நுழைந்தமை குறித்து அரசு என்ன கருதுகின்றது? பதில்: தளபதி தனிப்பட்ட ஆசைகளுக்குப் பலியானார். நான்கு வருடங்களுக்கு மேலாக எம…
-
- 5 replies
- 749 views
-
-
நளினியிடம் மொபைல் : கண்காணிக்கத் தவறியதாக அறுவர் மீதுநடவடிக்கை வீரகேசரி இணையம் வேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரைக் கண்காணிக்காது விட்ட ஆறு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம், மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் இருந்தமை குறித்து கடந்த 21ஆம் திகதி முதல் விசாரணை நடந்து வருகிறது. வேலூர் பெண்கள் சிறை அதிகாரிகள், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பொலிசார் முதல் சிறைத்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் 'கியூ' பிரிவினர் வரை விசாரணை நடத்தியும் இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாகப் பொல…
-
- 0 replies
- 512 views
-
-
யாழ்ப்பாணத்தில் நேற்று இயற்கையெய்திய யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரான 32 வயதான செல்வரத்தினம் ரூபனின் புகழுடல் இன்று அராலி பூநாவோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அராலி மத்தி வட்டுக்கோட்டையில் அவரது வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகழுடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பின்னர் அராலி பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. குடாநாட்டைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த செல்வரத்தினம் ரூபன் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் நல சீரீன்மை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இறக்கும் போது அவ…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். டக்ளஸ் செவ்வி யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வுதிட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான தமது ஒத்துழைப்பு பற்றியும் வெளியிட்ட கர…
-
- 8 replies
- 1.1k views
-
-
நாம் அரசுடன் தொடர்ந்து இணைந்து இருப்போம் - பிள்ளையான் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 26, 2010 கிழக்கு மாகாண சபையினை அரசாங்கம் கணக்காய்வு செய்ய தொடங்கியவுடன் பீதியடைந்த பிள்ளையான் அறிக்கை யொன்றினை விடுத்துள்ளார். இந்த அறிக்கையின்படி தாம் தொடர்ந்து மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்குவதாக கூறியுள்ளார். பொது தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தாம் இப்போது அரசுடனேயே சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார் பிள்ளையானின் பேச்சாளர். http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0…
-
- 5 replies
- 528 views
-
-
can u all pls kindly leave comments - a lot of anti-tamils and pro-gov ppl have left biased comments.உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதுங்கள். நிறைய சிங்களவரும் தமிழருக்கு எதிரான ஆஸ்திரேலியர்களும் எதிர் கதுதுகளை எழுதியுள்ளார்கள் the awareness raising done by atc media and PR team. all credit for the below achievement should go to atc melbourne media team and non-Tamil australians who have taken the initiative to act: http://www.theage.com.au/opinion/by/damien-kingsbury-and-david-feith which also appeared in: http://www.smh.com.au/opinion/politics/tamils-have-no-voice-in-sri-lanka-20100423-thyf.html
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010 இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வியடைந்துள்ளனர். 2009 இனை விட இது மோசமானதாகும் என பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.இம்முறை 2010 பரீட்சை பெறு பேறுகளிற்காக 272640 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர் இதில் 140,000 பேர் வரையிலேயே க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல கூடிய பெறுபேறுகளை எடுத்துள்ளனர். இவ்வாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%…
-
- 7 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களை சித்திரவதைப்படுத்தும் போக்குவரத்துக்கள் குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்‐ 26 April 10 12:16 am (BST) அளவுக்கதிகமாக மக்களை ஏற்றிக்கொண்டு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து அந்த தனியார் சிற்றூர்தி புறப்படுகின்றது. இடமெடுத்து பின்னால் செல்லுங்கள் பின்னால் செல்லுங்கள் என்று அந்த நடத்துனர் பயணிகளை உள்ளே அடைந்து கொண்டிருக்கிறார். தாங்கமுடியாத வெம்மை நிலவுகிறது. மக்கள் கடுமையான சிரமங்களுடன் பயணம் செய்துதான் ஆக வேண்டும் என்று வழியில்லாமல் அனுபவிக்க முடியாதளவு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். முற்றிலும் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தும் சிற்றூர்ததி நடத்துனர்கள் பணத்திற்காக தெருவில் பேரூந்திற்காக நிற்கும் மக்களை எலலாம் அடைந்து கொண்டு போகிறா…
-
- 0 replies
- 616 views
-
-
நாடாளுமன்றத்தில் பொன்சேகா: மறைந்திருந்து பார்த்தார் மகிந்தா சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அதிகம் பேசப்பட்ட விடயம் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பானது. பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுக்கும் அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தாலும் மகிந்தா ராஜபக்சா மங்கலான வெளிச்சத்தை உடைய ஒரு அறையில் அமர்ந்து நாடாளுமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அதிகம் பேசப்பட்ட விடயம் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பானது. பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுக்கும் சட்டங்கள் ஏதும் உண்டா …
-
- 3 replies
- 1.6k views
-
-
மாயா தமிழ் ராப் பாடகியை இலங்கை அரசு தொடர்ந்து பத்திரிகைகளில் தாக்கு. உங்கள் ஆதரவை கருது பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள் The SL government is on full swing against M.I.A. Kindly please post a comment under this article/ News Piece. http://www.themusicm...orn-free-leaked
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கடத்தல், கொள்ளை, கொலை, கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றசம்பங்கள் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராணுவப்புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர்கள் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காவல் துறையினர் இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php/news/6617/54//d,view/
-
- 1 reply
- 853 views
-
-
. தேர்தலில் போட்டியிட்டோரில் சகோதரர்கள்-உறவினர்கள் பலர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் பலர் இம்முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் மகன் நாமல் ராஜபக்ஷ மற்றும் உறவுமுறை சகோதரியான நிரூபமா ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர். அத்தோடு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தேசிய பட்டியல் எம்.பியாக அமைச்சர் பதவி வகிப்பதோடு அவரது மகன் விதுர விக்ரமநாயக்கவும் களுத்துறை மாவட்ட எம்.பியாக ஆளும் தரப்பில் தெரிவாகியுள்ளார். பிரதமர் டி. எம். ஜயரத்ன தேசிய பட்டியலில் நி…
-
- 0 replies
- 875 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை கோண்டாவிலில் உள்ள இபோச டிப்போ சந்திக்கு அருகில் 9 ம் வகுப்பு மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்டுள்ளனர். பாடசாலை முடிவுற்று வீடு திரும்பிய இவ் மாணவியை கறுப்புநிற தலைக்கவசம் அணிந்த இருவர் பலவந்தமாக தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றியபோது அவர் கூக்குரல் இட அதனை கண்ணுற்ற மக்கள் அவர்களை விரட்டி தடுத்து நிறுத்தியபோது அவர்கள் சிறுமியை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php/news/6602/68//d,view/
-
- 0 replies
- 1k views
-
-
உலகப் புகழ்பெற்ற இந்திய ஹொலிவூட் நட்சத்திரம் என வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் எதிர்வரும் ஜூலை மாதம் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே அமிதாப்பச்சன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அமிதாப்பச்சனிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2029 Tamils protest against Bachchan Sunday Hundreds of Tamils today protested outside the bungalow of Bollywood superstar…
-
- 0 replies
- 749 views
-
-
இசையாலும் நம்பிக்கையாலும் நிறைந்த இனியவாழ்வு இல்லம் இன்று சிதைந்து போயுள்ளது. இந்த இல்லத்தை தற்போது பொறுப்பேற்று நடாத்தும் பல்கலைக்கழக மாணவரான ராஜ்குமார் நேசக்கரத்தை நாடியிருக்கிறான். எல்லாம் இழந்து போனபின்னும் நம்பிக்கை தளராது உள்ள இந்த இளைஞனின் குரலைக்கேளுங்கள்.
-
- 1 reply
- 974 views
-
-
http://www.pearlaction.org/action-alerts/2010/aa103.php Action Alert Archive Take Action Now! (USA) Question Sri Lanka’s Commander on War Crimes April 22, 2010 Media reports from Sri Lanka indicate that Lt. Gen. Jagath Jayasuriya will be touring the U.S. on a private visit within several days. Commander of the Army, Lt. Gen. Jayasuriya was in charge of the Vanni “No Fire Zone” during the Sri Lankan civil war's escalation from 2008-2009. The Government of Sri Lanka has yet to even attempt holding Jayasuriya and his troops accountable for the tens of thousands of civilian deaths they caused by conducting military operations in the Vanni's “No Fire Zo…
-
- 0 replies
- 1.5k views
-
-
மிகப் பலமான ஆளுங்கட்சி, மிகவும் பலவீனமான எதிர்க் கட்சி என்ற நிலையில் புதிய அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் புதிய சபா நாயகர் தெரிவாகிவிட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரே புதிய சபாநாயகர். இதன்மூலம் நாடாளுமன்றின் அன்றாட நிர்வாகக் கட்டுப்பாடுகளும் ராஜபக்ஷ குடும்பத்தின் பிடிக்குள் அழுத்தமாக வீழ்ந்துவிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தவறிழைக்கும் போது அல்லது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும்போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு அவருக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாக குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதேயாகும். ஜனாதிபதி பிரேம தாஸா பதவியிலிருந…
-
- 4 replies
- 1.1k views
-
-
ரணிலை தலைமை பதவியில் இருந்து அகற்ற முயற்சி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010 எதிரணி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமை பதவியில் இருந்து அகற்ற உள்ளுக்குள் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகின்றது. ருக்மன் சேன நாயக்கா மற்றும் பலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய தலைவராக சஜித் பிரேமதாஸ அவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ரணில் அவர்களில் தொடர் தோல்வியினால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%…
-
- 0 replies
- 601 views
-
-
வன்னியின் கடைசி மாதம் 23,24,25 ஏப்ரல் 2009 முள்ளிவாய்க்காலில் தமிழீழ நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010 Civilian walk along the costal 23.04.2010 பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல் 23 ஆம் திகதி காலை தொடக்கம் இலங்கை விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படையினர் தமது கனரக தாக்குதல்களை நிறுத்தவில்லை மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காகவும் கணிசமான மக்களை கொன்று காயப்படுத்திலிற்கு உள்ளாக்குவதற்காகவும் தொடர்ந்து தாக்குதலினை மேற்கொ|ண்டவண்ணம் இருந்தனர். 50 பொதுமக்களை கொன்றாலும் பரவாயில்லை ஒரு புலியை காயபடுத்துவோம் அல்லது கொல்வோம் என்ற இலக்கில் அரச படைகள் செயற்பட்டன. கூடவே வன்னி மக்கள் நீண்டகாலமாக ஆயுத போராட்டத்தின் தூண்களாக இருந்தவர்கள் என்பதனால் அவர்…
-
- 0 replies
- 950 views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன். இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந…
-
- 11 replies
- 1.6k views
-
-
1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த: எரிபொருள், கனியவள அமைச்சர் 3. ரட்ணசிறி விக்ரமநாயக்க: அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர் 4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர் 6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் 7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர் 8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர் 9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் 10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் 11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர் 12. ரிஷாட் பதியுதீன் : கைத்…
-
- 20 replies
- 1.3k views
-