Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by வீரா,

    நளினிஅக்கா பற்றி ஓர் விவாதம் போய்ட்டிருக்கு... Dear J, What is your opinion about the ongoing drama about Nalini’s release? Do you think she should be released? I feel the whole purpose of jail & punishment is to reform a person and NOT a state-sponsored revenge. Rajiv’s murder is terrible but so are the Kovai blasts. If the terrorists responsible for Kovai blasts can be released after 10 years why not Nalini? Knowing well how carefully the LTTE plans a secret operation, Nalini definitely may not be a part of conspiracy, but might have got some clue at the end just before the incident. In her youthful enthusiasm at that time, she even might have been…

  2. கொழும்பு: வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, பிரபாகரன் வீட்டைப் பார்க்க திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ராணுவத்தினர் தடுத்து அனுப்புகிறார்கள். வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. போரில் புலிகள் தோல்விக்குப் பிறகு, இந்தப் பகுதியை ஏராளமான தமிழ் மற்றும் சிங்களர்கள் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முதலில் விரும்பிப் பார்க்கும் இடம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீட்டைத்தான். இந்த நிலையில், வன்னி உள்ளிட்ட வடக்குப் பகுதியில் புலிகளின் ஆளுகையின்போது…

  3. புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கதரீன் அஸ்ரன் அம்மையார் அவர்கள் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவ் வாழ்த்து செய்தியில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் சுதந்திர ஐக்கிய முன்னணியின் வெற்றிக்கு வாழ்த்தும் மற்றும் தேர்தல் நடைபெற்ற அன்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன முறையில் விசாரணை செய்யும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைய…

    • 11 replies
    • 1.1k views
  4. தமிழ் அகதிகளின் புகலிட கோரிக்கைகளை பல நாடுகள் நிராகரிப்பதாக அவுஸ்திரேலியாவி அரசாங்க அமைச்சர்கள் தெவித்த தவறான கருத்தை அடுத்து டென்மார்க்கில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகள் தொடர்பான அந்நாட்டு நிலைப்பாடு குறித்து அவுஸ்திரேலியாவில் தப்ப பிப்பிராயம் எழுந்துள்ளது என்று டென்மார்க் கவலை தெவித்துள்ளது. தமிழ் அகதிகளின் புகலிடக் கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பது என்ற அவுஸ்திரேலிய தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்காக ஐரோப்பாவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் காட்டியதுடன் பல நாடுகள் இலங்கை அகதிகளின் புகலிடக் கோக்கையை இடை நிறுத்தியுள்ளன என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது. எனினும் அந்நாட்டு அமைச்சர் களான வெளிநாட்டமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான…

  5. கால் நடக்க இயலாத பல்கலைக்கழக மாணவனுக்கு கால் கொடுங்கள் அவலம் அகதி வாழ்வென அலைக்கழிந்த பொழுதொன்றில் எறிகணையில் காயடமைகிறான் ஜெகன். ஒற்றைக்கால் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. சரியான மருத்துவம் கவனிப்பின்றி கால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலியும் வேதனையும் அவனைத் தொடர்ந்தே வந்தது. 2009 மேமாதம் தமிழரின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத துயரைத் தந்தபோக அகதி முகாம்களுக்குள் அடைபட்ட லட்சக்கணக்கானவர்களில் ஜெகனும் ஜெகனின் குடும்பமும் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்குள் அடைந்துபோனது. இன்றும் இவனது குடும்பம் அகதி முகாமில்தான் வாழ்கிறது. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீளவும் கற்பதற்கு யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ள இந்த இளைஞனால் நடக்க முடியாது. வீல்செயாரில்தான் இவன…

    • 8 replies
    • 1.5k views
  6. தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் சமூகம் தனக்கான நிலையை காப்பாற்றுமா? [ புதன்கிழமை, 14 ஏப்ரல் 2010, 00:02 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் கொழும்பின் முக்கிய அரசியல் மூளைகளில் ஒருவரான தயான் ஜெயதிலக பற்றி தமிழ்த் தேசியர்கள் நன்கு அறிவார்கள். புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் கொழும்பு மேற்கொண்ட முன்றுவருட கால யுத்தத்தின் போது கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்காத வகையில் ஜ.நா மற்றும் மேற்கு அரசுகளை கையாண்ட சாணக்கிய மூளையென தயானை நாம் வர்ணிக்கலாம், அந்தளவிற்கு தயானின் பங்களிப்பு சிங்களத்தைப் பொருத்தவரையில் பிரதானமானது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க புரட்சிகர அரசியல் பின்புலம் கொண்ட நாடுகளைக் கூட கொழும்பின் பக்கமாக திருப்பியதன் பின்னாலு…

  7. ஏப் 15, 2010 மணி தமிழீழம் புலம் பெயர் மக்களும் நாடு கடந்த தேசியத்துவமும் -- இதயச்சந்திரன் நாடு கடந்த தேசியத்துவம் [Transnationalism ] என்றால் என்ன என்பது குறித்த தெளிவுகளும்,பதில்களும் இல்லாவிட்டால், நாடு கடந்த அரசியலை புரிந்துகொள்ள முடியாது. மறுக்க முடியாததொரு வகிபாகத்தை,இந்த நாடுகடந்ததேசியத்துவ கருத்தியல்,அனைத்துலக அரசியல் தளத்தில் முவைக்கப்படும் இவ்வேளையில், அதன் நதிமூலத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமொன்று ஏற்படுகிறது. கற்பனாவாத ரிஷி மூலத்தை தேடும் பணியல்ல இது. மாறாக, தாயகம் கடந்து, வேற்று நாடுகளில் வாழும் போராடும் மக்கள், தமது சுதந்திர, தாய்நாட்டை நிர்மாணிப்பதற்கும், வாழும் தேசங்களில் தேசிய அடையாளத்தைப் பேணுவதற்கும், பல போராட்டங்களை நி…

  8. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஆறாவது பகுதி வெள்ளி (16.04.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் உருத்திரகுமார் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம். குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். கலந்துரையாடல் …

    • 3 replies
    • 1.1k views
  9. நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2ம் நாள் நடைபெறவிருப்பது அனைரும் அறிந்ததே! இன்றைய கால கட்டத்தில் அவசியமானதும், அவசரமானதுமான நாடுகடந்த அரசின் அமைவினை தேர்தல் ஊடகா தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை கொண்டே அமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான தேர்தல் சர்வதேச ரீதியில் நடைபெறவிருக்கின்றது. மே மாதம் 2ம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழர்களது வாழ்வியலில் ஒரு திருப்பமாக, ஈழத்தமிழர்கள் இதுவரை நடாத்திய போராட்டத்தின் ஜனநாயக ரீதியிலான தொடர்ச்சியாக அமையும்.நான் நீ என்ற போட்டி மனப்பான்மைக்குள் இருந்து நாம், நமது என்ற கோட்பாட்டைக் கொண்டே நாடுகடந்த அரசு செயற்ப்படவிருக்கின்றது. இன்றைய காலத்தின் கட்டயத்தையும், நாம் ஓரணியில் திரளவேண்டிய அவசியத்தையும் ந…

    • 0 replies
    • 751 views
  10. தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே lttepress என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது தான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net நன்றி சங்கதி

  11. நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளர் உருத்திர குமாரன் அவர்களிடம் ஆதவன் ஏப்ரல் இதழுக்காக அதன் பொறுப்பாசிரியர் பொன்னிலா அவர்களால் பெறப்பட்ட நேர்காணல் இது. 2009 மே 17ன் பின்னரான தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணம், புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் நாடுகடந்த அரச உருவாக்கம், கே.பி மற்றும் உருத்திரகுமாரன் மீதான தனிமனித வசைபாடல்கள் என பல்வேறு வினாக்களோடும் பயணிக்கிறது இச் சிறப்பு நேர்காணல். 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த …

    • 0 replies
    • 872 views
  12. புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம் திகதி: 14.04.2010 // தமிழீழம் விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம். சபேசன் என்னும் இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்றுவருபவர். இவர் தாயார் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக இலங்கை செல்லவேண்டி நேர்ந்தது. வவுனியா சென்ற இவரை மறுதினமே இலங்கை புலனாய்வுத்துறையினர் கடத்தியுள்ளனர். இலக்கத் தகடு அற்ற வாகனத்தில் வந்த புலனாய்வுத்துறையினர், இவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து இவரை வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர், இவ…

  13. 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் கொழும்பின் முக்கிய அரசியல் மூளைகளில் ஒருவரான தயான் ஜெயதிலக பற்றி தமிழ்த் தேசியர்கள் நன்கு அறிவார்கள். புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் கொழும்பு மேற்கொண்ட முன்றுவருட கால யுத்தத்தின் போது கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்காத வகையில் ஜ.நா மற்றும் மேற்கு அரசுகளை கையாண்ட சாணக்கிய மூளையென தயானை நாம் வர்ணிக்கலாம், அந்தளவிற்கு தயானின் பங்களிப்பு சிங்களத்தைப் பொருத்தவரையில் பிரதானமானது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க புரட்சிகர அரசியல் பின்புலம் கொண்ட நாடுகளைக் கூட கொழும்பின் பக்கமாக திருப்பியதன் பின்னாலும் தயான் ஜெயதிலகவின் சாணக்கிய மூளையே தொழிற்பட்டது. நமக்கு அரசியல் அறிவிலியாகத் தெரிந்த மகிந்த குழுவினர் புலிகளுக்கு எதிரான யுத…

  14. இலங்கை வீரர்களுக்கு இந்திய கடற்படை சிறப்பு பயிற்சி! கொழும்பு: இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் திரிகோணமலை துறைமுகம் சென்றடைந்துள்ளது. இந்திய கடற்படை கப்பலான 'ஐஎன்எஸ் மகர்' என்ற இந்த கப்பலுக்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இலங்கை கடற்படை வீரர்கள் திரிகோணமலையில் சம்பிரதாய வழக்கப்படி வரவேற்பு அளித்தனர். கடல் பகுதியில் பேரழிவுகளை எதிர்கொள்வது, பேரிடர் தடுப்பு முறைகள், கடலில் துப்பாக்கிச் சூடு, கடலில் தொலைத்தொடர்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைமுறை விளக்கம் இலங்கை கடற்படையினருக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், மாலுமிகள் பயிற்சிக்காக இந்திய…

  15. ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் பெண் உட்பட நால்வர் படுகாயம் யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010 இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். http://www.eelanatham.net/story/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA…

  16. 'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை' முடியப்பு பியசேன இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக…

  17. விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பாளரான கே.பீ என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதிக்குமாறு இந்தியா இலங்கையை கோரியுள்ளது. முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்திய புலனாய்வுத்துறையை பிரதிநிதித்துவ ப்படுத்தும் இந்நிறுவன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. கே.பத்மநாதன் மற்றும் அவரதுடன் நெருக்கமானவர்கள் ஆகியோரது வங்கிக்கணக்குகள் குறித்து விவரங்கள் பெறவேண்டியுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1759 ===== வட இந்திய பயங்கரவாதிகளுக்கும் பணம் சுருட்டும் ஆ…

    • 0 replies
    • 986 views
  18. போட்டிகளில் கலந்து கொள்வதற்கென சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை றகர் அணி வீரர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமந்த லக்சான் என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அங்காடியொன்றிலிருந்து பொருட்களைக் களவாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வீரரை இலங்கைக்குத் திருப்பி அழைக்க உள்ளதாக இலங்கை றகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த அணியில் மகிந்தவின் புதல்வர் யோசித றாஜபக்சவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.eelamweb.com

    • 10 replies
    • 998 views
  19. சவாலுக்கே இடமில்லாத பெரு வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பு இந்தப் பொதுத் தேர்தலில் ஈட்டியுள்ளது என்பது சந் தேகத்துக்குரியதல்ல. இன்னும் சுமார் பத்து ஆசனங்களை எதிர்த் தரப்பில் இருந்து சுருட்டிக் கொண்டால் இந்த நாட்டின் அரசியல் தலைவிதி யைத் தம்மிஷ்டப்படி மாற்றியமைக்கக் கூடிய வகையில் அரசமைப்பைத் தன் எண்ணப்படி நிலைநிறுத்தத்தக்க விதத் தில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான் மையை அவர் பெற்றுக்கொண்டு விடுவார் என்பதிலும் ஐயமில்லை. அப்படி எதிரணியிலிருந்து தேவையான எண்ணிக்கை எம்.பிக்களை வாரி எடுப்பதும் அவருக்கு அப்படியொன்றும் சிரம மான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதும் கூட உறுதி. இப்படி ஒருபுறம் நிறைவேற்று அதிகார ஜ…

    • 2 replies
    • 2.3k views
  20. பிரிட்டனுக்கு விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தொலைபேசியூடாக தகவல் சேவை வழங்க பிரிட்டிஸ் உயர்ஸ்தானியராலயம் முன்வந்திருக்கின்றது. பரீட்சாத்த அடிப்படையில் தொலைபேசியூடாக தகவல் சேவையை வழங்கவுள்ளதாகப் பிரிட்டிஸ் உயர்ஸ்தானியராலயம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. விசா விண்ணப்பங்களின் நிலைமை தொடர்பாக +94115390698 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை விடுக்குமாறு விசா விண்ணப்பதாரர்களிடம் கோரப்பட்டுள்ளது. அதேசமயம், விசா தொடர்பான கேள்விகளையும் ,தகவலையும் வி.எவ்.எஸ். உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் விசாக்களுக்கான நடவடிக்கைகளை வீ.எf.எஸ் முகவர் நிலையமே மேற்கொள்கின்றது. தொலைபேசியூடனான சேவையானது திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பிற்பகல் 1.30 மண…

  21. பாயும் புலிக்கொடியுடன் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி உதயம் தமிழகத்தின் முன்னனி திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான திரு சீமான் அவர்கள் நாம் தமிழர் என்ற கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதுடன், வீறுகொண்டு பாயும் புலியையும் அதன் கொடியாக வெளியிட்டுள்ளார். தமிழீழம் உருவாக்கப்படுவதே தமிழகத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு உளவியல் ஆதரவை வழங்கும் என கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்ற கொடி அறிமுக விழாவில் பேசும் போது சீமான் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஈழத்தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள…

  22. சவால்களுடன் முகாம் வாசிகள் தொடரும் சவால்களுடன் முகாம் வாசிகள் வடக்கு முகாமில் உள்ள ஒரு மூதாட்டி இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீள் குடியேற்றத்தின் மூலம் மறுவாழ்வு பெற்று வருகின்ற போதிலும் இன்னும் சவால்கள் எஞ்சியிருப்பதாகவே ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கின்றது. மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் உண்மையாகவே இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக செயலாற்றி வருகின்ற போதிலும், மீளக்குடியமரும் மக்களுக்கான வீடுகள், தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.