Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்ப வம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது.இதில் காயமடைந்த ஒருவர் அநுராத புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிங்கள குடியிருப் புகளுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமானமுறையில் இறந்து கிடக்கக்காணப்பட்டார்.ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய பாலச்சந்திரன் தங்க தேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார். http://www.thinamurasam.com/

    • 3 replies
    • 1.4k views
  2. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர். சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும். இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமை…

    • 2 replies
    • 1.4k views
  3. மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 12:41.34 மு.ப | இன்போ தமிழ் ] சிறி லங்காவின் ஆறாவது அரசுத் தலைவர் தேர்தல் சில படிப்பினைகள் சிறி லங்காவில் நடந்து முடிந்த ஆறாவது அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்குக் குறைவான வாக்குகளும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவருக்குக் கூடுதலான வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவானது, சிறி லங்கா என்பது இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை மற்றுமொருமுறை உணர்த்தி நிற்கிறது. …

    • 36 replies
    • 3.4k views
  4. செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் [ஆடியோ இணைப்பு]செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இங்கே அழுத்தவும் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது. தம…

  5. பாதுகாப்பு விவகார செய்திகளுக்கு சிறிலங்காவில் தடை: கோத்தபாயவிடம் அனுமதி பெறுமாறு அறிவிப்பு! . .இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளிடம் எவரும் அனுமதியின்றி நேர்காணல்கள், செய்திகளை பெற்றுக்கொள்ளுதல், முப்படையினர் மற்றும் காவல்துறையில் இடம்பெறும் பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது ஆகியவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்லவின் கையெழுத்தில் ஊடகங்களுக்கு அனுப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் தொடர்பாக செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் உரிமை அவற்றின் ஊடகப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட…

  6. டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் - எளிமையானவர், எப்போதும் அவர் வீட்டு கேட் திறந்தே இருக்கும் என்ற வியப்பை அளித்தவர் - தமிழக அரசியல் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற அந்த தலைவர் பற்றி ஒரு செய்தியும் சமீப காலமாக வராமல் இருந்தது. இப்போது சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் என்றும், ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அடுத்து அவர் குடும்ப குழப்பங்கள் பற்றிய செய்திகளும் வந்தன. ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் நன்கு அறிந்தவன். என்னை ஒரு நண்பராக ஏற்றவர். 'காம்ரேட் நலமா? என்று வரவேற்பார்.. அவரை சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தேன்.. இப்போது அவரைப்…

  7. சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் கவிஞர் திரு உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் நாடு கடந்த அரசு பற்றி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி http://www.yarl.com/articles/node/997

  8. இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பகிஷ்கரிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்தியா ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன. முதல்நாள் 70 வீதமாக இ…

  9. மாபெரும் பொதுக்கூட்டம் உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை-சோமவன்ச இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 26 ம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் இந்த தேர்தல் முடிவுகள் சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தல் முடிவுகள் இல்லை என குற்றம் சுமத்தும் எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து பல்வேறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன. இந்நிலையில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனியின் தொழில்நுட்பத்துடன் கொள்ளையிடப்பட்டு…

  10. ஆனையிறவுக்கு (அலிமன்கட) ஒரு உல்லாசபயணம். படங்கள்.

  11. ஓய்வுபெறவில்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு: பொதுதேர்தலை பொறுப்பேற்கவும் முடிவு! .தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாக பணியாற்றுவதாகவும் தான் முன்னர் அறிவித்தபடி ஓய்வுபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தனக்கு ஓய்வு தரக்கோரியும் தான் ஓய்வுபெறும் வயதெல்லையை அடைந்துவிட்டதாகவும் தான் கடமையிலிருந்தபோது நேர்த்தியாக தனது பணிகளை செய்துமுடித்துள்ளதாகவும் தொடர்ச்சியாக கோரிவந்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க - நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தல் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டில் இனிமேல் தான் இந்த பதவியில் தொடரப்போவதில்லை என்றும் தனது உத்தரவுகளை காவல்துறையினர…

  12. மலையாக தொழிலாளர் முன்னேற்றம் தொடர்பாக ஹட்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஹட்டன் நகரசபை தலைவர் நந்தகுமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்களும் சேர்ந்து சக்தி தொலைகாட்சியில் மின்னல் அரசியல் கலந்துரையாடலை தொகுத்து வழங்கும் ஸ்ரீ ரங்கா, அவரது பாதுகாப்பு ஊழியர்கள் மீது இன்று மாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர். பெரும்பாலான மலையக தொழில் சங்கங்கள் முதலாளிகளிடம் பெரும் தொகை பணத்தை வாங்கிவிட்டு தொழிலாளர்களை கைவிட்டுவிடுவது பலவருடங்களாக தொடரும் சோகக் கதை. இந்த பின்னணியில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்கள், மலையாக தமிழ் தொழிலாளர்களின் வாழ்க்கைதரம் முன்னேறிவிடக் கூடாது என்று இத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். ஆதாரம்: 03-02-2010 சக்தி செய்திகள்

    • 0 replies
    • 1.1k views
  13. ரவிக்குமார் எம்.எல்.ஏ. யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'! இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அந்நாட்டின் தலைவிதியை இனவாதம்தான் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் தேர்தல் முடிவு களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவைவிட பதினேழு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது சிங்கள மக்கள் பெருமளவில் ராஜபக்ஷேவைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. ராஜபக்ஷே முறைகேடான வழிகளைக் கையாண்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறப் பட்டாலும், அதை முழுமையாக நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அங்கு சிங்களப் பேரினவாதம் கொடிகட்டிப் பற…

  14. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கமும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் இருவரும் நடாட்திய கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் சனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பான நீதிமன்ற வழக்கு முடியும் வரை உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை தாமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனினும், த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கொடுக்காமல் விட்டாலேயே சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் கூட்டணி வைப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்கையில் தெரிவித்துள்ளார் ============டெய்லி மிரரில் வந்த செய்தி=================== Sivajilingam and Wickramabahu to form a…

    • 9 replies
    • 1.4k views
  15. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார். ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியான சத்தியக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகல கட்சி தலைவர்களின் பங்களிப்பில் பொதுக் கூட்…

  16. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியிற்கு (02.02.2010 அன்று) வழங்கிய பேட்டி http://www.yarl.com/articles/node/995

  17. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/994

  18. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/996

  19. சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம் போன்று வேறு எந்த ஒரு நாட்டினது வகிபாகமும் அதிகமாக விவாதிக்கப்பட்டதோ மிகக் குறைந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டதோ கிடையாது. குடியரசு அதிபரா மகிந்த ராஜபக்ச இரண்டாவது ஆட்சிக் காலத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் சேர்த்து, அதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்ற விவாதமும் கொழும்பில் எழுந்துள்ளது. தனது நடவடிக்கைகளில் இந்தியாவிற்குக் கிடைத்தது வெற்றியா தோல்வியா என்பதே அந்த விவாதத்தின் மையம். சிறிலங்காவில் யார் ஆட்சியாளராக இருக்கிறார் என்ற விடயத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தியாவின் பிராந்திய நலன் சார் நகர்வுகளில் அந்த விடயம் நிச்சயம் பிரதிபலிப்பை உண்டாக்குகிறது. உண்மையை அவ…

    • 2 replies
    • 1.2k views
  20. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஆணையாளரிடம் பொன்சேகா முறையீடு! .நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் பாரிய மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று புதன்கிழமை காலை தேர்தல் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வ தனது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். தேர்தலின்போது வாக்குகள் எண்ணும்போது இடம்பெற்ற முறைகேடுகள், தனக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் எரிந்தநிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்டமை, கணனி மூலமான வாக்குமோசடி குற்றச்சாட்டு உட்பட பல விடயங்களை உள்ளடக்கிய முறைப்பாட்டினை தேர்தல் ஆணையாளரிடம் சரத் பொன்சேகா கையளித்துள்ளார். பொன்சேகாவின் முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதாக தேர்தல் ஆணையாளர் உற…

  21. முன்னாள் போராளிகளின் தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை! . .போரின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களின் காலவரையறையற்ற தடுப்புக்காவல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த எட்டு மாதங்களாக மர்ம முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த செயலானது சர்வதேச விதிகளை மீறும் நடவடிக்கையாகும். சந…

  22. ஜானாதிபதி வேட்பாளர் டக்கிளஸ் தேவானந்தா ஐதேக, ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..??? அவர் மகிந்தவின் போர் குற்றங்களை விசாரிப்பேன் எண்று அறிக்கையும் விடுகிறார்... சிங்கள மக்களும் அவருக்கே வாக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது... நீங்கள் வாக்களிப்பீர்களா...?? அவர் போட்டி இடுவது கூட சரத் பொன்ஸேகா சொல்லும் காரணங்களுக்காகத்தான்... மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதுதான் கூட்டமைப்பின் குறிக்கோள் எண்று வைத்து கொள்ளுங்கள்.. சரத் பொன்ஸ்சேகாவை எதுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரங்கள் தான்... சிந்திக்க நேரம்…

  23. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் என்னையும், எங்கள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் தெவித்தார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சகல இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும் எனினும் ஒற்றுமைக்கு பதிலாக பிரிவினைக்கான பிரசாரமே முன்னெடுக்கப்பட்டது. இது துரதிஷ்டவசமானது. கவலைக்குரியது மட்டுமன்றி அதற்காக நாம் மனவருத்தமடைகின்றோம் என்றும் தெவித்துள்ளன. கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து நேற்று திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர்…

  24. பொன்சேகாவுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அரைவாசி எரிந்த நிலையில் குப்பையிலிருந்து மீட்பு! . .நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பட்ட நிலையில் காணப்பட்ட வாக்குச்சீட்டு தொகையொன்று அரைவாசி எரிந்த நிலையில் இரத்தினபுரி தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். குப்பையில் வீசப்பட்டு எரிந்துக் கொண்டிருந்தபோதே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மீட்கப்பட்டு தனது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த வாக்குச்சீட்டுகளில் 60 வீதமானமானவை ஜெரனல் சரத் பொன்சேக்காவுக்கே அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அவர் ம…

    • 3 replies
    • 1.8k views
  25. வவுனியா அகதி முகாம் உள்ளிட்ட அகதி முகாம்களில் வசித்து வரும் பாடசாலைச் செல்லும் வயதிலுள்ள மாணவர்களுகு;கு பாடசாலையொன்று ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி அந்த மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த மாலை நேர வகுப்புகளை நேற்று முதல் நிறுத்தி விட்டு, அவர்களுக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தை வழங்க வவுனியா கல்வியதிகாரிகள் முன்னர் தீர்மானித்திருந்தனர். இதனடிப்படையில் முகாம்களில் உள்ள மாணவர்கள் நேற்று குறித்த பாடசாலைக்கு சென்றபோது, பாடசாலையில் எவ்வித வசதிகளோ, கற்றலுக்கான ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே இடம்பெயர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.