ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
தளபதி ரமேஷ் சரணடையும்போது கொல்லப்படவில்லை: கொழும்பு தகவல்கள் . .விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் போரின் கடைசி காலப்பகுதியில் படையினரிடம் சரணடையவரும்போது கொல்லப்படவில்லை. ஏற்கனவே படையினரால் பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்தபோது ஏற்பட்ட சண்டையின்போதே அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கையில் - போரின் கடைசி நாட்களில் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் இரகசிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி, சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கசிந்த செய்திகளின் பிரகாரம் விடுதலைப்புலிகளிள் தளபதிகளில் ஒருவரான ரமேஷ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதியில் 53 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் எங்கே? சிறிலங்காவிடம் கேள்வி! .ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் சிறிலங்காவுக்கு வெளிநாடுகள் வழங்கிய உதவியில் பல கோடி ரூபா நிதி கையாடப்பட்டிருக்கிறது. சுமார் 53 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதியிற்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. சுமார் 68 கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்கு சம்பந்தமே இல்லாத அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஜேர்மனை சேர்ந்த "ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல்" என்ற அரச சார்பற்ற அமைப்பு விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் ஊழல் இடம்பெறும் நாடுகள் தொடர்பான விவரங்களை கண்காணித்து அதனை ஆதாரத்துடன் அம…
-
- 0 replies
- 615 views
-
-
கொழும்பு புனர்வாழ்வு கழக அனுபவம்.. இதே நாள் 2004 இல் தமிழீழம் நத்தார் பூசைகளிற்காக தம்மை தயார்படுத்திக்கொண்டது, இந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ளது போன்று கனத்த மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. எல்லா நிறுவனங்களும் குறிப்பாக சர்வதேச நிறுவனங்கள் நத்தார் புதுவருட லீவுகளுக்காக அதிகாரிகள் பணியாளர்கள் சென்றுவிட்டனர். அரச திகாரிகளும் அப்படித்தான் ஆனால் கிழக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு கழகம் மற்றும் சில உள்ளூர் நிறுவனங்களும் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் சீசர் ( காயப்பட்டு சிறையில் உள்ளார்), அம்பாரை மாவட்ட புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் ஆதவன் ( முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிவாரணப்பணியின் போது சாவடைந்தார்) ஆகியோரின் தலைமைய…
-
- 2 replies
- 568 views
-
-
வன்னியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, மக்களை மீள்குடியேற்ற என வெளிநாடுகளிடம் இருந்து பெருமளவு நிதியை சிறிலங்கா அரசு பெறுகின்ற போதும் - வேலைத் திட்டங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. http://www.puthinappalakai.com/view.php?223BTnBnaccaceoOA4d4deZPZc403022lJOoOd4dedOYldlc0a04m4BZe2e24KKMM6c3a0an5BZB4e
-
- 0 replies
- 513 views
-
-
நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி 26 December 09 03:10 pm (BST) நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம். இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்த…
-
- 11 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயார் திகதி: 26.12.2009 // தமிழீழம் சிறீலங்காவுக்கு சுமார் 410 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா வழங்குகின்றது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சீர்செய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள சிறீலங்கா திறைசெரி செயலாளர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும், இந்நிதி உதவி தொடர்பாக சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. சீனாவிடம் இருந்து சிறீலங்கா எதிர்பார்க்கும் உதவிகள் குறித்தும்…
-
- 2 replies
- 812 views
-
-
ஒரு இரவில் கொழும்பினை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருப்பேன்: சரத் பொன்சேகா "நான் இராணுவ ஆட்சியினை விரும்பாதவன், நான் விரும்பி இருந்தால் அதனை எப்போதே செய்திருப்பேன். எனக்கு நான்கு பட்டாலியன்கள் போதும் ஒரு இரவில் கொழும்பினை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருப்பேன். கொழும்பில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பும் முன்னரே என்னால் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருப்பேன் ஆனால் நான் ஒழுக்கமுள்ளவன்" என்று கூறியுள்ளார் சரத்பொன்சேகா. இப்போது இலங்கையில் இராணுவ ஆட்சிதான் நடக்கின்றது. குறிப்பாக 23 மேஜர் ஜெனரல், பிரிகேடியர் தர அதிகாரிகள் அரசின் உயர் மட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒருவகையான இராணுவ ஆட்சியேயாகும். …
-
- 0 replies
- 946 views
-
-
புலம்பெயர் நாடுகளில் நடந்துவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு தாயகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் - உங்கள் கருத்துக்கள் தேவை அனைவருக்கும் வனக்கம், இப்போது பரவலாக புலம் பெயர் தேசமெங்கும் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்றுவரும் சரித்திரப் பெருமை வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான் மீள் வாக்கெடுப்புப் பற்றிப் பல வாதப் பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தமிழர்கள் இந்த மீள் வாக்கெடுப்புப் பற்றி சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வந்தாலும், ஆங்காங்கே இதற்கெதிரான குரல்கள் ஒலிப்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்வெதிர்ப்புக் குரல்களில்ச் சில எப்போதும் போலவே தமிழ்த்தேசியத்திற்கெதிராகவும், சிங்கள அடக்குமுறைக்கு ஆதரவாகவும் ஒ…
-
- 8 replies
- 738 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மக்களின் உணர்வினைப் பிரதிபலிக்குமா?-இதயச்சந்திரன் அமெரிக்காவின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஜே. வி. பி.யும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜெனரல் சரத் பொன்சேகாவைக் களமிறக்கியதாக கம் யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து, சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐ. நா. சபை இலங்கை அரசு மீது சுமத்தும் குற்றச்சாட்டில், அனைத்துலகத்தின் சதித் திட்டம் இருப்பதாகக் கூறும் குணசேகர இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றார். தமிழ் மக்கள் மீது கூட்டுப் படுகொலை நிகழ்த்தப்பட்ட போது, பொதுவுடமைக் கொ…
-
- 0 replies
- 429 views
-
-
இந்தேனேசியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டு ஏதிலிகள் மீது இந்தோனேசிப் படையினர் தாக்குதல்! இந்தோனேசியா மொராக் துறைமுகத்தில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலிகளை மீது இந்தோனேயப் படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக கப்பலில் இருக்கும் அலெக்ஸ் கூறியுள்ளார். கப்பலில் இருந்து ஏதிலிகளை இறக்குவதற்கு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஏதிலிகள் மீது தாக்குதலை நடத்த படையினர் முயற்சித்த வேளை அதனைத் தடுக்க முற்பட்ட 5 பேர் மீதே தாக்குதலை நடத்தியதாக அலெக்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/4795/54/.aspx
-
- 0 replies
- 462 views
-
-
சுனாமி நினைவு நாளான இன்று தாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களை மலேசிய தமிழர்கள் பொறுப்பெடுத்துள்ளனர். சிறையில் குடும்பதலைவராக உள்ள போராளிகளின் குடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், சிறையில் குடும்ப தலைவரை கொண்ட வன்னி வாழ் குடும்பங்கள் என தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் இலங்கை ரூபா 10, 000 அவர்களின் வங்கி கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் இந்த உதவி திட்டங்கள் அவர்களை சென்றடையும். மலேசிய புனர்வாழ்வு கழகம் அங்கு இருக்க கூடிய ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் ஆகியன சேர்ந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதாக திட்ட இணைப்பாளர் திரு. ஜூலியட் தெரிவித்தார். ஏற்கனவே தாம் கடந்த இரு மாதங்களில் மூன்று கொள்கலன்களில் உணவுப…
-
- 2 replies
- 818 views
-
-
தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழஅகதிகள் பலர் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக 'இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வுத்துறை' ஆணையாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2SoOJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 538 views
-
-
விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்க முயற்சித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் புலித் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
திருமலையின் சிங்கமே! தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே! ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே! புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம். ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது. அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ? சரி. அப்பொழுது என்னதான் நடந்தது? ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது. அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள். புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தே…
-
- 1 reply
- 929 views
-
-
பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்? ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது. இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு, தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் என்பதுதான். வருகிற ஜனாதிபதித் தேர்தல் களத்தை அடிப்படையாகவைத்து, இந்த விஷயத்தை பேரம் பேசி முடிக்க வேண்டிய அக்கறை கூட இல்லை, இலங…
-
- 2 replies
- 754 views
-
-
கடனட்டை மோசடி தொடர்பாக சென்னை வலசர பாக்கத்தில் விஜயகாந்த் வயது 29 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் எக்மோர் எனும் சந்தையில் கணனி ஒன்றினை வாங்குவதற்காக சென்றபோது அவரது கடனட்டையில் பணம் இல்லாமல் இருந்தது. பலதடவை முயற்சி செய்தபோது கடனட்டை மறுதலிக்கப்பட்டபோது சந்தேகம் கொண்ட விற்பனையாளர் வங்கியின் கடனட்டை பாதுகாப்பு கட்டுப்பாட்டு பகுதியினருக்கு அறிவித்த போது அந்த அட்டையின் உண்மையான விபரதாரர் வெளி நாட்டவராக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்து அந்த நபரை விசாரித்தபோது தான் 5000 ரூபாவுக்கு அந்த அட்டையினை கொள்வனவு செய்ததாக கூறியுள்ளார். எனினு்ம் அவரினை குறுக்கு விசாரணைகள் செய்தது மட்டுமன்றி அவரது வீடுகளும் சோதனை செய்யப்பட்டபோது அங்கு 22 கட…
-
- 3 replies
- 981 views
-
-
சிறீலங்கா எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயார் சிறீலங்காவுக்கு சுமார் 410 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா வழங்குகின்றது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சீர்செய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள சிறீலங்கா திறைசெரி செயலாளர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும், இந்நிதி உதவி தொடர்பாக சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. சீனாவிடம் இருந்து சிறீலங்கா எதிர்பார்க்கும் உதவிகள் குறித்தும் ஜெயசுந்தர இந்த சந்திப்பின்போத…
-
- 0 replies
- 710 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றாமல் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களை பலிகொடுக்கத் தயார் இல்லை கண்ணிவெடிகளை அகற்றாமல் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களை பலிகொடுக்கத் தயார் இல்லையென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பார்ம் முகாமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். முகாம்களிலுள்ள மக்கள் அவர்களது சொந்தக் கிராமங்களில் குடியமர்த்தியது போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். தொழில்கல்வி, வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்து அனைவரையும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதம் காரணமாக இந்த மக்கள் பல வருடங்கள…
-
- 0 replies
- 554 views
-
-
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார். இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் க…
-
- 0 replies
- 815 views
-
-
சிவாஜிலிங்கம் சிந்தித்த முடிவா? ஈழ மக்களின் கேள்வி இலங்கையில் அதிபர் தேர்தலை தனது யுத்த வெற்றியை காட்டி மீண்டும் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே அறிவித்தார் மகிந்த ராசபக்ச. இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக அவரது நண்பரும் சிறிலங்காவின் இராணுவத்தளபதியாகவும் விளங்கிய சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால் பெரும் நெருக்கடிக்குள்ளான மகிந்த தமிழர்களான எமது பலயீனத்தை கையிலெடுத்து செயற்படுவதாகவும் அதற்கு எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யவென இன்று எமக்கு இருக்கின்ற ஒரே ஒரு சக்தியான தமிழ் கூட்டமைப்பு துணை போவது போல தென்படுவது தமிழீழ மக்களாகிய எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் பெரும…
-
- 0 replies
- 726 views
-
-
இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை! ‘இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?’ – தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா! இலங்கை தேசத்தில் இருந்து விட்டால்போதும் என்று ஒரு பழைய கப்பலைப் பிடித்துத் தப்பித்த ஈழத் தமிழர்கள், மலேசியா வழியாகப் பயணித்து ஆஸ்திரேலியாவை நோக்கி கலத்தைச் செலுத்தினார்கள். இடையில் குறுக்கிட்டது இந்தோனேசியா. உயி ரைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த அப்பாவி மக்கள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு 70 நாட் களாக நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். கடலின் தத்தளிப்பில் தமிழனின் வாழ்க்கை அல்லாடுகிறது! ”எப்படியாவது இந்த நாட்டுல இருந்து தப்பிச்சாப் போதும்’ என்று பலரும் கிளம்ப ஆரம்பிக்கிறார்…
-
- 0 replies
- 475 views
-
-
சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலக தயார் என்று எம்பி சிவாஜிலிங்கம் தமிழகத்திலுள்ள விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இலங்கையின் இப்போதைய பரபரப்பு நாயகன் சிவாஜிலிங்கம் தான்! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ கட்சியைச் சேர்ந்த எம்.பி-யான சிவாஜிலிங்கம், இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் சுயேச்சையாகக் குதித்திருக்கிறார். முன்னாள் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு செல்லக் கூடிய தமிழர் வாக்குகளைப் பிரித்து, ராஜபக்ஷேவை மீண்டும் அதிபராக்கும் திட்டத் துடன்தான் சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கிறார் என பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில்… லண்டனில் இருந்த சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டோம். “இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக ப…
-
- 0 replies
- 733 views
-
-
2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்ததே இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார் - இரா.சம்பந்தன் 2005ம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தமையே மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். அன்று தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஐனாபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட முடிவுதான் மக்களுடைய தற்போதைய வேதனைக்குரிய நிலைக்குக் காரணம் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவு வேறுவிதமாக அமைந்திருந்தால், விசேடமாக வடக்கு – மக்கள் தள்ளப்ப…
-
- 3 replies
- 581 views
-
-
பிடிபட்ட புலிகளுக்கு இலங்கையில் உளவியல் சிகிச்சை பிடிபட்ட புலிகளுக்கு இலங்கையில் உளவியல் சிகிச்சையாம் மாஜி விடுதலைப் புலி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பை போக்குவதற்கு, அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இலங்கை ராணுவ அதிகாரி தம்மிகா வீரசிங்கே கூறியதாவது:விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, ஏராளமான தமிழர்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்தவர்கள், பொதுமக்களுடன் முகாமில் கலந்து வசித்து வந்தனர். அவர்களை ராணுவத்தினர், அடையாளம் கண்டு, கைது செய்தனர். அதில், 12 ஆயிரம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பில் இருந்தது தொடர்பான மனரீத…
-
- 0 replies
- 683 views
-
-
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து ஓடியதற்கு காரணமாக இருந்த சயீத் அலிஷாகிர் மெளலானா கடந்த வாரம் வெளி நாடு ஒன்றில் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு இலங்கை வந்துள்ளார். இவரை கருணா அவர்களே விஐபி லோஞ் வரை சென்று அழைத்து சென்று மஹிந்தவினை சந்திக்க வைத்துள்ளார். அதன் பின்னர் வழமையாக மஹிந்த தனதுபாணியில் அவருக்கு பதவியும் பாதுகாப்பும் கொடுத்து கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று தரவேண்டும் எனவும் அதற்கு கருணாவுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கைமாறு கேட்டுள்ளார் அதன்படி அவர் கிழக்கு மாகாணத்தில் களத்தில் இறங்கியுள்ளதாக கிழக்கு முஸ்லிம் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கருணாவுக்கு மஹிந்த கட்சி புதிது அல்ல அவரது அரசியல் வாழ்க்கை 1988 ஆம் ஆண்டு சிறிலங்…
-
- 0 replies
- 669 views
-