ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அபிவிருத்திகள் குறித்த திட்டங்களை குழப்ப இடமளிக்கப்பட மாட்டாது… மாநகரத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களை குழப்பகின்ற வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாதென மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் உறுப்பினர் வி.மணிவண்ணண் தன்னுடைய அபிவிருத்தி வேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழப்புவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு தமது கட்சி உறுப்பினர்களின் ச…
-
- 0 replies
- 249 views
-
-
அபிவிருத்திகுழு கூட்டத்தில் முரண்பட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவனை வழங்கச்செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது வனவளத்திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடைவிதித்துவருவதாகவும் அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்கமுடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்ததுடன் தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 333 views
-
-
அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரசியல் விவகாரம் பேசியதால் வருகை தந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்து அமைதியின்மை ஏற்பட்டது. கோப்பாய் தொகுதியில் அபிவிருத்தி குறித்து அதற்குட்பட்ட பொது நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்று வலி-கிழக்கு பிரதேச சபை தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அபிவிருத்தி சம்பந்தமான தங்களது கோரிக்கைகளை இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கூட்டத்தில் அபிவிருத்தி நட…
-
- 0 replies
- 397 views
-
-
அபிவிருத்திக் குழுவினை கூட்டுவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும்- இரா.துரைரெட்னம் 38 Views மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டுவதன் மூலமே தீர்க்கமுடியும் என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம், “கொரேனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு சுகாதார திணைக்…
-
- 5 replies
- 579 views
-
-
அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலைப் பேசமாட்டோம்: சம்பந்தன் எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு…
-
- 0 replies
- 445 views
-
-
அபிவிருத்திக்காக காணிகளை உரிமையுடன் மத்திய அரசுக்கு வழங்கமுடியாது வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது. அது எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். v கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 26-09-2016 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில…
-
- 0 replies
- 729 views
-
-
அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட மாகாணசபை தவறவிட்டுள்ளது : தவராசா வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9 ஆவது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட…
-
- 1 reply
- 499 views
-
-
அபிவிருத்திக்கு முன் மக்களின் உளக்காயங்களை ஆற்றுவதே முக்கியம்! - அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி!! இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள உளக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது. போரினால் ஏற்பட்ட இத்தகைய உளக்காயற்களை ஆற்றுவது தொடர்பில் சிறிலஙடகா அரசாங்கம் சிந்திக்கவில்லை எனவும் இத்தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மக்கள் மனங்களில் ஊற்பட்ட உளக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்…
-
- 0 replies
- 365 views
-
-
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதனை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களானால் தமிழர்களது இறைமையினப் பறிக்க கூடாது. இவ்வாறு இன்று பாராளுமன்றில் கூறினார் மாவை சேனாதிராஜா. தமிழ் மக்கள் எப்போதும் தமது இறைமையினை சிங்கள அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள அரச அமைப்பிற்கோ ஒப்புக்கொடுக்கவில்லை. கடந்த அறுபது ஆண்டு கால வரலாற்றில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தமிழ் மக்கள் தமது இறைமையினை வெளிக்காட்டியுள்ளனர். . இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு; . போர் நடந்துவிட்டதாக நீங்கள் கூறிவருகின்றீர்கள் ஆனால் மேற்குலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அவ்வாறு இல்லை என்றே கருதுகின்றார்கள். யுத்தத்தில் நடந்த உண்மை…
-
- 0 replies
- 546 views
-
-
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார். இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள…
-
- 1 reply
- 545 views
-
-
அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!! வடக்கு –கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச தலைவரால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியின் முதலாவது கூட்டம் கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று தெரியவருகின்றது. கூட்டத்…
-
- 1 reply
- 692 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தினை இல்லாது செய்யவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையினை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்திருக்கிறார். வடக்குக் கிழக்கில் அரச படையினர் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டினைத் தளர்த்துவதானது 'முட்டாள்த்தனமான' ஒரு செயல் என்றும் அது விடுதலைப் புலிகள் தங்களை மீள ஒருங்கிணைப்பதற்கே வழிசெய்யும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்குக் கோத்தாபய கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்து, உக்கிரமான இறுதிப்போர் இடம்பெற்ற வன்னிப் பெருநிலப்பரப்பில் படையினரின் செறிவான பிரசன்னம் …
-
- 0 replies
- 652 views
-
-
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மொழிப்பெயர்க்கும் பணிகள் தற்சமயம் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளுக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் எமக்குத் தெரிவித்தார். மும்மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட பின் அறிக்கை விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் எனவும் அதில் தாமதம் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் அர…
-
- 1 reply
- 831 views
-
-
அபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, அமை…
-
- 0 replies
- 209 views
-
-
அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி நிராகரித்தார் – ஐ.தே.க குற்றச்சாட்டு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களால் செயல்படுத்தப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை ஆவணங்களை கடந்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில்விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிவில் ஆர்வலர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.வால் வழங்கப்பட்ட பல அமைச்சரவை பாத்திரங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை கூட ஓரிரு வருடங்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தியதாகவும், …
-
- 0 replies
- 494 views
-
-
அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டிற்கு விற்கப்படும் நிலை – கோட்டா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய நீதி மற்றும் சமாதானம் தற்போது இல்லாமலாக்கப்பட்டு வருவதாகவும் அவரால் விசேடமாக அமைக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் துறைமுகம் போன்ற திட்டங்கள் தற்போது வெளிநாட்டிற்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலன்னாவ ராஜமகா விகாரையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் அம்பாந்தோட்டை துறைமுகமானது நாட்டின் சொத்து என்ற ரீதியில் முக்கியத்துவம் பெற்றாலும் வியாபார ரீதியில் இந்த துறைமுகத்தினால…
-
- 0 replies
- 284 views
-
-
அபிவிருத்திப் பணிகள் மட்டும் விரோதத்தைத் தீர்த்துவிடா மனித உரிமைகள் தின நிகழ்வில் கனேடியத் தூதுவர் நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதாரப் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், மோதலுக்கு முரண்பாட் டுக்கு விரோத்தை முறுகலை தீர்க்க முடியாது. பல வருடங்களாக வருந்தத்தக்க இழப்புக்களைச் சந்தித்த ஒரு நாட்டினை ஆளும் அரசாங்கம் அதனைக் கட்டி எழுப்புவதற்குப் பொருளாதார விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது பெரும் தவறான காரியமாகும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் புரூஸ் லெவி. பவ்ரல் அமைப்பின் ஆதரவில் கொழும்பில் இந்த மாத முற்பகுதியில் நடை பெற்ற மனித உரிமைகள் தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்ட கருத்தை வெளியிட்டார். மனித உரிம…
-
- 1 reply
- 518 views
-
-
அபிவிருத்தியடைந்த நாடுகளே பிரிவினையை விதைக்கின்றன - ரத்னசிறீ விக்கிரமநாயக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருவதாக இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். ஹலதாரி உல்லாச விடுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்திலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருகின்றது. வெளிநாட்டு சக்திகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு சரியான பதில் கொடுப்பதற்கு நாம் அஞ்சப் போவதில்லை. புதிய பாதையில் இலங்கை நகரத் தொடங்கியுள்ளது. 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கித் தள்ள…
-
- 0 replies
- 727 views
-
-
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு... வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம் வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர் . இதேவேளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தே…
-
- 0 replies
- 186 views
-
-
அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் - தடுமாற்றமும் [ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 19:22 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது. அந்த முட்டுச் சந்தியில் இருந்து ஆக்க பூர்வமான தீர்வு நோக்கியும் செல்லலாம் அல்லது செல்லாமலும் விடலாம் அல்லது ஒன்றுமே இல்லாமலும் போகலாம். இந்த நிலையற்ற [un…
-
- 0 replies
- 507 views
-
-
http://www.nerudal.com/nerudal.14307.html அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:27க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படு…
-
- 0 replies
- 463 views
-
-
அபிவிருத்தியின்போது காலைவாரினால் நாட்டு மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் ஜனாதிபதிக்கோ எனக்கோ அல்ல என்கிறார் பிரதமர் (ப.பன்னீர்செல்வம்) நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட் டங்களின்போது யாராவது காலைவார முற்பட்டால் அதனூடாக ஜனாதிபதிக்கோ அல்லது எனக்கோ பாதிப்பு ஏற்படாது. நாட்டு மக்களுக்கேபாதிப்பு ஏற்படும். எத்தகைய தடைகள் வந்தாலும் எமது பயணத்தை முன்நோக்கி செலுத்துவோம். எமது பயணத்திற்கு ஆதரவாக அனைவரும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஆந்திர மற்றும் தமிழ்நாட்டில் நடைமு…
-
- 0 replies
- 174 views
-
-
அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி. எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கூட்டுறவு அமைச்சுகளின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக…
-
- 0 replies
- 617 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அபிவிருத்தியை கொங்கிறீட்டினால் அளவீடு செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவிருத்திக்காக எவ்வளவு கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டது என்பதனையே மஹிந்த கவனத்திற் எடுப்பதாகவும், அபிவிருத்தித் திட்டத்தின் பயன் பற்றி கருதுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகிய இரண்டு அபிவிருத் திட்டங்களிலும் பாதகத்தன்மையே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் வழங்குவதாக கூறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதேச மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்…
-
- 0 replies
- 750 views
-
-
சிங்கள அரசு சர்வதேசத்தினை ஏமாற்றுவது போல உள் நாட்டில் தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி. போர் முடிந்துவிட்டதாகவும் தமிழர்க்கு இனி தேவை அபிவிருத்தியே என அனைத்துலகத்தை ஏமாற்றி பெருவாரியான நிதிகளை பெற்று தென் பகுதியினை அபிவிருத்தி செய்கின்றது. மாறாக தமிழர் பிரதேசங்களில் பணம் உறிஞ்சும் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது. . போரில் சிக்குண்டு, நிர்க்கதியான மக்களுக்கு எதனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மஹிந்தா சிந்தனை மக்களால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுவருகின்றது. . அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கும், எப்படி தமது உரிமைகள் பறிக்கப்படும், எவ்வாறு தமது நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் என்பதனை கடந்த 60 வருடங்களாக மக்கள் கண்டு ப…
-
- 1 reply
- 467 views
-