ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தோ அல்லது விமர்சித்தோ செய்திவெளியிடும் சிறிலங்கா செய்தியாளர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகக் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரமே குறைந்தது 11 சிறிலங்காச் செய்தியாளர்களாவது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜெ) கூறியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த இது போன்ற சம்பவங்களில் இது 25 விகிதமாகவுள்ளது என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து செய்திவெளியிடும் நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் கடுமையான பழிவாங்குதலையும் மற்றும் வ…
-
- 0 replies
- 729 views
-
-
தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருப்பதாவது:- உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பாக தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.தற்போதைய சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தணிந்த நிலையில் இருப்பது போன்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டதென்ற எண்ணம் ஏற்படக்கூடாது. தமிழினத்தின் தானைத்தலைவன் பிரபாகரனின் கனவு இலட்சியம் எல்லாம் எப்பெ…
-
- 0 replies
- 567 views
-
-
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.swissmurasam.net/srilanka/14961...7-14-40-00.html
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ‐ மனித உரிமை கண்காணிப்பகம் : அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை ஓர் பாரதூரமான நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நட…
-
- 0 replies
- 501 views
-
-
செவ்வாய்க்கிழமை, 16, ஜூன் 2009 (10:18 IST) தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை கப்பல் மூலம் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கியது. மேலும் ஒரு படகு இரண்டாக உடைந்தது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். நக்கீரன்
-
- 14 replies
- 1.3k views
-
-
வடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டு;ள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சை வழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் ம…
-
- 3 replies
- 912 views
-
-
வவுனியா பிரதேசத்தில் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16 ஆம் திகதி மாத்திரம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தி, கப்பம் கோரிய சம்பவங்கள் குறித்து 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறு 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (16) தொலைபேசியில் அச்சுறுத்திய நபர்கள் 5 முதல் 10 லட்சம் ரூபா வரையில் கப்பம் கோரியுள்ளதுடன் கப்பம் தரமறுத்தல் வீட்டில் உள்ளவர்களை கடத்திச் செல்ல போவதாக எச்சரித்தனர் என பாதிக்கப்பட்டவர்கள் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டில் கூறியுள்ளனர். வவுனியா நகர், கூமாங்குளம், தேக்கவத்தை, ஆகிய பிரதேசங்களை சேர்ந்த …
-
- 0 replies
- 547 views
-
-
லண்டன் பாராளுமன்ற போராட்டம், 73 நாட்களின் பின், இன்றுடன் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் காணாத இப்பொராட்டம் இன்றுடன் நிறுத்தபட்டுள்ளாத தெரியாவருகிரது... http://internationalnewsforum.com/european...73-days-t94.htm
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிக்குரிய முதலாவது நபர் கண்டறியப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகரை அடுத்துள்ள புறநகர் பகுதியான வத்தளையில் இருந்தே இந்த முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் இருந்து தனது குடும்பத்தினர் ஐவருடன் கொழும்பு சென்றுள்ள 8 அகவையுடைய சிறுவனுக்கே பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் ஏற்கனவே பரவிவரும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களுக்கான முறையான தடுப்பு முறைகள் இன்றி பலர் இறந்துள்ள நிலையில், காற்றினால் பரவும் பன்றிக்காய்ச்சல் அபாயம் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 70 இற்கும் மேற்பட்ட நாடுகளின் கண்டறியப்பட்டுள்ள இந…
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள்…
-
- 3 replies
- 2.1k views
-
-
தடுப்புமுகாம்களில் அவுஸ்திரெலியாத் தமிழர்கள் Search goes on for Aussies in Sri Lanka Australia is continuing the search for three NSW residents thought to be in refugee camps in northern Sri Lanka, where Tamils are being kept following the end of the civil war. Human rights groups have labelled the camps a disgrace, urging Sri Lanka to free the 300,000 displaced people being held there. Foreign Minister Stephen Smith put Sri Lanka on notice that it would be judged according to how it dealt with those in the camps. "We think the Sri Lankan government and the Sri Lankan authorities will now be judged on two things - how they manage and deal with th…
-
- 2 replies
- 932 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை சிறிலங்கா பூர்த்தி செய்வதுடன், இடம்பெயர்ந்த இலட்சக்கணக்காண மக்களின் தரத்தை உயர்த்துவதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என்பதே சிறிலங்காவுக்கான எமது பிரதான செய்தியாகும். தமிழ் மக்கள் தங்…
-
- 1 reply
- 643 views
-
-
பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேட்டி ஈழப் போராட்டம் ஓய்ந்துவிடாது ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது; மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘நக்கீரன்’ இதழுக்கு (ஜூன் 17) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விவரம்: ராணுவ லாரிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத்தில் தமிழினம் ஒரு பேரழிவிற்கு உட்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக
-
- 0 replies
- 1.4k views
-
-
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்! பழ. நெடுமாறன் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நியமனப் பத்திரத் தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக …
-
- 0 replies
- 413 views
-
-
ஆயிரமாயிரம் ஆண்;டுகளாயினும் செத்து விடாது தாயகக் கனவு - தொல்காப்பியன் - தமிழ் மக்களின் விடுதலைக்காக இராணுவ ரீதியாக நடத்தப்பட்ட போராட்டம்- ஈழத்தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரழிவுகள்- அவலங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. புலிகளின் மரபு ரீதியான போரிடும் திறனை, சதிச்செயல்கள் மூலம் அரச படைகள் முற்றாகச் சிதைத்திருக்கின்ற நிலையில்- தமக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றியைக் கொண்டாடிய புலிகள் இயக்கம், இன்று ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டிருப்பது அதன் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத…
-
- 1 reply
- 1.2k views
-
-
17/06/2009, 12:25 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] நாடு திரும்பிய ராஜபக்ச – நிவாரண நிதி தமிழ் மக்களைச் சேருமா? சிறீலங்கா அரசு மியான்மாருடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதாக, நாடு திரும்பியுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தமது அதிபர் நாடு திரும்பியிருப்பதாக, அதிபரது ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட நிதியுதவி இடம்பெயர்ந்த தமிழ் மக்களைச் சென்றடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சுற்றுலா விசா நடைமுறை மாற்றங்கள், மற்றும் …
-
- 1 reply
- 896 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களையும் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தீர்மானித்துள்ளார். “வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நான் ஆதரவு வழங்கவுள்ளேன்” என அவர் கூறினார். எனினும், அரசாங்கத்துடன் இணையப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் கிஷோர், அரசாங்கத்துடன் தான் இணையப் போவதாக வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், தமி…
-
- 6 replies
- 1.9k views
-
-
future_eelam1.jpg - 1.99MB future_eelam3.jpg - 1.93MB future_eelam.jpg - 1.91MB ஊர்வலங்கட்கு இப்படங்களை பிரதி எடுத்து தாங்கி செல்லலாம் அளவு : A3
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினையில் கரிசனை செலுத்தப்படும் - கனடா தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் கரிசனை செலுத்தப்படும் என, கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய நாடாhளுமன்றச் செயலர் தீபக் ஒபராயிற்கு கொழும்பு செல்ல வீசா வழங்குவதற்கு, சிறீலங்கா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. தாரண்மைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றேக்கு வீசா வழங்கிய சிறீலங்கா அரசு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து, அவரை நாட்டிற்கு நுழைய விடாது திருப்பி அனுப்பியிருந்தது. ஆனால் இதே காலப்பகுதியில் வீசாவிற்கு விண்ணப்பித்த பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீபக்கிற்கு வீசா வழங்குவதற்கே, அரசு மறுத்திருக்கின்றது. இருப்பினும் தமது அரசு தமிழ் மக்களின் …
-
- 1 reply
- 954 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை …
-
- 34 replies
- 3.4k views
-