Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோதபாய ராஜபக்க்ஷ பாராளுமன்றத்துக்கு.. தனது திடீர் பதவி விலகல் கடிதத்தை ஜனதிபதி மகிந்தவுக்கு அனுப்பினார் - சாதகமான பதிலெதுவும் திரும்பவில்லை என்கிறார் மேவின் சில்வா: பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார். தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில்…

    • 0 replies
    • 1.2k views
  2. வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வே நிரந்தர சமாதானத்திற்கான முதலாவது படிக்கல் – டக்ளஸ் தேவானந்தா: தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பிரதான தடையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே காணப்பட்டார் என ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினை எட்ட வழியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தசாப்த காலமாக நீடித்த இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் வகையில் அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய…

    • 3 replies
    • 930 views
  3. 11.06.2009 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு பிராங்போட் நகரிலே......... எதிர்வரும் வியாழன் காலை 11.00மணிக்கு யேர்மன் ,பிராங்போட் நகரிலே அமைதிப் பேரணியொன்று நடைபெற உள்ளது.இன்றைய காலத்தின் தேவைகருதி தாயக உறவுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானதாகும். தமிழினத்தை படுகொலை செய்தவாறு, தாயகபூமியைக் கபளீகரம் செய்து ஆக்கிரமித்தவாறு, தமிழனத்தினது வாழ்வைப்பறித்து நரகத்துள் தள்ளிவிட்டு, சிறிலங்காவில் எல்லாம் அமைதியாக இருக்கிறது வாருங்கள் சொர்கத்துக்கென உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பெரும் பணச் செலவிலான பாரிய பரப்புரைகளை யேர்மனிய ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்து வருகிறது. இந்தப் பொய்ப்பரப்புரையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம். தமிழினத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம். …

    • 0 replies
    • 864 views
  4. தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம் : வைகோ on 09-06-2009 17:58 Published in : செய்திகள், தமிழகம் இலங்கையில் தமிழர்கள் இருந்த பகுதிகளில் சிங்களர்கள் குடியேறி வருகின்றனர் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், இலங்கையில் கிழக்கு வடக்கு பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களை அழித்து விட்டு சிங்களர்கள் படிபடிப்பாக குடியேற தொடங்கி விட்டனர். இலங்கை இராணுவத்தால் தமிழ் பெண்களும், குழந்தைகளும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த அனுதாபமும் படாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதி இருந்து வருகின்றனர். இவர்களை தமிழ் சமுத…

  5. வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை. இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந…

    • 23 replies
    • 4.9k views
  6. சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் உரிமைகளை பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  7. 09/06/2009, 16:09 ] “ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – சிவசங்கர் மேனன் “விடுதலைப் புலிகளுக்கெதிரான இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்” என சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸ கூறியது ஒரு வழியில் சரியான கூற்றே என்று இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர், சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். pathivu

    • 3 replies
    • 1.4k views
  8. தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டதும், விடுதலைப்புலிகளும், ஆற்றல்மிகு தளபதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழீழத் தேசியத்தலைவர் “பிரபாகரன் உடல் இதோ” என்று ஒட்டு வேலை செய்து ஓர் உடலை சிங்களப்படை காட்டியதும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை ஒவ்வொரு வகையில் தாக்கி சிதைத்துள்ளது. பக்கத்தில் தமிழ்நாட்டில் நாம் ஆறரைக்கோடி பேர் இருந்தும், நம் இன மக்கள் ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை. தமிழின அழிப்புப் போரின் கடைசி மூன்று நாள்களான 2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் மட்டும் 45 ஆயிரம் தமிழ் மக்களை பாஸ்பரஸ் குண்டு வீசியும், கொத்து வெடிகுண்டு போட்டும், சிங்களப்படை கொன்றது. தமிழ் இன…

  9. சுவிஸ் மக்கள் மற்றும் தமிழர் இணையமைப்பான So4Taவின் மனு கையளிப்பும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பொறுப்பாளருடனான சந்திப்பும் திகதி: 09.06.2009 // தமிழீழம் சுவிஸ் நாட்டு பிரமுகர்கள் மற்றும் தமிழர் இணை அமைப்பான Swiss Solidarity for Tamil (So4Ta) 13.04.09 அன்று இலங்கையில் போரைநிறுத்தி அங்கிருக்கும் மக்களைக் காப்பற்றக் கோரி ஆரம்பித்து வைத்த மனுவிற்கான கையொப்பமிடும் வேலைத்திட்டத்தை 15.05.09 அன்று நிறைவு செய்தனர். குறுகிய காலத்தில் சுவிஸ் தமிழ் இளைஞர்களால் 20 000 கையொப்பங்கள் பெறப்படட்து. அதிகளவு சுவிஸ் மக்களால் கையொப்பமிடப்பட்ட இம்மனு காலத்திற்கு ஏற்றவாறு புதிய கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று 08.05.09 திங்கள் 12 15 மணியளவில் சுவிஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான H…

    • 0 replies
    • 522 views
  10. நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட தமிழர் ஒருவரை நீதிமன்றத்தின் எதிரில் வைத்தே கடத்திச் செல்ல முயற்சி : நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட தமிழர் ஒருவரை நீதிமன்றத்தின் எதிரில் வைத்தே கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 3 மாதங்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஐயாதுரை பரமசிவம் என்பவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாதாரண உடையில் காணப்பட்ட ஆயுதம் தாங்கிய நபர்கள் நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அவரைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் இர…

  11. முகாம்களின் அடைபட்டிருக்கும் தமிழர்களுக்கு அடிப்படை வசதி செய்ய இந்தியா உதவ வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை இலங்கையில் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைக்க இந்தியா முன்வர வேண்டுமென்று தமிழகத்திலுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற பழமொழிக்கேற்ப, இலங்கையில் போர் நின்று விட்டாலும், அப்பாவித்தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த அப்பாவித்தமிழ் மக்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் வார்த்தைகளால் விளக்க முடிய…

  12. செவ்வாய்க்கிழமை, 9, ஜூன் 2009 (10:11 IST) இலங்கை ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம்: டி.ராஜா இலங்கையின் ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம் உள்ளதாக மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், வேளாண் துறை தொடர்பான சீர்த்திருத்தங்களை மறு ஆய்வு செய்யவேண்டும். நாட்டில் உள்ள 2 மடங்கு வேளாண் நிலங்களுக்கு உரிய பாசன வசதியை அளித்தால் சர்வதேச அளவில் உணவு உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெறும். தரிசு நிலங்களை ஏழ்மை நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு விநியோகம் செய்து விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். ஊரக வேலைவாய்…

    • 3 replies
    • 726 views
  13. தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, முப்பதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

    • 3 replies
    • 1.2k views
  14. சிறிலங்காவுக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி நேற்று இரவு சிறிலங்காவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவுக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி நேற்று திங்கட்கிழமை இரவு சிறிலங்காவுக்கு வந்துள்ளார். அவர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுக்களை நடத்துவதுடன், பிரதமரையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். வவுனியாவில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமையும் அகாசி பார்வையிடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவுக்கு யசூசி அகாசி மேற்கொள்ளும் 18 ஆவது ப…

    • 1 reply
    • 502 views
  15. 09/06/2009, 11:36 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் குடாநாட்டில் துணைப்படைக் குழுக்களின் கப்ப அறவீடு அதிகரிப்பு சிறீலங்கா படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவினரின் கப்ப அறவீடுகள் யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. தென்மராட்சியில் சிறீலங்கா படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவினரின் கப்ப மிரட்டலால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி விடத்தல்பளையில் வசித்துவரும் மகிழுந்து உரிமையாளர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு அமுலில் உள்ள இரவு வேளையில் இவரின் வீட்டுக்குச் சென்ற படைப் புலனாய்வாளர்…

  16. Sri Lanka should devolve power to Tamils: Congress The Congress on Monday demanded that Sri Lankan President Mahinda Rajapaksa should fulfil his promise of devolution of power to minority Tamils and end their "discrimination" to bring lasting peace in the island.

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை வரவேற்றுள்ள பிரித்தானிய அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்காக தமது அரசாங்கம் கண்ணீர் விடாது எனவும் தெரிவித்துள்ளது. வெளிவிவகாரக் கொள்கையில் மிகவும் முக்கிய பொறுப்பிலுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவின் மிலபான்ட் இதனைத் தெரிவித்துள்ளமை, பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசு வெற்றிகொண்டமை மிகப் பெரிய விடயம் எனவும், பயங்கரவாதிகளுக்காக தமது அரசாங்கத்திலுள்ள ஒருவர்கூட கண்ணீர்விடப் போவதில்லை என்றும் தமிழ் மக்கள் மனம் புண்படும் வகையில் மிலபான்ட் கூறியிருக்கின்றார். இரண்டு நாட்கள் பயணமாக லண்டன் வந்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல…

  18. 09/06/2009, 11:34 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] வெளிநாட்டில் இருந்து சென்ற இருவர் கொழும்பில் கைது வெளிநாட்டில் இருந்து சென்று கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருந்த இருவர், சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 37வது வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த இவர்கள் இருவரும், சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குற்றப் பலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். பதிவு

  19. செவ்வாய்க்கிழமை, 9, ஜூன் 2009 (10:53 IST) இலங்கை அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: அமெரிக்க பேராசிரியர் பாய்ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ளார். சென்னையில் பன்னாட்டுத் தமிழர் நடுவம் இலங்தை தமிழர் புனர்வாழ்வு என்ற தலைப்பில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர் பாய்ல், தமிழர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலின் வாயிலாகவும், அவர்களை பட்டினிப் போட்டு கொல்வதன் மூலமும், நோயை ஏற்படுத்தும் சூழலை உருவா…

  20. விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்கள் அரசினால் திரட்டப்படுகிறது on 09-06-2009 07:12 Published in : செய்திகள், இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொழும்பில் சேர்க்கப்பட்டுள்ள சொத்து விபரங்களை தற்போது அரசாங்கம் திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. புலிகளின் கனடிய கிளையினால் பாரிய அடுக்கு மாடி வீட்டுத் தொடர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இரண்டாயிரம் வர்த்தகர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. TNC …

  21. வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 215 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்…

  22. சிறிலங்காவால் வழங்கப்பட்ட மரண சான்றிதழை ஒப்புக்கு இந்திய அரசு ஏற்றுக்கொண்டாலும் புலித் தலைவர் இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்ற செய்தி பல கோணங்களிலும் வலுப்பெற்று வரும் நிலையில் அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்கு 17 பேர் அடங்கிய இரகசிய படையணியொன்றை இந்தியா உருவாக்கியுள்ளதாக அறியமுடிகிறது. கடந்த சில நாட்களில் நடந்துமுடிந்த சில சம்பவங்களும் இதற்கேற்றாற்போல் இந்திய உளவுத்துறையை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த 17 பேர் கொண்ட அணி விரைவில் தமிழகம் சென்று வேட்டையில் இறங்குவதுடன் அங்கு பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று மீண்டும் மீண்டும் அடித்துக்கூறும் சில தமிழ் அரசியல் தலைவர்களையும் அன்புடன் அழைத்து விசாரணைசெய்வதற்கும் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. பம்பாய் துறைமுகத்தில் வந்…

    • 3 replies
    • 2.9k views
  23. இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 319 views
  24. தமிழீழ தேசியத்தை தொலைத்து அவர்கள் தடம்மாறி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் தேசியம் பேச விளையும் இராணுவ துணைக்குழுக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூட்டணி சேருவதா? என்று தமிழ் மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துணை இராணுவக்குழுக்களின் அரசியல் கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த தெரிவித்தள்ளார். தமிழீழ தேசியத்தை மறந்து சலுகைகளுக்காக விலை போன அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் தாம் இல்லை என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தெரிவித்த லண்டனை சேர்ந்த கனகேந்திரன் எனும் தமிழர் இது போரின் போத…

    • 8 replies
    • 2k views
  25. போரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களின் துயரை துடைக்கவும், மறுவாழ்வு வழங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.