ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
போர் நெறிமுறைகளை மீறி 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று திராவிடர் கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 931 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று நள்ளிரவு இளம் வர்த்தகரொருவர் வீட்டிலிருந்த வேளை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் அவரை விடுவிக்கக் கோரியும் இன்று அந்த பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பாதணி உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றின் உரிமையாளரான கலந்தர் லெப்பை அஜ்மத் (வயது 38) என்பவரே நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார்.இன்றைய ஹர்த்தால் காரணமாக அந்த பிரதேசத்தில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. சந்தைகள் கூடவில்லை. பாடசாலைகள் மாணவர் வரவின்றி காணப்பட்டன. அரசாங்க ,தனியார் காரியாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது.பள்ளிவாசல்க
-
- 0 replies
- 647 views
-
-
ராமேசுவரம் அருகே 19 இலங்கை அகதிகள் மீட்பு on 04-06-2009 06:25 Favoured : None Published in : செய்திகள், தமிழகம் ராமேசுவரம், ஜுன் 4 : கடற்படையினரால் ராமேசுவரம் அருகே நடுக்கடலில் தவித்த 19 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டனர். ரூ.5 லட்சம் கொடுத்து தப்பி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு வசித்த தமிழ் மக்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அடிப்படை வசதி இல்லாமல் இருந்ததோடு, பல்வேறு பிரச்சினைகளை தமிழ் மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிலர் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் தீடையில் (மண…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்வாணி ஞானகுமார் பற்றிய விபரங்கள் தேவை... http://www.yarl.com/forum3/index.php?showtopic=59491 தயவுசெய்து.. இங்கே அறியத்தரவும்.. நண்றி...
-
- 8 replies
- 2.9k views
-
-
UN's Legal Threats to Press
-
- 0 replies
- 2.3k views
-
-
04/06/2009, 02:38 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] அரசின் அடாவடித்தனம் - சிங்கள ஊடகவியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல் காரணமாக, ஊடகவியலாளர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படுகொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள், அச்சுறுத்தல் போன்ற அடாவடித்தனங்களை மேற்கொண்டு வந்த சிறீலங்கா அரச புலனாய்வாளர்கள், அண்மக் காலமாக சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே, அரசின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்திருந்த “இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின்” பொதுச் செயலரும், ஊடகவியலாளரமான பொத்தல ஜயந்த கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார…
-
- 0 replies
- 781 views
-
-
தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பழிவாங்கும் வேட்டைகள் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 599 views
-
-
ஐரோப்பி ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? கேள்வியெழுப்பும் சிங்கள தேசம் புலிகளை தோற்கடித்த இலங்கை இன்னும் பல யுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளதாக சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் (2009.6.1) வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவாவில் ஒரு யுத்தத்தினை இலங்கை அமோகமாக வென்று விட்டபோதிலும் இன்னும் பல வெளிநாட்டு சதிகாரர்களின் யுத்தங்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், ஐரோப்பா சங்கத்தின் இலங்கைக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் தரப்படுகின்றது. இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து வெளிநாட்டுச் சதித்திட்டங்களை த…
-
- 2 replies
- 1.6k views
-
-
பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் அவர்களின் 5000 மேற்பட்ட பச்சிளம் பாலகர்களையும் இந்திய உதவியுடன் கொன்று குவித்த சிறிலங்கா அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்தான் இந்தியாவின் ஆறரைக் கோடி தமிழர்களின் பெருந் தலைவன். வாழ்க இன்னும் பல்லாயிரமாண்டு கடைசித் தமிழனும் இந்த புமியில் இருந்து அழிக்கப்படும்வரை....... இச் சவாரஸ்யமான கொண்டாட்டத்தை எல்லோரும் அறிய வெண்டும் என்பதற்காக இணைத்துள்ளேன் வீரகேசரி இணையம் 6ஃ2ஃ2009 10:54:39 யுஆ - தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 86ஆவது பிறந்தநாள் நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇ பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நாளை காலை 7.00 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம…
-
- 41 replies
- 4.4k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு டென்மார்க் அரசு ரூ.87 கோடி நிதியுதவி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நலப்பணிகளுக்காக டென்மார்க் அரசு ரூ.87 கோடி நிதி உதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிதியை ஐக்கிய நாட்டு சபையின் ஏஜென்ஸிகள் அல்லது தங்களது நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வாயிலாகக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பன்னாடு உறவுகளுக்கான அமைச்சர் உல்லா டோயிர்னேஸ் தெரிவித்தார். மேலும், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் மீண்டும் சுமுக வாழ்க்கையைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசை உலக சமுதாயம் நிர்பந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இலங்கையில…
-
- 1 reply
- 1.2k views
-
-
03/06/2009, 23:48 ] வவுனியா, யாழ்பாணம் ஆகிய பகுதிகளுக்கு உள்ளுராட்சிசபைக்கான தேர்தல் அறிவிப்பு எதிர்வரும் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை யாழ்பாணம் மற்றும் வவுனியா ஆகியபகுதிகளுக்கான தேர்தல்களுக்கான நியமணப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் 23 உறுப்பினர்களை கொண்ட உள்ளுராட்சி சபையும், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களும் வவுனியாவில் 9 உறுப்பினர்களும் ,24000 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் 40 வீதமானவர்கள் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்கவேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பதிவு
-
- 0 replies
- 556 views
-
-
தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார். வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னம…
-
- 8 replies
- 2.4k views
-
-
புலத்தினில் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் சிங்கள அரசு திகதி: 03.06.2009 // தமிழீழம் களத்தினில் நின்ற போர் இன்று புலத்திற்கு மாறியுள்ளது. சுயாதீனமான முறையில் ஆரம்பித்த இப்போராட்டங்கள் ஓய்வு ஒழிச்சல் இன்றித்தொடர்கின்றது. மேற்குலகில் போராட்டங்கள் அதிகரிக்க அது மேற்குலகத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்க ஆரம்பித்தது. ஆனாலும் அவை மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்கத்தவறிவிட்டது, என்றாலும் அதன் பின்னரான மேற்குலகின் போக்கில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக லண்டனில் டைம்ஸ் நாளிதழ் உண்மையின் பெரும் பகுதியை படம் பிடித்துக் காட்டிவிட்டது. அதனால் சிறீலங்கா அரசின் மீது பல அழுத்தங்கள் ஏற்படப்போகின்றது என்பதனை சிறீலங்கா அரசு நன்கு உணர்ந்துள்ளது. பாரிய மனித இனப்படுகொல…
-
- 2 replies
- 1.9k views
-
-
புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள் - அனிதா பிரதாப் [ வா.கி.குமார் ] திங்கள், 01 ஜூன் 2009 08:57 ஈழம் தொடர்பாக பிரபாகரன் விட்டுக்கொடுப்புக்கு முன்வரவில்லை. தனது நோக்கத்தில் அவர் தோல்வி கண்டதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர் முயன்றார். ஆனால் தமிழர், சிங்களவர் உட்பட இலங்கையரின் முழுத் தலைமுறையுமே இதற்கு அதிக விலை செலுத்தியுள்ளது என்று இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டுள்ளார். "புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்' என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய கட்டுரை "த வீக்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு புனர்வாழ்வளித்து உள்ளீர்க்கப்பட்ட நே…
-
- 29 replies
- 4.8k views
-
-
நாளை வாக்களிப்பு நாள் MIA's endorsement expected to boost Jananayagam's MEP prospects [TamilNet, Wednesday, 03 June 2009, 02:07 GMT] Oscar and Grammy award nominee, Eezham born music phenom, Maya Arulpragasam (MIA), offered a free song, and has initiated an online campaign appealing to British voters to elect Ms Janani (Jan) Jananayagam, a Jaffna born young banking professional, as a Member of European Parliament (MEP) in the June 4th elections. "Vote to Jan could save 300,000 [Tamil] people [in Sri Lanka]," MIA's entry in Myspace, and a linked twitter message said. Ms. Jananayagam is contesting the London electoral region as an independent candidate,…
-
- 1 reply
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 01 யூன் 2009, 02:37 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீத…
-
- 28 replies
- 3.4k views
-
-
ஈழ விடுதலைப் போரின் அடையாளங்களாக எஞ்சி நிற்பன போராளிகளின் அஸ்தி, அப்பாவிமக்களின் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் குதறிப் போன பட்டினி உடல்கள். இவ்'வெற்றியை' க் கொழும்புவில் பிரும்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் சிங்கள வீரச் சிங்கங்கள். இலங்கையில் விபீஷணனின் வம்ஸம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளவர்களும் பிரபாகரனின் வீழ்ச்சியைக் கொண்டாடியிருக்கக் கூடும். இனி, பிராபகரன் செய்தது சரியா, தப்பா என்று ஆய்வதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான், மனிதாபிமானத்திலும், மக்களின் அடிப்படை உரிமைகளிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட உலகளாவிய மக்களை எதிர் நோக்கியுள்ள பிரச்சினை. கொழும்புவில் …
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது கூறுவது ராமன் சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால்இ உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுஇ தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன். மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள…
-
- 18 replies
- 2.3k views
-
-
இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பாகிஸ்தானிய விமானப்படையினர் வழங்கிய ஒத்துழைப்பை தாம் பாராட்டுவதாக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் சீப் மார்ஸல் ரொஸான் குணதிலக்க தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தானிய விமானப்படையினர் தொழில்நுட்ப ரீதியாகவும், ஆயுத விநியோக ரீதியாகவும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியமை தமது வெற்றியை நிலைநாட்டக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே யுத்தத்தின் போது இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவங்களை பாகிஸ்தானுடன் தாம் பகிர்ந்துகொள்ள தயார் எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு பாகிஸ்தான் விமானப்படையினரால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பு வியந்து பாராட்டக் கூடியதெனவும் தெரிவித்துள்ளர…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, 3, ஜூன் 2009 (17:1 IST) கலைஞருக்கு இல.கணேசன் வாழ்த்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டுக்கும் தமிழுக்கம் தொண்டாற்ற வல்ல சக்தியினை ஆண்டவன் அருளட்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று பாஜக தமிழ் மாநில செயலாளர் இல.கணேசன் முதல்வர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்பு, உழைப்பு, உழைப்பு, உடல் நலம் குன்றய நிலையிலும் உழைப்பு என்கின்ற அவரது உதாரணம் பொது வாழ்க்கையில் உள்ள அனைவருக்கும் ஒரு நல்லதொரு முன்னுதாரணம். கருணாநிதி பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டுக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற வல்ல சக்தியினை ஆண்டவன் அருளட்டும் என பிரார்த்திக்கின்றேன் எனறு…
-
- 1 reply
- 959 views
-
-
ஜ.நா பாதுகாப்புச் சபை பூட்டிய கதவினுள் இலங்கை நிலை குறித்து உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயும் என துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (வெள்ளி) இந்த கூட்டம் நடைபெறப்போவதாக துருக்கிக்கான ஜ.நாவின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்றபின்னர் நடைபெறும் பாதுகாப்புச்சபையின் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது, குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறையிலான தலைவர் பதவியை துருக்கி ஏற்க இருப்பதும், அதன் அமைச்சரான பாக்கி ஈல்கின் இலங்கையில் இறுதி யுத்தத்தில் 20,000 பேர்கொல்லப்பட்டதை மிகவும் கண்டித்திருக்கிறார். இதற்காக துரிக்கியை தமிழர்கள் நம்ப வேண்டாம் இவர்கள் மகிந்த கூட்டத்தின் அடிவருடிகள் தான் ஆனால் இவர்களுக்கு ஐரோ…
-
- 7 replies
- 1.6k views
-
-
கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும் ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009 சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும…
-
- 5 replies
- 1.8k views
-
-
கடந்த பல மாதங்களாக குண்டடியில் தப்பி , வீடு வாசல்களை இழந்து ,பெற்றோர் , உறவினர்களை இழந்து , குடிக்க நீரும் , உண்ண உணவில்லாமல் தவிட்டை கஞ்சியாக குடித்து , 30, 000 மக்களை அங்கவீனர்களாக்கி , அகதி முகாமுக்கு வந்தவர்களிலும் 13, 000 இளைஞர் , யுவதிகளை காணவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தும் குரோத மனப்பான்மையை என்னவென்று சொல்வது .
-
- 3 replies
- 1.3k views
-