ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
போரியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு நான் பயப்படப் போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
சிறிலங்காவின் தமிழினப் படுகொலைக்கு எதிராகவும் தமிழினப் படுகொலை தொடர்பாக உடனடியான நடுநிலை விசாரணைக்கு ஜக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தக்கோரி தென்னாபிரிக்காவில் அமைதிவழிப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவ வேண்டும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீதித் தடைகளை அகற்றி மக்களை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என பான் கீ மூன் சிறிலங்கா அரச தலைவரை கேட்டிருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சங்களால் தான் வீதித்தடைகள் எற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக நீக்கப்பட மாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார். மேலும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதங்களை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை ஆணைக் குழுவை அமைப்பதற்கும் இது நல்ல சந்தர்ப்பம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சாரிபி தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதங்களை நடத்துவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் சபை மேற்கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சிறிலங்காவில் தற்போது மிகப்பெரும் அவலத்தில் உள்ள சில நூறாயிரம் மக்களின் நிலை தொடர்பாக உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மே…
-
- 0 replies
- 610 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராயவே இலங்கை சென்றுள்ளார் விக்ரமபாகு: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இலங்கைக்கு சென்றதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள, வேலைத்திட்டங்களை ஆராய்வதற்கும், தமிழ் மக்களுக்கு தனியான தாயகத்தை உருவாக்குவதற்கு முடியுமா என்பது குறித்து ஆராயவுமே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்ற வகையில், தமது அமைப்பில் இணைந்துள்ள நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், கோரிக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Demonstrate the politics of war [TamilNet, Sunday, 24 May 2009, 20:32 GMT] The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether the LTTE leader V. Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not. The Tamil diaspora, the only section of the Eezham Tamil community that has the freedom and means to come out with authentic voice, has a historic responsibility in telling the world what they aspire for in no uncertain terms, and in seeing their righteous cause not hijacked by their enemies. Opinion:TamilNet Editorial Board More than the massacre, maiming and incarce…
-
- 0 replies
- 957 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் உயிர் = தமிழ்நெட் வலைத்தளம் + அறிவழகன் (?) + மூத்த ஊடகவியலாளர் (?) LTTE leadership safe: Tiger intelligence official: Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapaharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment. Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons. sou…
-
- 0 replies
- 6.4k views
-
-
ஈழம்-நாம் என்ன செய்ய வேண்டும்? - தமிழர் ஒருங்கிணைப்பு இன்று (24.05.09) திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 09.06.2009 சென்னையிலும், 10.06.2009 சேலத்திலும் 11.06.2009 ஈரோட்டிலும் ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் பெருந்திரள்…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
தலைவர் நலமாக உள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமையக புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார் Tamilnet
-
- 46 replies
- 10.6k views
-
-
கலப்புக் கிராமங்களை உருவாக்கி, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வேண்டும் எனவும் மீள்;குடியேற்றத்திற்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்தக் கிராமங்களில் இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ள மேதானந்த தேரர், இராணுவ கிராமங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்களவர்கள் முன்னர் வசித்து வந்தனர். பயங்கரவாதிகளை அவர்களை விரட்டி விட்டனர். இதனால் முன்னர் இருந்தது போலவே அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றுவதன் மூலம், எவரும் சமாதானத்துடன் வாழ முடியும். அதேபோல் மீளக்குடியேற்றத்தின் போது, சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் …
-
- 5 replies
- 836 views
-
-
"எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல" எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணித் தளபதி வெற்றிக்குமரன், "தலைமையின் உத்தரவுக்காகவே தாம் காத்திருப்பதாகவும்" தெரிவித்திருக்கின்றார். "யாழ். குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48 மணி நேரத்துக்குள் படையினரிடம் சரணடைய வேண்டும்" என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, "எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார். இது …
-
- 2 replies
- 1.8k views
-
-
மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படுவது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். “13வது திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக இருக்குமென நான் கருதவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அவர்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்” என அவர் கூறினார். தமிழ் கட்சிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அர…
-
- 0 replies
- 1.1k views
-
-
24/05/2009, 13:14 [சுடர்நிலா] “சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின் “அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப்போகும் ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார். “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப்பகுதியில், கடைசியாக புலிகள…
-
- 0 replies
- 1.8k views
-
-
சர்வதேச தர அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்கள் பராமரிக்கப்படவேண்டும் - ஜேர்மனி திகதி: 24.05.2009 // தமிழீழம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிர்ணயங்களின் அடிப்படையில் சிறிலங்காவில் போர் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பராமரிக்கப்படவேண்டும் என ஜேர்மனிய அரசாங்கம், சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வடபகுதியில் இருந்து சுமார் 3 இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் நலன்புரி முகாம்களில் இடம்பெயர்நது வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு ஜேர்மனி தொண்டு நிறுவனங்களுக்கு பூரண அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஐந்து மில்லியன் ஈரோக்கள் உதவிகளை வழங…
-
- 1 reply
- 707 views
-
-
Four senior Tamil Tiger leaders have been killed as fighting continues in the north of Sri Lanka, the army says. Sri Lanka's government said troops are engaged in "final brushing up" hours after a website linked to the rebels said the Tigers were laying down arms. The three dead are said to include the head of the Tigers' political wing, Balasingham Nadesan, but there is no word on leader Velupillai Prabhakaran. However, the army says it has found the body of his son, Charles Anthony. Sri Lanka's army says the last LTTE (Tamil Tiger) fighters have been penned in a 1.5 square kilometre patch of jungle. The military says that the head of rebels' pea…
-
- 80 replies
- 14.8k views
-
-
24/05/2009, 13:28 [நிருபர் கயல்விழி] பிரான்ஸ் கான் திரைப்பட விழாவில் ஈழத்துக்கலைஞர்கள். உலகில் மிகவும் போற்றப்படுகின்ற பல்வேறு வரலற்றுச்சம்பவங்களுக்கு பதிவாகவும், முன்னுதாரணமாகவும் திகழும் நாடுகளுள் மிகவும் முக்கியமானது பிரான்சு நாடாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்றதுமான கான் திரைப்பட விழா (festival de Cannes - 2009) தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 62வது ஆண்டாக தற்போது நடைபெற்று வரும் உலகின் தலைசிறந்த இத்திரைப்பட விழாவில் உலகின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள், புகழ் பெற்ற இயக்குனர்கள், துறை சார் கலைஞர்கள் பலரும் பங்குபற்றியிருக்கிறார்கள். திறமைகளுக்கு மதிப்பளித்து பல்வேறு பிரிவுகளில் உயரிய விருதுகள் வழங…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனக்கூறிய தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள நடைபாதை வியாபாரம் செய்யும் தமிழ் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற சிலரிடம் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் எவரும் பயப்படவேண்டாம் எனவும் கூறியிருக்கின்றார். அப்போது அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த தொப்பி அணிந்த தமிழ் பேசும் இளைஞன் ஒருவர் புறக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக நடைபாதை வியாபாரம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்து குறித்த தமிழ் இளைஞனை கைது செய்தனர…
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரித்தானியா, கனடா, நோர்வே, யேர்மனி ஆகிய நாடுகளில் நேற்றும் நேற்று முன்நாளும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையின் அடிப்படைக்குத் தீர்வு காண வேண்டும் - எஸ்.எம்.கிருஷ்ணா வீரகேசரி இணையம் 5/24/2009 1:10:16 PM - இலங்கை தமிழர் பிரச்சினைக்கு எது அடிப்படையோ அதற்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், "தமிழ் இனப் பிரச்சினைக்கு அடிப்படை எது என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க இலங்கை அரசு தற்போது முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும். இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதுகிறது. இப்போது பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க வேண…
-
- 1 reply
- 619 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 24, மே 2009 (12:36 IST) முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ முகாம்: இலங்கை அரசு திட்டம் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ தலைமை முகாம்களை இலங்கை அரசு அமைக்கிறது. இலங்கையில் கிளி நொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களில் இருந்து தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப ராணுவம் மறுத்து வருகிறது. மீண்டும் அங்கு விடுதலைப்புலிகள் தலை தூக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த இடங்களில் ராணுவ தலைமை முகாம்களை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மக்களை அங்கு குடியமர்த்துவதற்கு முன்பாகவே முகாம்களை வேக வேகமாக அமைக்க இருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ தலைமை முகாமும், இரண…
-
- 0 replies
- 805 views
-
-
"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில் ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை. இதுவரை காலமும் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த நிலங்கள் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற மாயத் தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்குவதில் சிங்களம் மும்முரமாக முனைந்துவருகின்றது. அதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதில் இந்தியாவும் அதன் உளவுப்பிரிவான றோ அமைப்பும் தாராளமாக ஒத்துழைக்கின்றன. புலிகளையும் அவர்களினது போராட்டத்தி…
-
- 13 replies
- 2.4k views
-