Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் இடம்பெற்று வரும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நீல் கரார்ட் (Neil Gerrard) தெரிவித்துள்ளார். குற்றங்களுக்கு தண்டனை வழங்காது, சர்வதேச சமூகத்தை உதாசீனம் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படும் வரையில் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்படும் காத்திரமான அழுத்தத்தின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவில் மில்பாண்ட் உள்ளிட்ட உயரதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற போதிலும…

  2. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் படையினர் நுழைவர் என்று அறிவித்த பின்னணியில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது மூன்று படையணிகள் இணைந்து இன்று அதிகாலை தொடக்கம் கடுமையான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 459 views
  3. இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக் குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால் காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம் முகப்பில் வெளியான ‘ஆனந்த விகட’னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுத…

  4. சர்வதேச அரங்கில் மனம் திறவுங்கள் எமது உறவுகள் படும் இன்னல்களை வெளியே கொண்டுவாருங்கள். வன்னியில் எம்மவர்களின் மூச்சு அடங்கும் வேளை நெருங்குகின்றது. உங்கள் அப்பா, அம்மா, சகோதரங்கள் அங்கு இருந்தால் எப்படி இருக்கும் என ஒரு தடவை உங்கள் மனக்கண்ணில் எண்ணிப்பாருங்கள் அப்படியே இங்கு சொடுக்குங்கள்

  5. இலங்கையில் மிகப்பெரிய மனித பேரவலம் - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் source: 'Unimaginable humanitarian catastrophe' in Vanni says ICRC Humanitarian assistance can no longer reach civilians in conflict zone while hundreds of seriously wounded or ill patients blocked in the conflict area have been waiting in vain for several days for desperately needed medical care, said ICRC on Thursday.

  6. சீதேவி வரும்போது நன்றாக இருக்கிறது மூதேவி போகும்போது நன்றாக இருக்கின்றது இந்தக்கதை தெரியுமா? தங்களுக்கு.... இன்று கலைஞர் கருணாநிதி; அவர்களும் nஐயலலிதா அவர்களும் ஈழதேசத்தை போட்டு படுத்தும் பாட்டைப்பார்க்கும்போது... இந்தக்கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது இதில் சீதேவி யார்? மூதேவி யார் என்பதை தங்களது கருத்துக்கே விட்டுவிடுகின்றேன் ஆனால் இருவரையும் பகைத்துக்கொள்ளமுடியாதநிலைய

  7. 14/05/2009, 02:26 [சுடர்நிலா] தென் கொறியா தூதுக்குழு யாழ்ப்பாணம் விஜயம் 5 அங்கத்துவர்களைக் கொண்ட தூதுக்குகுழுவொன்று, தென் கொரியா குடியிருப்பு பிரதிநிதி சோங் மின் கேயோன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரிக்கு, செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளது. அங்கே தென் கொரியா அரசின் செலவில் பெரிய கட்டிட வளாகம் ஒன்ற கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை 2008இல் தென் கொரியா அரசால் அனுப்பப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் இருந்த கொள்கலன்கள் பல அங்கு விஜயம் செய்த தூதுக்குழு, கல்லூரியின் அதிபர் மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் முன்பு திறக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சிறிலங்கா இராணுவமானது இக் கொள்கலன்களைப் பாதுகாத்து…

  8. அமெரிக்க அரச தலைவரின் கருத்துக்களை ஏற்க சிறிலங்கா மறுப்பு வியாழக்கிழமைஇ 14 மே 2009, 07:02 பி.ப கொழும்பு நிருபர்ஸ இலங்கை நிலைமை தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் ஒன்றிற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கையின் நிலைமை தொடர்பாக விவாதிப்பதற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்றும் உறுப்பு நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப…

    • 2 replies
    • 1.1k views
  9. வெள்ளவத்தையில் இன்று இரவு இளைஞர் ஒருவர் 7ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். இவர் தங்கியிருந்த தொடர்மாடி தீடீரெனப் பொலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதை அடுத்து இவர் 7 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளதாககத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தங்கியிருந்த தொடர்மாடியில் இருந்து தாம் சில பொருள்களைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

    • 0 replies
    • 1.9k views
  10. வியாழக்கிழமை, 14 மே 2009, 05:14.11 PM GMT +05:30 ] பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அறிவித்து சில மணித்தியாலங்களில் சிறிலங்கா படையினர் அகோரமான முறையில் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மருத்துவ சேவைகள் அனைத்தும் முற்றாக செயலிழந்துள்ளன. இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்துள்ளதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படையினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் எனவே மருத்துவ சேவைகளை நிறுத்துவதாகவும், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை நிர்வாகம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத…

  11. கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views | மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்…

  12. தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள் இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும்,…

    • 2 replies
    • 1.5k views
  13. வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மேற்கு நாடுகள் மேற்கொண்டிருக்கும் அதேசமயம், வளர்ந்துவரும் நாடுகள் அக்கறையின்றி இருப்பதாக கருதப்படுகிறது என்று ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கை பிரச்சினை தொடர்பாக பாதுகாப்பு சபையில் ஆராய்வதற்கு தனது நாட்டிற்கு பிரச்சினையில்லை என்றும் ஏதோவொன்றை செய்ய வேண்டியிருப்பதற்கான அவசர நிலைமை அங்கு உள்ளதாகவும் பாதுகாப்பு சபை உறுப்பினரான உகண்டாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். இது ஐ.நா.வில் காணப்படும் பொதுவான எண்ணப்பாட்டுக்கு எதிரானதாகும். சீனா, ரஷ்யா, வியட்நாம், லிபியா மட்டுமல்லாமல் பர்கினா பாசோ, உகண்டா, துருக்கி, ஜப்பான்…

  14. கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  15. "முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்…

    • 18 replies
    • 2.6k views
  16. இராணுவம் இரசாயன தாக்குதலிற்கு தயார்... பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் பலியாகும் அவலம்... விடுதலைப் புலிகள் இராசயன தாக்குதலிற்கு தயார் என்று செய்தி வெளியிட்டுள்ள இராணுவம் புலிகளின் பெயரில் மிகப் பெரும் மனித அவலத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது http://defence.lk/new.asp?fname=20090514_09 உடனே செயற்படுங்கள் .... அனைத்து ஊடகங்களிற்கும் அரசியல் தலைவர்களிற்கும் தெரியப் படுத்துங்கள்

    • 1 reply
    • 1.7k views
  17. சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 422 views
  18. 14/05/2009, 13:40 [செய்தியாளர் மயூரன்] மகிந்த இன்று ஜோர்தானுக்குப் பயணம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் உத்தியோகபூர்வ வியஜம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தானுக்குப் புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜோர்தானில் நடைபெறவுள்ள உலக பொருளியல் அமைப்பு கூட்டத்தொடரிலும் ஜீ-11 கூட்டத்தொடரிலும் பங்குபெறும் முகமாகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவர் ஜோர்தான் மன்னர் அம்துல்லாவையும் சந்தித்துப்பேசவுள்ளதாகவும், அதேவேளை ஜோர்தானிய அதிகாரிகளையும் சந்தித்து பல தரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும், இருநாட்டு நல்லறவு தொடர்பாகவும் பேசுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  19. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அறிவித்து சில மணித்தியாலங்களில் சிறிலங்கா படையினர் அகோரமான முறையில் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மருத்துவ சேவைகள் அனைத்தும் முற்றாக செயலிழந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  20. First Published : 14 May 2009 01:43:49 AM IST Last Updated : 14 May 2009 03:09:32 AM IST புது தில்லி, மே 13: தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன. டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209. சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110…

  21. இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவால் மாத்திரம் சமாளிக்கமுடியாது எனக் கூறியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரோகித்த போகல்லாகம, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா???, சரத் அனுமுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர். இம்மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக முடிவுகள் ஏற்படும் என அமைச்சரவை நம்பிக்கை வெளி…

  22. கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற மாபெரும் 'அடங்காப்பற்று' பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 796 views
  23. இலங்கை நிலைமை தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 510 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.