Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்காலில் இருந்து வைத்தியர் சண்முகராஜா அவர்கள்......

    • 0 replies
    • 617 views
  2. Please put your comments http://www.sbs.com.au/dateline/story/watch...n/Culture-Clash

    • 7 replies
    • 1.5k views
  3. சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும். உங்களை அன்புடனும், பணிவுடனும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு போர் தொடுக்கும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை தடுத்து நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள் எ…

    • 14 replies
    • 2k views
  4. Ilanthirayan seriously wounded in SLA barrage [TamilNet, Sunday, 10 May 2009, 15:38 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) Military Spokesman Irasiah Punitharooban alias Ilanthirayan (Marshall) sustained heavy injuries in the latest artillery barrage by the Sri Lanka Army (SLA) in the early hours of Sunday, sources close to LTTE in Vanni told TamilNet. After a long break, Ilanthirayan gave an interview to Australia Tamil Broadcasting Coorporation (ATBC) amidst shell blasts on Saturday where he referred to the deployment of heavy weapons by the SLA to attack the civilian zone. He also referred to the report by United Nations Institute for Training and Rese…

  5. எம் மூத்த மகன் பிரபாகரன்-சீமானின் தாய் அன்னம்மாள் `படுபாவி ராஜபக்ஷே போரை நிறுத்துறேன்னு சொல்லிப்போட்டு கூட்டம் கூட்டமா நம்மாளுகளை கொல்றானேய்யா. இந்த காக்கா குருவியைவிட நம்ம உசுருக ஈனமாயிடுச்சு. எப்பையா இதுக்கெலாம் தீர்வு கெடைக்கும். நம்ம வாழ்க்கைல அமைதி பெறக்கும்?'' காலையிலிருந்து மிளகாய்த் தோட்டத்தில் வேலைபார்த்த அலுப்போ களைப்போ சிறிதும் தெரியாமல் இலங்கையின் இனப்படுகொலை குறித்துப் பேசும் இவர்கள்தான் இயக்குநர் சீமானின் தாய் அன்னம்மாள். தந்தை செபஸ்த்தி. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் இருக்கிறது சீமானின் வீடு. கிராமத்து எளிமையும், யதார்த்தமும் துளியும் குறையாத வீடு அது. ``என் மகன் சீமானை உள்ள தூக்கிப் போட்டாங்க. ஒரு பாவமும் செய்யாதது ஒலகத்…

    • 1 reply
    • 1.9k views
  6. வன்னியில் முல்லைத்தீவில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

  7. காரைக்குடி: இலங்கை தமிழர்களை காப்பாற்ற பல லட்சம் இளைஞர்கள் புறப்பட தயார்'' என சினிமா இயக்குனர் பாரதிராஜா பேசினார்.திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் சார்பில் சிவகங்கை, காரைக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழர்களை காக்க தடைகளை உடைத்து பல லட்சம் இளைஞர்கள் புறப்பட தயார். காங்., கட்சியை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தால் எந்த கட்சியாக இருந்தாலும் எதிர்ப்போம்.காங்., ஆட்சியில் தான் இலங்கைக்கு ராணுவ, பொருளாதார உதவிகள் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இலங்கை ராணுவம் மட்டுமின்றி உலக நாடுகளே வந்தாலும் பிரபாகரனை நெருங்க முடியாது. தனி ஈழம் ஏற்படுத்த உறுதி எடுக்க வேண்டும். தனி ஈழம் அமைப்பேன் என உறுதி தந்துள்ள வேலுநா…

  8. தமிழக மாணவர்களே! அவலப்படும் ஈழ மக்கள் உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்கின்றார்கள். யாரிடமும் இல்லாத பலம் உங்களிடம் இருக்கின்றது. உங்கள் தேசத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வல்லமை உங்களிடம் மட்டுமே இருக்கின்றது. ஏனெனில், பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாணவராவது இருப்பீர்கள். நீங்கள் மனது வைத்தால் உங்கள் குடும்பத்தின் வாக்குகள் அவலப்பட்டு அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றும். கருணையுள்ளம் கொண்டு உங்கள் வேண்டுதல்களை உங்கள் குடும்பத்தினரிடம் முன்வையுங்கள். உங்களால் முடிந்தவரைக்கும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் எடுத்துரையுங்கள். ஈழத் தமிழினத்தினை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு துணைநிற்கும் காங்கிரஸ் கூட்டணிக்கு உங்கள் வீட்டு …

  9. இலங்கை இராணுவும் மீண்டும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக யுத்த சூன்ய வலயத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச ஆனந்தபுரம் பகுதியில் முதல் தடவையாக இராணுவம் புலிகள் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததாகவும், இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இரசாயன ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட்ட போதிலும் கடந்த வாரம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை அரசாங்க இராணுவம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிடப்படுகிறது. இந்திய தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு பாதகமான கட்சிகள் ஆட்சியமைத்தால் போரை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்த…

    • 4 replies
    • 1k views
  10. பாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன்…

  11. அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  12. சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில், நான் 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிள் தலைவர்களின் ஒருவரான தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினேன். எப்படி இரங்கல் கவிதை எழுதலாம் என்றும், உடனே கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இன்று தனி ஈழம் பெற்று தருவேன் என்று பேசுகிறார் என்றால், ஜெயலலிதா பேச்சு வேடிக்கையாக உள்ளது. கடந்த இ…

    • 9 replies
    • 1.7k views
  13. ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அரு…

  14. முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலகம் முழுவதும் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சையும் உலுக்குகின்ற பிரச்சினை. உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய பிரச்சினை. இந்த நிமிடத்தில் கூட, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, எந்த ஒர் உறு…

    • 1 reply
    • 1.2k views
  15. யுத்த சூன்ய வலயத்தல் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பெருமளவான சாதாரண பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் மாவீரர் அல்லது போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தற்போது யுத்த சூன்ய வலயத்தில் இருப்போர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரினால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை பாரிய பொதுமக்கள் அழிவிற்கு வழிகோலும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. …

  16. கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு 3000 மக்கள் பலி;5000 மேல் காயம் ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர். …

  17. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற…

    • 0 replies
    • 523 views
  18. இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வருவதைக் கண்டித்து சென்னையில் 3 இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 350 views
  19. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சோனியா காந்தி இப்போதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இனி எந்தக் காலத்திலும் அவர் தமிழகத்திற்குள் நுழைய முடியாது என்று தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா எச்சரித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 303 views
  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று இரவு மீண்டும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 306 views
  21. நான்கு மாதங்களுக்குமுன்பு வரை தமிழகத்தின் தார் மீக ஆதரவுக் குரலை எதிர் பார்த்துக் காத்திருந்தனர் விடுதலைப்புலிகள். இப்போதோ... 'விடுதலைப் புலி களின் ஆதரவு கூட வேண்டாம்; எதிர்ப் பாவது எழாமல் இருக்க வேண்டுமே' என கலங்கிக் கொண்டிருக்கின்றன, தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள்! அந்த அளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஈழ விவகாரத்தை உருமாற்றிக் கொண் டிருக்கின்றன அரசியல் கட்சிகள். 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்!' என பொட்டில் அடித்தாற்போல் ஜெயலலிதா செய்யும் பிரசாரம், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ரொம்பவே குடைச்சலில் ஆழ்த்தி இருக்கிறது. இது நாள் வரை 'ஈழத் தமிழர்களின் அமைதிக்கு வழி செய்வோம்' எனப் பட்டும்படாமல் சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் கரு…

  22. சோனியா இன்று சென்னை வருகை: தீவுத் திடலில் தீவிர கண்காணிப்பு First Published : 10 May 2009 12:38:46 PM IST Last Updated : 10 May 2009 12:48:20 PM IST சென்னை, மே 10: தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னைக்கு கடந்த 6-ம் தேதி சோனியா காந்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது வருகை மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனினும், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்காத பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை, நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் காணும் வகையில் அமைக்கப்பட்ட எலக்ட்ரானிக் திரைகள் மற்றும் இதர ஏற்பாடுகள் அகற்றப்படவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.