ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணிபுரியும் சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பூனேயை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமான முறையில் இடம்பெறும் மேற்குலக நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
இவர்களின் இன்றைய கதியே தொடருமா? போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை. எறிகணைகள் மற்றும் ஆயுதங் களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங் களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை. ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம். எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளி யேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங் களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங் கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை. இ…
-
- 0 replies
- 665 views
-
-
கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவரை வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசு திட்டம்? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணிபுரியும் சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பூனேயை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையிட்டு அரச உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும் தெரிகின்றது. வன்னியில் தொடரும் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகமே திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்தே அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக க…
-
- 0 replies
- 575 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிப்பது தொடர்பான ஆவணங்களை ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாக ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
சட்டலைட் படங்கள் வெளிவந்த பிறகுதான் வெளிநாட்டு ஊடகங்கள் எமது செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
-
- 4 replies
- 1.9k views
-
-
பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேற முன் தமிழீழ தாயக்கத்தில் தமிழினம் அழிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும் பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் 4 பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்றிரவு (01.05.09) 10 மணியில் இருந்து ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரன் உடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து சிவாவும் இதில் உள்ளடங்குவார். உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கையை ஆதரித்து பல ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுழற்சி முறையில் நாடாளும…
-
- 3 replies
- 993 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து இன்று நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட…
-
- 0 replies
- 639 views
-
-
சிரேஸ்ட ஊடகவிலயாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஒரு வருடத்திற்கு மேல் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். உலக ஊடகத் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிம்பாப்வே, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரையிலான நாடுகளிலும், கியூபா முதல் எரித்திரியா வரையிலான நாடுகளிலும் பாரியளவு ஊடக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத
-
- 1 reply
- 589 views
-
-
உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களே தமிழீழ விடுதலைப் புலிகளை போஷித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் புலம்பெயர் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு வாங்கிய ஆயுதங்கள் மூலம் தமது சொந்த சகோதரர்களை விடுதலைப் புலிகள் கொன்று குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இனியும் நிதியுதவிகளை வழங்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் அல்லலுறும் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் குறித்து சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ அதிக அக்கறை காட்டாமை வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் கடத்தல்கள் தொடர்கிறது: புத்தளத்திலும் முல்லைத்தீவு முஸ்லீம் இளைஞரைக் காணவில்லை: மட்டக்களப்பில் முச்சக்கரவண்டிச் சராதி ஒருவர் காணாமல் போயுள்ளார். எல்லை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிதம்பரப்பிள்ளை சங்காரவேல் என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக முச்சன்னரவண்டி ஓட்டுணர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். காலை வேளை முச்சக்கரவண்டியை இனம்தெரியாதோர் வாடகைக்கு அமர்த்திச் சென்றபின் அவர் காணாமல் போனதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடா கள்ளிமாரா நலன்புரி நிலையத்தில் வசித்து வந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்: 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து இடம்பெயரந்து புத்தளம் ஆலங்குடா கள்ளிமாரா நலன்புரி…
-
- 0 replies
- 505 views
-
-
Post subject: 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை New post Posted: Sat May 02, 2009 11:16 am 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு இங்கிலாந்தின் அதிமுக்கியமான நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்ய இருக்கின்றனர். இதற்கான அழைப்பாணையை அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். கொன்வேற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். Buckingham John Bercow முன்னாள் பாதுகாப்ப மந்திரி-Des Browne லேபரல் டெமிக்கிரட் கட்சி உறுப்பினர்-Scotland Malcolm Bruce தொழிகட்சி-Northern Ireland Edward Mcgrady இவருடன் இதே தொழில்கட்சி உறுப்பினர் Mohamma`d Sarwar ஆகியோர் பயணம் செய்யவுள்ளனர்…
-
- 2 replies
- 2.6k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக சென்னையில் சுவரொட்டிப்பிரச்சாரம் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருவதாகவும், அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், மற்றும் சென்னை முழுக்க சுரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் வண்ணக் காகிதத்தில், சிகப்பு நிற எழுத்துக்களில், "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை - இல்ல…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள். யுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கெ…
-
- 26 replies
- 4.4k views
-
-
கோவை ராணுவ வாகன தாக்குதல்: பொய் பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை: காவல்துறை கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர். பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறுகையில், இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக …
-
- 3 replies
- 1.9k views
-
-
வன்னியில் பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களையும் வானூர்தித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட செய்மதி ஒளிப்படங்களை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 898 views
-
-
அதிர்வு இணையத்தளத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்புக்குழுவின் பேச்சாளர் செவ்வி பிரசுரித்த திகதி : 02 May 2009 அதிர்வு இணையத்தளத்திற்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவின் பேச்சாளர் திரு. திலீபன் அவர்கள் பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். தற்போதைய கள நிலைகுறித்து அவர் பல கருத்துக்களை எமக்கு தெரிவித்துள்ளார் thanks http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3&
-
- 0 replies
- 2.6k views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6207487.ece www.timesonline.co.uk
-
- 1 reply
- 1.6k views
-
-
David Miliband அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> David Miliband has clashed with Sri Lanka's defence secretary over the safety of civilians in rebel-held areas. The argument is beleieved to have taken place as the Foreign Secretary was briefed b... David Miliband has clashed with Sri Lanka's defence secretary over the safety of civilians in rebel-held areas. The argument is beleieved to have taken place as the Foreign Secretary was briefed by Gotabaya Rajapaksa on the situation during an official visit to the country this week. The Foreign Offi…
-
- 0 replies
- 784 views
-
-
இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று போரை நிறுத்துங்கள்: உலக சமூகத்திடம் பா.நடேசன் வேண்டுகோள் Posted by Renu on Saturday, May 2, 2009, 16:26 | 23 Views | nadesan_10_01_08“எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது ‘இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான ‘அசோசியட் பிறஸ்’ நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது: “நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்…
-
- 0 replies
- 962 views
-
-
http://maraicoir.blogspot.com/2009/05/blog-post_4941.html
-
- 4 replies
- 2.4k views
-
-
இலங்கை அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களுடன் இணைந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட 70 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை துணை இராணுவக் குழுக்கள் குறிப்பாக ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நடத்தியிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. எனினும், இந்தத் தாக்குதல்களை தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் துணை இராணுவக் குழுக்களின் தலைவர்களான கருணா மற்றும் பிள்ளையானுடன் பேணி வரும் தொடர்புகள் குறித்து அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. விட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாம். தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருகின்றனராம். அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், சென்னை முழுக்க காணப்படும் பரபரப்பு போஸ்டர், இலங்கையில் போர்நிறுத்தம் எற்பட்டு விட்டபோதிலும், பொய்யான செய்திகளை தமிழகத்திலுள்ள மாலை நாளோடுகள் விடுதலைப்புலிகளிடம் செய்தி பெற்று அச்சிட்டு மக்களை திசை திருப்புகின்றனராம். போஸ்டரில் காணப்படும் வாசங்களை முதலில் பார்ப்போம். "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை -…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப்பிரச்சனை: குறும்படம் திரையிட்ட 3 பேர் கைது தேர்தலுக்கு புறம்பாக இலங்கை படுகொலை குறித்து பொதுமக்களுக்கு குறும்படம் திரையிட்டுக்காட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூத்தியை ஆதரித்து பீர்கங்கரணை பேரூர் அதிமுக கூட்டணிகட்சியினர் சார்பில் சீனிவாசா நகரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் முன் அனுமதி பெறாமல் மத்திய அரசை அவமதிக்கும் வகையில் இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், குறும்படம் திரையிட்ட சிடி மற்றும் உபகரணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதிமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான குருநேருஜி (46). பாமக…
-
- 0 replies
- 708 views
-
-
360 யூனிவேர்ச்சிற்ரி அவெனினியுவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக கனெடியத்தமிழ் இளையோராலும் தமிழ் சமூகத்தாலும் இரவு பகலாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் அறப்போராட்டம் இன்று பத்தாம் நாளாகத் தொடர்கிறது
-
- 0 replies
- 613 views
-