ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபா மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழ்வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும். …
-
- 10 replies
- 1.6k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்க தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறது ஜே.வி.பி. திகதி: 01.05.2009 // தமிழீழம் தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களி…
-
- 4 replies
- 1k views
-
-
நேரத்தை வீணடிக்கும் யசூசி நலன்புரி முகாம்களுக்கு விஜயம் இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா, செட்டிகுளம், கதிர்காமர் மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்தார்.வவுனியா சென்ற ஜப்பானிய தூதுவரை மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் ஆகியோர் வரவேற்று நலன்புரி கிராமங்களுக்கு அழைத்துச் சென்றனர். நலன்புரி கிராமங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக கண்டறிந்து கொண்ட யசூசி அகாசி, அங்குள்ள மக்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் தொடர…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து குழு வெளியிட்டுள்ள அறிக்கை:- பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு, தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தென்னாபிரிக்கா தமிழர் சார்பில் உலகத் தொழிலாளரை நினைவுகூரும் இந்த நன்நாளில் அன்பான வணக்கம். ஈழத் தமிழரின் கொடுந் துயர் கண்டு கொதித் தெழுந்த தங்கள் உணர்வு மற்றும் குரல் - ஈழம், தாய்த் தமிழ் நாடு மட்டுமல்லாது கண்டங்களைத் தாண்டி…
-
- 0 replies
- 552 views
-
-
தமிழீழ விடுதலையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும் என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
தஞ்சாவூர்: எனக்கும் ஒரு கனவு உண்டு. அமெரிக்க விவசாயியைப் போல, தமிழக விவசாயிகளும், சொந்த வீட்டில் வாழ வேண்டும், பிள்ளைகள் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும். அதற்கு என்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்று எனக்கும் ஒரு கனவு உண்டு என்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், நெல்லுக்குக் களஞ்சியமாய், தமிழ் சொல்லுக்குக் களஞ்சியமாய், கலைகளுக்குக் களஞ்சியமாய் விளங்குகின்ற வரலாற்றுக் களஞ்சியம் தஞ்சை பூமி. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த புண்ணிய பூமி. மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்டு, ஆகாயத்தை உரசி நிற்கும் ஆலயமாய் தஞ்சை பெரிய …
-
- 0 replies
- 934 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை வெளியிட்டமை தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அது தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினாலேயே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது நடத்தப்பட்ட வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேதங்களை வெளிப்படுத்தும் வகையிலான செய்மதிப் படங்கள் ஐ.நா.வினால் ஊடகங்களுக்குக் 'கசிய விடப்பட்டன' ('leaked' to the media). கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பாதுகாப்பு வலயப் பகுதி மீதான தாக்குதல்களுக…
-
- 0 replies
- 648 views
-
-
மரணப் பிடியில் சிக்கி நாளாந்தம் மாண்டு கொண்டிருக்கும் தமிழ் உறவுகளுக்கு விடிவு வேண்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஒளிதீப ஒன்றுகூடலும் அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலமும் பின்னர் அனைத்து மத பிரார்த்தனையும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருந்த சிறுவர்களில் மேலும் 38 பேர் சிறிலங்கா படையினரால் விடுதலைப் புலிகள் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் பின்னர் படையினரால் நடத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்புக்கு கிழக்காக உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:21.18 PM GMT +05:30 ] பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கூட்டத்தின்போது பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பல தடவைகள் இடையூறுகளை விளைவித்தார். அது அவருடைய போக்காக இருக்கலாம். எனக்கு அவரது நடத்தை…
-
- 3 replies
- 964 views
-
-
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=47693 Can We send mail to stop
-
- 0 replies
- 683 views
-
-
பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்: எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை …
-
- 45 replies
- 4.7k views
-
-
டேவிட் மில்பாண்ட் விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் பிரச்சாரம் செய்கின்றார் கோதபாய ராஜபக்ஷ: பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் ஓர் செயலாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருந்து வெளியும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் தமக்கும் இடையில் நடைபெற்ற சந்தப்பு திருப்தியளிக்கும…
-
- 2 replies
- 813 views
-
-
வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:45.53 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளுக்கு நாள் குறுகிச் செல்லும் மோதல் பகுதியிலிருந்து சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கோரியுள்ளார். ஜனாதிபதியின் இந்த வேண்டுகோள் அடங்கிய தமிழ் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலமாக போடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hP0cc2tj0Cde
-
- 1 reply
- 1k views
-
-
Fresh satellite images of the war zone in northeast Sri Lanka are available, but the UN agency charged with analysing them is not making them public. The images contain evidence of severe damage from heavy artillery and possibly air strikes, suggesting indiscriminate attacks in areas of high civilian concentration, which could be classed as war crimes carried out by the government of Sri Lanka. The photos were taken on 19 April, and UNOSAT produced its analysis in a ten-page PDF file on 26 April. Initially that file -- including both images and analysis -- was publicly available. Human Rights Watch even linked to it in their 27 April press release on Sri Lanka, …
-
- 28 replies
- 5k views
-
-
வெளிப்படையாக தமிழர்களை ஏமாற்றும் சர்வதேச சமூகம் கொழும்புடன் பேச்சு நடாத்தி அதனை ஒரு இணக்கத்திற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன? அத்தோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதவற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன? எனக் கேள்வி எழுப்பினார் ஒஸ்லோவில் தொடர்ந்து 8வது நாளாக உண்ணா நோன்பை நோற்கும் திரு. சிறி நவரட்னம் அவர்கள். அவர் மேலும் கூறுகையில் தமிழர்களை ஏமாற்றுவதற்கு சர்வதேசத்திற்கு வழிவகை செய்யும் விதத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ திங்களன்று கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என அறிவிப்பு செய்கின்றார். 165,000 மக்கள் செறிந்து வாழும் பாதுகாப்புவலையம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என்ற அற…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாலித கோகன்ன மாட்டிக்கொண்டார் அல்ஜசீராவிடம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 3.4k views
-
-
இலங்கை இராணுவ இணையத்தளம் சிதைக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான army.lk இன்று காலை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது. www.Lankapuvath.lk கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது www.paasam.com
-
- 16 replies
- 3.1k views
-
-
நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன். கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன. வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொளத்தூர்மணி விடுதலை திராவிட கழக தமிழ்மாநில தலைவர் கொளத்தூர்மணி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டது செல்லாது என ஐகோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து அவர் இன்று மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தகவல்.........நக்கீரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மீண்டும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையானது நாட்டின் வட பகுதியில் சாட்சியங்கள் இல்லாத ஒரு போரை நடத்திவருவதாக மிலிபாண்ட் வர்ணித்துள்ளார். போர் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான பொது மக்களுக்குஇ உடனடியாகத் தேவைப்படுகின்ற உதவிப் பொருட்களை அனுப்புவதற்காக ஐ நாவுக்கும் பிற உதவி நிறுவனங்களுக்கும் தடையற்ற அனுமதியை வழங்குமாறு மிலிபாண்ட் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாகஇ இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபஷ போர் நிறுத்தம் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தார். இது பற்ற…
-
- 10 replies
- 2k views
-
-
மத்திய அரசை எதிர்த்து 8 நாள் தொடர் போராட்டம் - பாரதிராஜா திகதி: 01.05.2009 // தமிழீழம் தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, மத்திய அரசுக்கு எதிராக 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். 4ஆம் திகதி சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, சேலத்தில் பொதுக்கூட்டம், 5ஆம் திகதி சேலம் தொடங்கி ஈரோட்டில் பொதுக்கூட்டம், 6ஆம் திகதி திருப்பூர் தொடங்கி திண்டுக்கலில் பொதுக்கூட்டம், 7ஆம் திகதி திண்டுக்கல் தொடங்கி விருதுநகரில் பொதுக்கூட்டம், 8ஆம் திகதி விருதுநகர் தொடங்கி தென்காசியில் பொதுக்கூட…
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைத்துலக சமூகத்துக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரான்ஸ், ஓப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. "இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்பதை சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக உள்ளோம்" என ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரான்சின் தூதுவர் ஜெயின் மொறிஸ் றிப்பிட் நியூயோர்க்கில் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 2 replies
- 819 views
-
-
திகதி: 01.05.2009 // தமிழீழம் யானைகளை விரட்டும் குழுவைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடமையில் இருந்த rசிறிலங்கா இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை தொப்பிகல பிரதேசத்திலுள்ள தாராவில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யானைகள் கூட்டமாக வந்தபோது அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது யானைகளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் மீது பாய்ந்ததால் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரது சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜாவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபின் சடலம் அந்நாட்டு இராணுவ அத…
-
- 1 reply
- 939 views
-