ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
ஒட்டாவா sun எமது கவன ஈர்ப்பு போராட்டத்தை ஓரளவுக்கு ஆதரவாக cover பண்ணினார்கள். அவர்களின் இணையத்தில் ஒரு web poll (இணைய வாக்கெடுப்பு) போட்டு இருக்கிறார்கள் http://www.ottawasun.com/ கேள்வி: Should the government be doing more to press for a ceasefire in Sri Lanka? (கனேடிய அரசு இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டி அழுத்தம் கொடுக்க வேண்டுமா?) அதில் "yes" க்கு வாக்களிக்கவும். இதுவரை 13% ஆனவர்களே "ஆம்" என வாக்களித்துள்ளனர்.
-
- 35 replies
- 3.9k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார். நன்றி நக்கீரன் .
-
- 10 replies
- 1.7k views
-
-
பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் சனிக்கிழமை (18.04.09) தலைநகர் பரிசில் ஒன்றுகூடவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலும் சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலும் தமிழர்கள் இன்று உண்ணாநிலை போராட்டங்களை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
UN calls for ceasefire fire in Sri Lanka Roots of Sri Lankan conflict Sri Lanka: Tigers caged by military forces channel: http://www.youtube.com/user/TheRealNews
-
- 0 replies
- 757 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குத் தேர்தல்களில் போட்டியிடும் துரைரத்தினசிங்கம் : திட்டமிடப்பட்டுள்ள வடக்குத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல்களை நடாத்துவது குறித்த விவாதங்கள் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. புதிய சட்ட மூலமொன்றின் மூலம் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தத் தேவையான சட்டப் பின்னணி உருவாக்கப்படவுள்ளது. புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/tamil_news....=83…
-
- 5 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள 69 மில்லியன் ரூபா பிரசுரித்த திகதி : 12 Apr 2009 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான திறைசேரியிலிருந்து 69 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட மேலதிகமாக குறைநிரப்பு அடிப்படையில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நன்மதிப்பை உயர்த்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் யுத்த நடவடிக்கைகள் குறித்து நியாயப்படுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் நடத்தப்படவுள்ளது. க…
-
- 0 replies
- 657 views
-
-
வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன் [ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 ] வன்னி மக்களது உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் சுயாதீன சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வடக்கு என சில கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இந்த கருத்து மெய்ப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஒருபோதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்தியும், சிங்கள மிருகத்தின் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ! http://player.sbs.com.au/naca/#/naca/wna/L...nkan-ceasefire/
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர்கள் சிட்னியில் உள்ள அந்நாட்டுப் பிரதமரின் இல்லத்துக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 447 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்று இன்றிரவு நடத்திய தாக்குதல் சம்பவத்தில் ஆறு சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 754 views
-
-
இன்றைய திகதியில் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளும் அவர்களின் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் படைகளும் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக வன்பறிப்புச் செய்துள்ள நிலையில், கடந்த 33 வருட கால தமிழீழ தேச விடுதலை நோக்கிய ஆயுத வழிப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் நாட்டை விட்டும் ஊர்களை விட்டும் விரட்டி அடிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மேற்படி கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. விடுதலைப்புலிகள் என்ற கட்டுக்கோப்பு மிக்க ஈழத் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட தேச விடுதலைக்காகப் போராடும் இலட்சிய உறுதி மிக்க அமைப்பின் பலம் இழப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிழப்புகள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்…
-
- 5 replies
- 3k views
-
-
இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்திக்கச் செல்லுவதற்கு முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் வன்னியில் உள்ள தமிழர்கள் சிறிலங்கா அரசின் மரணப் பொறிக்குள் சிக்குண்டு தவிப்பதற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல என கொழும்பில் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடு…
-
- 10 replies
- 1.9k views
-
-
Plight of babies born and unborn [TamilNet, Sunday, 12 April 2009, 09:59 GMT] A 20-days old baby succumbed to injuries of Sri Lanka Army (SLA) shelling on Sunday in the makeshift hospital at Puthumaaththa'lan within the safety zone. Recently, a pregnant mother whose abdomen was torn open and in the condition of the hand of the foetus coming out was admitted to the hospital, after the SLA shelling. Meanwhile, as a result of the food shortage, children were seen standing in a long queue to receive gruel from a distribution centre run by the Tamils Rehabilitation Organisation on the Easter Sunday noon. The photos published here are self explanatory, but we caution …
-
- 6 replies
- 2k views
-
-
இன்று இனவாத அரசு போர் ஓய்வை 48மணித்தியாலம் முன் நிறுத்தியதன் சாரம்,அதை தெளிவாகவே கூறியுள்ளதை நோக்கினால் அதில் கைகூடும் தன் நலம் அங்கே முன் நிலைப்படுத்தியதைதெளிவாகவேக
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை மோதலை நிறுத்தக்கோரி பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் இலங்கையின் வடபகுதியில் நடக்கின்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பாகங்களிலும் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் சனிக்கிழமையன்று நடத்தப்பட்டன. சுவிஸ் நாட்டில் பெருந்தொகையில் கூடிய தமிழர்கள் அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், தமிழர்களை காப்பாற்றுமாறும் கோஷங்களை எழுப்பினர்.இதேபோன்று மற்றுமொரு ஆர்பாட்ட ஊர்வலம் லண்டனிலும் நடைபெற்றது. அதேவேளை, இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தென்னாபிரிக்காவிலும் ஒரு போராட்டம் மூன்று நாட்களாக …
-
- 7 replies
- 2.4k views
-
-
சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
உலகில் எங்குமே நடைபெற்றிராத மிகக் கொடூரமான இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. இந்த இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்., பலர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் படுகாயமடைந்து அவர்களின் வயிற்றில் இருந்து சிசுக்கள் வெளியே வரும் பரிதாப நிலை உலகில் எங்குமே யாருமே கண்டிருக்க முடியாதவை. படம் இணைப்பு: படம் அகோரமானது....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 735 views
-
-
மேற்குலகின் பிரபல இசை நட்சத்திரமும், இலங்கைத் தமிழ் பெண்ணுமான மாயா அருள்பிரகாசத்தின் (MIA) செவ்வியை ஒளிபரப்புச் செய்யக் கூடாதென அரசாங்க ஆதரவு அமெரிக்க வாழ் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாயா அருள்பிரகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகப் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் மாயா செயற்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒபரா வின்பரை என்ற உலகப் புகழப் பெற்ற செவ்வி நிகழ்ச்சியொன்றில் மாயா கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செவ்வியை நடத்தக் கூடாதென அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் குறித்த …
-
- 0 replies
- 1.8k views
-
-
Kirribilli protest as Tamil ceasefire declared Posted 1 hour 3 minutes ago Hundreds of people have gathered outside the Prime Minister's Sydney residence to protest against the Sri Lankan Government. Police say about 400 to 500 members of the Tamil community gathered on the streets near Kirribilli House. Both residents and police said the protest was peaceful. Protesters were calling on Kevin Rudd to use his diplomatic powers to call for an immediate ceasefire in northern Sri Lanka and for the Government there to allow media to enter the conflict zone. The protest occurred as the Sri Lankan military announced a temporary ceasefire against the T…
-
- 0 replies
- 1.5k views
-
-
அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! Tamils stage hunger strike in Parramatta April 12, 2009, 2:56 pm Three Tamil men have begun a hunger strike in a western Sydney shopping mall as part of a global campaign for a ceasefire between the Sri Lankan army and the Tamil Tigers. With support from hundreds of local Tamil people, the three men began the hunger strike in Parramatta's Church Street Mall at 5pm (AEST) on Saturday. Sutha and Mathi, both 27, and 29-year-old Theeban,…
-
- 1 reply
- 1.3k views
-
-
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்றும் அகோர தாக்குதல்: 294 தமிழர்கள் பலி; 432 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 06:39 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் த…
-
- 0 replies
- 549 views
-
-
மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் ஆக்கிரமிப்பு ராணுவம் நுழைந்ததா??? சற்றுமுன் இங்கு சிட்னியில் இன்பத்தமிழ் வானொலியூடாக அடிக்கடி நடத்திவரும் அறிவிப்பில் ராணுவம் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து விட்டதாக அறிவித்து வருகிறார்கள். இதனையடுத்து பரமட்டா ஆலய வீதியில் நேற்றுமுதல் நடந்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் மில்சன் பொயின்ற் எனுமிடத்துக்கு உடனடியாக மாற்றியிருக்கிறார்கள்.
-
- 4 replies
- 2.9k views
-
-
பிரித்தானியாவில் தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்ட காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வகையில் பிரித்தானிய காவல்துறையினர் நேற்றிரவு செயற்பட்டதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினர். இவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பாட்டாளர்கள் சாதகமாகவும் பரிசீலித்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பிரித்தானிய அரசாங்கம் காவ…
-
- 2 replies
- 885 views
-