Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஈழத் தமிழர்கள் மீதான கொடிய போரை அனைத்துலக சமூகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  2. சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 3 விகிதம் வீழ்ச்சி காணலாம் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. சிறிலங்கா பேரினவாத அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இன அழிப்பு போரை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் எழுச்சிப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 488 views
  4. சித்திரைப் புத்தாண்டு பிறந்து குயில் கூவும் வேளையில் சுதந்திரம் அடைந்த செய்தி வன்னியில் இருந்து சிறிலங்கா மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  5. சுவிஸ் நாட்டின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தமிழர்கள் நடத்திவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 387 views
  6. சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க புலிகளின் தலைவர் பிரபாகரன் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன் இவ் விடயம் 08. 04. 2009, (புதன்), தமிழீழ நேரம் 2:33க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார். 1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார் நிலையில் இருப்பதா…

    • 0 replies
    • 841 views
  7. Har du forståelse for tamilenes frustrasjon? http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=541406 http://interaktiv.vg.no/avstemning/?action...912171673471931 Hva mener du? இங்குயில் நோர்வே ஒரு பத்திரிகையின் கருத்துக் கணிப்பு எமக்கு ஆதரவாக போகவில்லை.. ஆதரவு வாக்குகளை போடுங்கள்.

  8. Byline: Matthew Russell Lee of Inner City Press at the UN: News Analysis UNITED NATIONS, April 7 -- With the situation for civilians trapped between the Sri Lankan Army and the Tamil Tigers growing more dire by the day, UN Secretary General Ban Ki-moon on April 7 was asked if he is calling for a ceasefire. Mr. Ban's 127-word answer, while describing two phone calls to President Mahinda Rajapaksa, did not use the word ceasefire, or even Ban's previous phrases, a suspension of fighting or humanitarian pause. Inner City Press noted, both in Monday's UN noon briefing and later to Mr. Ban himself, that "it is unclear whether you are asking actually for a ceasefire…

  9. தயவுசெய்து இங்கு இருக்கும் commentருகளை சரியாக agree/disagree பண்ணி உங்கள் commentயும் எழுதுங்கள். http://www.cbc.ca/canada/ottawa/story/2009...0407-tamil.html

    • 0 replies
    • 1.2k views
  10. விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட தமிழர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது Man cleared in Tamil Tigers trial A man accused of aiding the Tamil Tiger group in Sri Lanka has been cleared. Murugesu Jegatheeswaran, 34, of south London, had denied receiving electronic items for use in terrorism. The forklift driver said he had no knowledge of components sent to his former workplace. He was found not guilty at Kingston Crown Court. Jurors are still considering the cases of three other defendants charged with offences relating to the Tamil Tigers. They deny all the charges against them. Terrorist docum…

  11. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக இருக்கும் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாரம் இன்றி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 345 views
  12. ஈழத்தமிழர்களை காக்க நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: வைகோ ஈழத் தமிழர்களைக் காக்கவும், மத்திய அரசின் துரோகத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் தமிழர்களை மரணப்பயங்கரம் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருகிற செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வந்த நிலை மாறி, அடுத்த சில நாட்களுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாகும் பேரழிவு அச்ச…

  13. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  14. கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுத…

  15. சிரி லன்கா கெமிக்கல் அடிக்கிறது... லோரன்ஸ் அறிவிப்பு http://tamilnet.com/art.html?catid=13&artid=28969 உது நடக்கபோகிறது எண்டு.. எல்லோருக்கு முதலே தெரியும்... ஓமோ இல்லையோ?

    • 5 replies
    • 5.3k views
  16. இந்திய வல்லாதிக்கம், சிங்களத்துடன் இணைந்து ஈழத்தமிழினத்தை வேரறுக்க கங்கணம் கட்டி செயற்படுகிறது. ஆரம்பத்தில் இந்தியாவானது ஆயுத உதவிகள், கடற்கண்காணிப்புகள், கடற்தாக்குதல்களில் மட்டுமே சிங்களத்துக்கு உதவி வந்தது. குஞ்சுப்பரந்தன். பூநகரியில் சிங்களமானது சேடம் இழுக்க தொடங்கியவுடன், இந்திய அரசானது இந்தியப்படைகளை வன்னியில் ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்களத்துக்கு கை கொடுக்க தரையிறக்கியது. இன்று வரை புதுக்குடியிருப்பு வரை சிங்களத்தின் நம்பிக்கை ஒளிகளாக தென்பட்ட 58, 59 சுருங்கி, அருகி காணமல் போயிருக்கிறதாம். இந்நிலையில் 58, 59 என்ற பெயரில் இந்திய வல்லாதிக்க பிணந்தின்னிகள் மீண்டும் எம்மக்களின் இரத்தங்களை குடிக்க இறக்கி விடப்பட்டிருக்கிறது. இந்திய பிணந்தின்னிகள் வன்னியில…

    • 3 replies
    • 1.5k views
  17. சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம் இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல். நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்............ தொடர்ந்து வாசிக்க.. http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/ நன்றி - வினவு

    • 0 replies
    • 1.2k views
  18. 29/03/2009, 13:00: தமிழர் விழிப்பு இயக்கம் சன் தொலைக்காட்சியின் “அயன்” திரைப்படத்தை புறக்கணியுங்கள், புறக்கணிப்போம்!! அன்பான தமிழ் மக்களே!! தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள்; அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க …

  19. Sri Lankan military used chemical weapons There have been rumors going around that the Sri Lankan military used chemical weapons yesterday in its battle against the LTTE. We do not have proof one way or the other, but two odd points cast doubts on the government. For the first time ever, pictures of the dead LTTE bodies have unusual burn wounds and skin peeling off in many places. In the past the bodies have never had such wounds. Secondly, the Sri Lankan military has blurred out parts of the dead fighters’ bodies, most commonly the face (but many faces are also left unblured, so they are not trying to hide the person’s identity). There are no signs of blood in …

  20. 4ஆம் கட்ட ஈழப்போர் இவ் விடயம் 07. 04. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 6:59க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கன…

    • 0 replies
    • 1.6k views
  21. பிரான்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு திகதி: 07.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பிரான்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஊடகவியலார்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. பிரான்ஸ் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் அக்கட்சியின் பொதுச் செயலர் மரி ஜோர்ஜ் வூபே அம்மையார் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார். இதன்போது மக்களுக்கு ஏற்பட்டு வரும் அழிவுகளைச் சுட்டிக்காட்டியவர், நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன்போது கடந்த 31ம் திகதி பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையொன்றினைச் சுட்டிக்காட்…

  22. வன்னியில் இறந்த காயப்பட்ட உறவுகளின் பெயர்கள், விபரங்களை இங்கு தேடுங்கள். http://www.bizpostview.com/victimsearch.php

    • 0 replies
    • 1.1k views
  23. இன்றைய மெல்போன். அவுஸ் கவனயீர்ப்பு நிகழ்வு ! வணக்கம் நாளை அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன கவனயீர்ப்பு பேரணிபற்றிய செய்தியை உங்கள் இணயத்தளங்களில் பிரசுரம் செய்து ஆதரவு நல்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம். நன்றி -மெல்பேர்ண் ஊடகப்பிரிவு- 000000000000000 அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் நாளை காலை 11 மணிக்கு கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரசாயண நச்சு வாயு தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டு இருப்பதாக கிடத்துள்ள செய்தியை அறிந்து தமிழ் இளையோர் அமைப்பும்,தமிழ் அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் உடனடியாக இந்த கவயீர்ப்பு கண்டன பேரணியை ஒழுங்கு செய்துள்ளார்கள். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய…

  24. என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விடும் இரத்தம் அதிகரிக்கும் என் இதய துடிப்பு எனக்கு கேட்கிறது நான் சாக போகுறேனா.. ஒரு சிறு துக்கம் என் இனம் கூண்டோடு அழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.