Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாளுக்கு நாள் மணிக்கொரு தடவை நிமிடத்திற்கு நிமிடம் வன்னியில் மனிதப் படுகொலைகள், மனித உரிமைமீறல்கள,; உணவுத் தடை ,மருத்துவத் தடை , கருக்கலைப்பு, சிறுமியர்மீதான பாலியல் வன்புணர்வு ,கல்விப் பாதிப்பு இத்தனையும் உச்சக் கட்டத்தில் தலைவிரித்தாடும் வன்னி நிலம் இன்றைய இந்நிலையில் இவற்றை நிறுத்தவும் ,மேற்குலக நாடு;களுக்கு எடுத்துக் கூறவும். புகலிட மக்கள் தம் முழுப்பங்காக கவனயீர்ப்புக்கள் ,பேரணிகள்,இன்னும் ஒரு படியாக தீக்குளிப்பு இத்தனையும் இன்று முன்னெடுத்து வரும் வரிசையில் முக்கியமான தரவில் பரப்புரையை முன்னெடுக்கும் அத்தியாவசியமும் இருந்த பட்சம் சனிக்கிழமை கம் மாநகரில் உயர்ஜேர்மனியமக்கள் கல்லூரியில் காலை 10 -30 மணியளவில் ஜேர்மனி சர்வதேசப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்ற…

    • 10 replies
    • 4.1k views
  2. 30/03/2009, 17:14 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஐ.நாவின் அழுத்தத்தினால் போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளது சிறிலங்கா அரசு! வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை அறிவிக்கவுள்ளதாகவெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐ.நாவின் வெண்டுகோளுக்கு பதிலாக அரசாங்கம் இதனை அறிவித்திருந்தாலும் அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எதிர்காலத்தில் இடம்பெறும் விடையங்களை வைத்தே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஐ.ந…

    • 14 replies
    • 1.4k views
  3. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைச் சிப்பாய்கள் அகற்றப்பட்டுள்ளனர் மஹிந்த சமரசிங்க வன்னியிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள்; தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகதிகளாக வரும் அப்பாவிச் சிவிலியன்கள் கைதிகளைப் போன்று இராணுவக் காவலில் வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பிரயோகித்து வந்த அழுத்தம் காரணமாக இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் சுமார் 61,000 சிவிலியன்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலிய…

    • 2 replies
    • 1.3k views
  4. 31/03/2009, 19:42 [ திருமலைச் செய்தியாளர் நிலாமகன்] உப்புவெளியில் கிளைமோர் தாக்குதல் – காவல்துறையினர் இருவர் காயம் திருகோணமலை உப்புவெளியிலுள்ள சாரதாபுரத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா காவல்துறையினர் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1:45 அளவில் வீதியோரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் காவல்துறையின் ஜீப் ரக ஊர்தியை இலக்கு வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவல்துறையினர் இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். pathivu

  5. யாழ்ப்பாணம் கந்தப்பசேகர வீதியில் திடீர் தீவிபத்து வீரகேசரி இணையம் 3/31/2009 1:13:29 PM - யாழ்ப்பாணம் கந்தப்ப சேகர வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தொகுதி ஒன்றில் இன்று காலை 10.15 மணியளவில் திடீர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு படையினரின் உதவியுடன் மக்கள் மற்றும் யாழ். நகர படைத்தரப்பினர் இணைந்து தீயணைப்பு முயற்சியில் ஈடுப்பட்டனர். இக்கட்டடத் தொகுதியிலிருந்து சில பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா

  6. மக்கள் வாக்களிப்பு மூலம் ஈழம் பிரிந்தால் அதனை திமுக வரவேற்கும் - கருணாநிதி ஜனநாயக முறையில் சிறீலங்காவில் தமிழர்களுக்கு தனிநாடாக ஈழம் உருவாகினால் அதனை திமுக வரவேற்கும் என திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒரு கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவில் மக்கள் வாக்களிப்பு மூலம் ஈழம் எனும் தனிநாடு கிடைக்கப்பெற்றால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் எனக் கூறியுள்ளார். எதிர்கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியையும்இ எமது கட்சியையும்இ என்னையும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் எனும் தோற்றத்தை உருவாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார…

    • 4 replies
    • 912 views
  7. வணக்கம் உறவுகளே..!!! ஈழத்தமிழர் விரோதப்போக்கை கடைப்பிடிக்கும்,எம் உறவுகளின் அவலங்களை மூடி மறைக்கும் "கேவலமான" செயலை செய்யும் தமிழ் ஊடகங்களை புறக்கணியுங்கள் என்று "தமிழர் விழிப்பு குழு" சர்வதேச மட்டத்தில் தமிழர்களை அழைப்பு விடுத்துள்ளது. நம் தேசத்தின் விடிவிற்காகவும்,தமிழினத்துக

    • 7 replies
    • 1.3k views
  8. ஈழத்தமிழர் பிரச்சனையில் மவுனம் ஏன்?: அருந்ததி ராய் கேள்வி செய்தியாளர் பெருமாள் சென்னை:, செவ்வாய், 31 மார்ச் 2009( 12:26 IST ) ஈழத்தமிழர் பிரச்சனையில் ஊடகங்களும், இந்திய அரசும் மவுனமாக இருப்பதாக கவலைத் தெரிவித்துள்ள பிரபல ‌பெண் எழுத்தாளரும், சமூக சேவகருமான அருந்ததி ராய், தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, 'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நேற்று நடந்த கண்டனக் கூட்டத்தில் பிரபல பெண் எழுத்தாளரும்,. சமூக நல போராளியுமான அருந்ததி ராய் …

    • 0 replies
    • 612 views
  9. போர் நிறுத்தத்தை சர்வதேசம் உரியமுறையில் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவில்லை: புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் ஜ செவ்வாய்க்கிழமைஇ 31 மார்ச் 2009இ 10:05.07 யுஆ புஆவு +05:30 ஸ தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு போரை மாத்திரமே தமிழீழ விடுதலைப்புலிகள் நம்பியிருக்கவில்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைமையாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். எனினும்இ அரசியல் தீர்விற்கு ஆரோக்கியமான சூழ்நிலை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கமும்இ தமிழீழ விடுதலைப்புலிகளும் சம அந்தஸ்தை கொண்ட பங்காளிகள் என்ற வகையில் சர்வதேசம் கொழும்பின் மீது பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தையும் போர் நிறுத்தத்திற்கான அவசியத்தையும் உணர்த்த வேண்டும்…

    • 0 replies
    • 520 views
  10. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் திருட்டு உடன்படிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான இந்த கள்ளத் தொடர்பு ஒப்பந்தத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். தேசப்பற்று என்ற சுலோகத்தை மாட்டிக்கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் உடனுக்குடன் வெளிப்படுத்தி வருகின்றோம். இது குறித்து ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருந்தால், நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே கபீர் ஹாசிம் எம்.பி. இதனைத் தெ? வி…

  11. நாங்கள் இன்னும் முழுவீச்சோடு எம்கைகளையும் பங்களிப்பையும் இணைக்க வேண்டியது இன்றைய தேவையகும். கடக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் உறவுகளின் உயிர் பறிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் மயக்கத்திலே வாழும் மனிதர்கள் தொகையும் இருக்கத்தான் செய்கிறது. சிந்தை கொள்ள வேண்டகிறோம். இனியெந்தவொரு காலத்திலும் வாய்காத சந்தர்பம் இது. இதனை விட்டால் இனியென்றும் இல்லை. கோத்தபாயவின் கூற்று உண்மையாகிவிடும். இதனையும் பாருங்கள் - கேளுங்கள் தனிமடலில் வந்ததை கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன். http://oprahgiveusavoice.handzonsitemaker.com/ http://www.tamilnaatham.com/interviews20080213.html

    • 0 replies
    • 1.2k views
  12. அணையப்போகும் ஓர் விளக்கு எப்பொழுமே பெருஞ்சுடர் விட்டெரியும்.......கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை சுட்டெரித்து வந்த பேரிநவாத கொடுநேருப்பு இப்பொழுது தன் முழு வளத்தையும் பயன்படுத்தி எரிந்து கொண்டிருக்கிறது. அணையபோகும் வேகத்தில் ஆடி அடங்கும் தறுவாயில் தன்னை சுற்றியிருக்கும் தமிழர்களை பாரபட்சமின்றி சுட்டெரிக்கிறது.. கள்த்திலும் தான் நினைத்தபடியில்லாமல் பாதகமான சூழ்நிலைகளை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டது.. சர்வதேச அரங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தின் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... இந்திய மத்திய அரசில் ஏற்படபோகும் மாற்றமும் அது பி ஜெ பி யாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆகா இருந்தாலும் சரி சிங்கள பேரினவாதத்துக்கு இனிமேலும் சா…

    • 2 replies
    • 1.9k views
  13. தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்…

  14. ஏறத்தாழ 32 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், சொல்லொணாத இழப்புகள், எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான பயணம், காலத்தை வென்று, விடுதலையின் வெம்மையைத் தணியாமல் காப்பாற்றிக் களத்தில் இருக்கும் காரணி, உலக வல்லாதிக்கங்களுக்கு எதிராகச் சமரில் இருக்கும் ஒரே இயக்கம், அரச ஒடுக்குமுறை மற்றும் பேரினவாத மேலாதிக்கம் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய்ந்த போது வரலாற்றுத் தேவையாகத், தன்னியல்பாகத் தோன்றிய ஒரு இயக்கம், உண்மையில் தனித்துவம் மிக்க உலகின் முந்தைக் குடியின் முகவரியாகப் பரிணமித்திருக்கிறது. உளவியல் ரீதியாக இன்று ஒவ்வொரு தமிழரும் புலிகளை தங்கள் இனத்தின் முற்று முழு முகவரியாகவும், ஏகப் பிரதிநிதிகளாகவும் சிந்தனை செய்தது, உலகின் பல்வேறு நாடுகளில் புலிக்கொடி பறந்த போது வெட்ட வெள…

  15. வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு வானிலை அவதானிப்பு மையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்ககையில், "இலங்கையின் உண்மையான நிலவரம் குறித்தும், அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடடிக்கைகள் குறித்தும் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்கமளித்தோம்.வழமையாக ஒரு வாரகாலம் இடம்பெறும் இ…

  16. வன்னிபெரு நிலப்பரப்பில் மக்கள் அடைக்கலம் புகுவதற்காக மகிந்த அரசாங்கம் அறிவித்தது பாதுகாப்பு வலயம் அல்ல; மாறாக அது கொலைக்களம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் கவலை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  17. அரங்கேற ஆரம்பித்துவிட்ட தமிழக அரசியல் அசிங்கம்! [31 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:00 பி.ப இலங்கை] இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகிறது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற்கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன. ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது. …

    • 2 replies
    • 1.6k views
  18. சிறிலங்காவின் போர் நிறுத்த அறிவிப்பை இந்திய வரவேற்கிறதாம் - போரை நிறுத்துவதைவிட மக்களை வெளியேற்றுவதில் குறி ! திகதி: 31.03.2009 // தமிழீழம் // [சோழன்] முல்லைத்தீவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு, போரை இடைநிறுத்துவது குறித்து ஆராய்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை இந்தியா வரவேற்கின்றது என்று தெரிவித்திருக்கிறார் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன். மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பொருட்டு, ஒரு தாக்கு தல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந் தியா வரவேற்கின்றது என்று சொன்னார் சிவ்சங்கர் மேனன். இந்த…

  19. முல்லைத்தீவில் இருந்து மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்கு அனுப்பி வைப்பு திகதி: 31.03.2009 // தமிழீழம் // [விடியல்] முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 553 காயமடைந்தவர்களையும் உறவினர், உதவியாளர்களையும் ஏற்றிக்கொண்டு 16வது தடவையாக கப்பலொன்று புல்மோட்டை இறங்குதுறைப் பகுதிக்கு நேற்று இரவு 7.00 மணியளவில் வந்தடைந்தது. ஏற்கனவே 10 தடவைகள் திருகோணமலைத் துறைமுகத்துக்கும், 6ஆவது தடவையாக புல்மோட்டைக்கும் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு இன்று கப்பல் வந்தடைந்துள்ளது. 16ஆவது தடவையாக வந்தடைந்தவர்களில் பெண்கள், சிறுவர்கள், முதியோர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கான சிகிச்சைகளும் ஏனைய மருத்துவ வசதிகளும் இந்திய இராணுவ வைத்தியர் குழு…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  22. இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர் முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும். இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் - நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நா…

  23. மன்னார் நாணாட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் 15 வயது சிறுவனும் 17 வயது இளைஞனும் அனுராதபுரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 415 views
  24. இந்த போர் இடை நிறுத்தம் என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டுதான் இருகிறார்கள். இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதிலும் இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மக்களை கொண்டுபோய் ராணுவ முகாம்களில் அடிப்பதற்காகவே இதை சொல்கிறார்கள் http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார். மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் …

  25. யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் 'சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 416 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.