ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பு.! “புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டன் நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது. இத் துண்டு பிரசுரத்தில் நிறைவேறாத கனவுகள், சம்பளம் துண்டிப்பு, வருமான பகிர்வு, மரண பொறி என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்று காலை இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள அரச மரத்தடியிலிருந்து ஆரம்பமானது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்க…
-
- 0 replies
- 203 views
-
-
'புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்' - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய 20 ஏப்ரல் 2013 "கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா - தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்" மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு - மனித உரிமை கலாசாரத்தை நோக்கி இவர்கள் முணுமுணுக்க இடம் கொடுக்காமல் கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அது மிகப்பெரிய கொலைக்களமாக இருந்திருக்கும். தற்போது அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர், மண்ணுக்குள் இருந்து வெளியில் வந்துள்ளனர். அவர்கள் சரியாக விடயங்களை வெளிப்படுத்தும் தருணத்தில் வந்துள்ளனர். அடையாளங்கள் இல்லாது காணாமல் போனதாக இவர்கள் வரலாற்றில் அழிந்து போய்விடுவார்கள் கொலையாளிகள் சிந்தித்திருக்க கூடிய ஜே.வி.பியி…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் புத்த சாசனத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பௌத்த மத விவகாரங்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் மதங்களான இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் விவகாரங்களுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். தற்போது நாட்டின் பிரதமரான டி.எம். ஜயரத்னவே புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கின்றார். புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக உள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இந்த நிலைமையில், பல்லின சமூகங்களும் வாழ்கின்ற நாட்டில் எல்லா மதங்களையும் உள்ளடக்கும் விதத்திலேயே நாட்டின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு அமைய வேண்டும் என்று அரசாங்கத்தில் பங்காளிக் கட்ச…
-
- 0 replies
- 392 views
-
-
'புத்தகங்கள் எமது அரிய நண்பர்கள்" : செங்கலடியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான இன்று கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களின் தெரு நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர்-செங்கலடி எல்லையிலிருந்து ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி பொதுச் சந்தையில் முடிவடைந்தது. தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும…
-
- 0 replies
- 303 views
-
-
'புத்தரின் பூர்வீகமே இந்து மதம்தானே?' -சொர்ணகுமார் சொரூபன் 'கலப்புத் திருமணம் பற்றியும் பௌத்தர்கள் இந்துக் கடவுளை வணங்குகின்றனர் என்றும், கடமைகளைப் பொறுப்பேற்ற உடனேயே கருத்துரைத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலில் இந்து சமய வரலாற்றை படிக்க வேண்டும்' என யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற, நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போது, பெண்ணொருவர் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பெண் கூறியதாவது, 'சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும். கலப்புத் திருமணம் செய்யவேண்டும் என்று, வடக்கு ஆளுநர் கூறுகிறார். தமிழ்ப் பெண்கள், வெள…
-
- 0 replies
- 312 views
-
-
11 Apr, 2025 | 03:40 AM 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண…
-
- 0 replies
- 413 views
-
-
'புனர்வாழ்வு திட்டத்தில் சேர விண்ணப்பித்த கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கும்' bbc தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனை இலங்கை அரசு, தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது. இலங்கை அரசு, தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இன்று இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கைதிகள் உண்…
-
- 0 replies
- 586 views
-
-
'புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்' -பலாலியிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் 'பாதுகாப்புத் தரப்பினரின் எவ்வித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகளில் 275 பேர், வடக்கில் உள்ளனர் என்று இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள், தாமாக முன்வந்து சரணடையாத போதிலும், அவர்களால், தேசிய பாதுகாப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை' என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறினார். இதேவேளை, யாழ்ப்பாணம் - நாவற்குழி பிரதேசத்தில், 270 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. தொழில்நிமித்தமும் வர்த்தகங்களை மேற்கொள்ளும் நோக்கிலுமே, இந்த …
-
- 1 reply
- 487 views
-
-
தமிழ்க் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அண்மையில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன தங்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் கைதிகள் சிலர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் 20 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். இதன்படி, இரண்டு கைதிகள் மட்டுமே புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஏனைய சந்தேகநபர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வி…
-
- 0 replies
- 424 views
-
-
[size=2][size=4]இந்தியாவின் புனே நகரில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவருக்கு லக்ஷர் ஈ தொய்பா என உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் பயாஸ் காக்ஸி, கொழும்பிலுள்ள முகாமொன்றில் பயிற்சி அளித்ததாக மஹாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்சேர்ப்பு மற்றும் குண்டு தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 3 வார கால பயிற்சியை பெய்க்கிற்கு காக்ஸி வழங்கியதாக மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியின்போது பெய்க்குடன் மற்றொரு நபரும் சமுகமளித்திருந்தாக பி.ரி.ஐ. செய்திச் சேவையிடம் மேற்படி அதிகாரி கூறினார். …
-
- 1 reply
- 698 views
-
-
இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்த குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரில் உள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிர்வாகம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அக்கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: புன்னைக்குடா வீதிக்கு 'Elmis Walgama' என்னும் புதிய பெயர் பல நூறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. ஏறாவூர் நகரம், ஏறாவூர்ப்பற்று ஆகிய இரண்டு உள்ளூராட்சி அதிகாரத்துக்கும், இரு பிரதேச செ…
-
- 0 replies
- 465 views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியோடு ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்றன. இந்த வேளையில், ஒரு கருத்து உலகளாவிய வகையில் தமிழ் மக்களிடையே நிலவி வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில், விடுதலைப் போராட்டத்திற்கான ~உலக அங்கீகாரம்| கிடைத்துவிடும் என்ற கருத்து ஒன்று உலகத் தமிழர்களிடையே விதைக்கப்பட்டதன் விளைவாக எம்மவரிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று எழுந்திருக்கிறது. இந்தக் கருத்து மிகப் பிழையானது என்பதையும் இந்தக் கருத்து ஒரு மாயை என்பதையும், இந்தக் கருத்து ஒரு புனைந்து விடப்பட்ட…
-
- 7 replies
- 2.1k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கான பல சதித் திட்டங்கள் அரங்கேறுவதற்கு ஆயத்த நிலையில் துரோகத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். அந்த சோகத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் இதயத்தில் சுமந்து வகை தேடி அலைகின்றார்கள். ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போரின் இன்றைய பின்னணிக்கு எதிரிகள் மட்டும் காரணமல்ல. சிங்கள இனவாத அரச படைகளை தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகள் தனி…
-
- 3 replies
- 975 views
-
-
'புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2013 - 17:27 ஜிஎம்டி விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடுகிறார் இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறுகிறார். வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவி…
-
- 3 replies
- 776 views
-
-
'புலி எதிர்ப்புக்கு நான் அஞ்சேன்' 'புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்' என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான அமைப்பாளர்க…
-
- 1 reply
- 490 views
-
-
[size=2][size=4](சுபுன் டயஸ்)[/size][/size] [size=2][size=4]தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வாட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டிவிட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப் படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு…
-
- 0 replies
- 457 views
-
-
புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டத…
-
- 1 reply
- 877 views
-
-
''அரை மணி நேரம் கழித்து பேசாவிட்டால், நான் உயிரோடு இல்லை!'' 'புலி' நடேசனின் கடைசி நிமிடங்களைச் சொல்லும் மகன்! 'மனித குலத்தையே குலை நடுங்கவைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. ரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித் தனியாகத் தொங்கத் தொங்க... ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க... எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள ராணுவம்.’ - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு! முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில…
-
- 3 replies
- 937 views
-
-
'புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது 'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3235
-
- 0 replies
- 459 views
-
-
'புலிகளின் காவல்துறை உறுப்பினர் எனது கணவரை காட்டிக்கொடுத்தார்' -எம்.றொசாந்த் வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போது, இராணுவத்தினருடன் இணைந்து நின்ற விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய சபேசன் என்கின்ற நபர் தனது கணவரைக் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுத்ததாக காணாமற்போன விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வண்ணக்கிளி என்று அழைக்கப்படும் மூத்தம்பி விஜயகுமார் என்பவரின் மனைவி இளவெயினி சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே,…
-
- 26 replies
- 1.8k views
-
-
சிங்களத்தின் கோழைத்தனமான வான்குண்டுத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்ட 'புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் அழிவுகளின் படத்தொகுப்பு மேலதிகப் படங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுவருகின்றன. அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். பிரபாகர…
-
- 75 replies
- 5.1k views
-
-
'புலிகளின் வான்தாக்குதலை தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டது' வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 02:40 0 COMMENTS தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமானப்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலை நடத்தினர். அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்தவர் ராபர்ட் பிளேக். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அவருடன் நடத்திய உரையாடல் பற்றி வாஷிங்டனுக்கும் இதர அமெரிக்க தூதரகங்களுக்கும் பிளேக் அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் பாதுகாப்ப…
-
- 4 replies
- 707 views
-
-
சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சு .. தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செய…
-
- 23 replies
- 4.4k views
-
-
'புலிகளுடன் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை' -எஸ்.என்.நிபோஜன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இருக்கவில்லை என அவரது தாயார் தெரிவிக்கின்றார். - See more at: http://www.tamilmirror.lk/181833/-ப-ல-கள-டன-இர-க-க-ம-ப-த-தம-ழ-ன-க-க-ப-ற-ற-ந-ய-இல-ல-#sthash.vxAsXID3.dpuf
-
- 1 reply
- 296 views
-