Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ நேற்றும் இன்றும் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற் கொண்டுள்ளார் வீரகேசரி இணையம் 1/23/2009 5:45:37 PM - மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பிரித்தானிய உதவியுடன் மேற் கொள்ளப்டப்டு வரும் வேலைத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கும் அம் மாவட்டங்களில் மனித உரிமைகள் உட்பட தற்போதைய நிலவரம் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காகவும் இவ் விஜயத்தை மேற் கொண்டுள்ள அவர் நேற்று அம்பாறை மாவட்டத்தில் சமூக ,சமய தலைவர்கள் ,அரசாங்க அதிகாரிகள் ,உட்பட பல் வேறு தரப்பினரையும் சந்தித்துள்ள அவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும இப்படியான சந்திப்பகளை நடத்தினார் . மட்டக்களப்பு அரசாங்க அதிப…

  2. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் முறைப்பாடு ஒன்றையடுத்து எமது லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர இன்று (23) இரகசியப் பொலிஸ் விசேட பிரிவினரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு, கோட்டையிலுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவின்; நான்காவது மாடியில் சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக இவர் இன்று விசாரிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி எமது இணையத்தளத்தில் வெளியான பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் தொடர்பான செய்தி ஒன்று குறித்தே இவரிடம் இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் இரகசியப் பொலிசார் எமது காரியாலயத்துக்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tam…

  3. இலங்கை பிரச்சனை: தமிழக தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல - காங்கிரஸ் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஸ்திவாரிஇ இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல. திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறட்டும் பார்க்கலாம் என்றார். இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கிக்கொண்டால்இ காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாள…

    • 0 replies
    • 1.8k views
  4. வன்னியில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப் புலிகளை நிர்பந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்காத பட்சத்தில் வன்னிக்கான உணவு விநியோகத்தை இடைநிறுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் சபை இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டு பாரிய அழிவினை ஏற்படுத்தும் குண்டுகளை வீசி விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்;கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை அப்பாவி மக்களுக்கான உணவு விநியோகத்தை ஆயுதமாக பயன…

  5. தாயகத்தில் இடம்பெறும் மனித பேரவலங்களின் காணொளிதொகுப்பு: தயவு செய்து இந்த காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மற்றும் English subtitle போட்டு Edit பண்ண முடீயுமா? தமிழில் உள்ளதனால் வேற்றினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த முடியவில்லை.. தயவு செய்து யாராவது முடிந்தவர்கள் மொழி பெயர்க்கவும்..எமது தொலைக்காட்சி நிறுவனங்கள் இதைபற்றி சிந்தித்தால் நல்லது... நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது மட்டுமல்ல அவை அனைத்து தரப்பையும் சென்று சேர வேண்டும்..YOU TUBE இல் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் All videos must be in English and English subtitle to show our local media http://eurotvlive.com/download/20090121/20...hell_attack.wmv http://eurotvlive.com/download/20090120/20...a_nelava…

    • 1 reply
    • 1.2k views
  6. Vanni, a humanitarian catastrophe in the making Since the escalation of hostilities in early 2006, the movement of goods and people into the northern part of Sri Lanka was restricted by the government. Ever since the attention of the government’s military campaign shifted to north in 2008, the blockade was escalated to essential items such as food medicine and fuel. The government has used the food, medicine and other essentials as a weapon to starve and cripple them out of their homes into refugee camps administrated by the military. As part of this strategy, the Government forced the International NGOs out of the region citing security risk in September 2008. Lat…

  7. Started by Thalaivan,

    This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom) an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees in to Sterling. As a general conversation Cashier asked how he had so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much, etc. That man told Cashier it wasn't a holiday, the money is his pocket money and was with the air force. He also mentioned that he will never go back there!!! (looks like some work, he regrets). There are 33 pilots still stationed in Sri Lanka. Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off. We do…

    • 27 replies
    • 5.4k views
  8. உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்: அன்புடையீர், தாயகத்தில் இனவாதிகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னியில் இன்னுமோர் சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தெருநாய்களாக தவிக்கவிடப்பட்டு உள்ளார்கள். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வியாதிக்காரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற துணிவில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு தனது சகல வளங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை உச்சரீதியாக பிரயோகித்து தமிழர் தாயகத்தில் இனஅழிப்பை முடுக்கிவிட்டுள்ளது. இன்று இங்கு செய்தியில் காட்டினார்கள்; ஓர் தாய் வன்னியில் கதறி அழுது தனத…

  9. மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து - காணொளியில்

  10. இலங்கை: நாளிதழ் ஆசிரியர் தாக்குதல் இலங்கையில் ராணுவத்தின் அட்டூழியங்களை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதிபர் ராஜபக்சேவின் தம்பியின் அட்டூழியத்தை வெளிப்படதற்காக த்திய கடந்த மாதம் ஒரு பத்திரிக்கையாசிரியர் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை(23.1.09) மீண்டும் ஒரு நாளிதழ் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். கத்திகுத்து காயங்களுடன் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  11. CBC இணையத்தள செய்தி சேவையில் இராணுவத்தினால் வரையறுக்க பட்ட "பாதுகாப்பு வயைலத்தில்30 பேர் கொல்லப்பட்டதாக செய்தி போட்டிருக்கிறார்கள். அதில் வாசகர்கள் தங்களின் கருத்தை எழுதலாம் மற்றது recommended இல் click பண்ணுவதால் அச்செய்தியை பலரும் பார்கிற மாதிரி செய்யலாம். உங்களால் முடிந்த அளவுக்கு சாதகமான கருத்து பதிவுகளுக்கு Recommend this comment என்பதையும் பண்ணுங்கள். எப்பவாவது இருந்திட்டு தான் எங்களின் செய்திகளை போடுவார்கள் அதன் போது பல கருத்துகளை எழுதி ஆதரவு காட்டினால் மேன்மேலும் எங்கள் அவலங்களை வெளிக் கொண்டுவர உதவும். http://www.cbc.ca/world/story/2009/01/21/sri-lanka.html http://www.cbc.ca/world/story/2009/01/22/sri-lanka.html

  12. இராசபக்சே தீர்வைத் தர முடியுமா? - பழ.நெடுமாறன் ஆளில்லாத கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்ட எக்களிப்பில் இருக்கும் இராசபக்சே இலங்கை இனப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் இதற்கு ஆதரவாக நம்பிக்கையைத் தெரிவித்து இருக் கிறார்கள். இராசபக்சேவினால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தர முடியுமா என்பது பெரும் கேள்வியாகும். 2004-ஆம் ஆண்டு நடை பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்த லிலும் அதற்குப் பின்னர் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இராசபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தனித்த பெரும்பான்மையைப் பெற முடிய வில்லை. ஜே.வி.பி., சிங்கள - உருமய போன்ற இனவெறிக் கட்சிகளி…

  13. மாபெரும் மறியல் போரட்டம் பிபிசி நிலையத்தின் முன்னால் இன்று இலண்டனில் மாலை 2:30 மணியளவில் 23.01.09 ரெயில் WHITE CITY WOODLANE LONDON W12 7R BUS 72,95,220,272

  14. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்து தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை ""ஏ தாழ்ந்த தமிழகமே தாங்கிக் கொள்வாயா?'' என்று கேள்வி எழுப்பி தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ""வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அதன் விவரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்'' தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள். மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் …

  15. மனித உரிமை மீறல் சம்பவங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் பிரித்தானியா, மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. “இலங்கையிலுள்ள அனைத்து சமூகமும் பிரச்சினைகள் இன்றி, சதந்திரமாக, சமாதானமாக வாழக்கூடிய சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்” என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார். “இலங்கையில் கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் போதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்வாகத் தகவல்கள் வெளியாகின்றன” என அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம…

  16. http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090122/PJ118/ http://www.tamilnaatham.com/advert/2009/ja...090122/PARA204/

  17. சென்னை: அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது - இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையொட்டி கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படு…

  18. பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அசாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  19. வன்னியில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திவரும் உக்கிரமான தமிழின அழிப்புப் படையெடுப்பில் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள-ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  20. நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள

    • 2 replies
    • 4.3k views
  21. போர்நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தக் கோரி தில்லியில் நாடாளுமன்றம் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொள்ளயிருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 12ம் திகதி மதிமுக பொதுச்செயலர் தில்லியில் நாடாளுமன்றம் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவி செய்வதகாவும், போரை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு முழு அளவில் முயற்சிக்கவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். -Pathivu-

    • 0 replies
    • 886 views
  22. வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடிய…

  23. வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமடு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம், மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  24. வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  25. வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில் மற்றும் மயில்வாகனம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.