Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  2. தமிழின அழிப்பினை கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகளை நிறுத்தக் கோரி, நோர்வேயில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை (22.01.09) 2:00 மணி முதல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  3. சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்புப் போரினை தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி டென்மார்க்கில் இன்று அவசரகால கவனயீர்பு்பு ஓன்றுகூடல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 645 views
  4. இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்ற இந்திய அரசாங்கத்துக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  5. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமூலை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  6. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 436 views
  7. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 487 views
  8. Hospital bombed, hundreds of wounded helpless [TamilNet, Thursday, 22 January 2009, 08:56 GMT] The Intensive Care Unit (ICU) and the surgical site of the Mullaiththeevu hospital, functioning as a makeshift hospital at Va'l'lipunam school, are destroyed in Sri Lanka Army (SLA) artillery and Mulit-Barrel Rocket Launcher (MBRL) rocket fire at 11:30 a.m. Thursday. The medical facility which was serving scores of wounded civilians, has been rendered completely out of function for the time being, displaying one of the worst inhuman scene at the 'Peace Village,' which has witnessed the most cruel civilian casualties of Sri Lanka's so-called 'War on Terrorism'. The hospi…

    • 34 replies
    • 3.3k views
  9. தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சி‌‌வ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவும் இருக்கிறது என்று கூறியபோதுதா…

  10. இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்

  11. சென்னை : சிங்கள இன மக்களுக்கு இணையாக சுதந்திரமாகவும் சமமாகவும் இலங்கைத் தமிழர்கள் வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.…

    • 11 replies
    • 4.7k views
  12. முல்லைத்தீவை கைப்பற்றினால் யுத்தம் நிறைவுற்றதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதென இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். “பிரபாகரனின் தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது” என 1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இந்திய அமைதிப் படையில் அங்கம்வகித்தவர்களில் ஒருவரான ஜெனரல் அசோக் மேதா தெரிவித்தார். இலங்கை விவகாரங்கள் தொடர்பாக அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகளின் வசமிருக்கும் முல்லைத்தீவும் படையினரால் கைப்பற்றப்பட்டால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஆங்காங்கே சிறிய குழுக்களாக மீளக் குழுநிலைப்படுத்தக்கூடும் எ…

    • 2 replies
    • 3.3k views
  13. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  14. இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் பாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும…

    • 0 replies
    • 1.7k views
  15. LTTE recovers 13 SLA dead bodies in Kallaa'ru front [TamilNet, Thursday, 22 January 2009, 16:43 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials Thursday said their defensive formations put up stiff resistance against the Sri Lanka Army (SLA) that attempted to advance through Kallaa'ru in Northwestern front, killing 40 SLA soldiers and causing injuries to 70. The Tigers have claimed that the SLA attempt to advance was thwarted after heavy fighting. The Tigers have seized weapons in the clearing mission that followed. The LTTE officials did not issue details on their casualties. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28104

    • 1 reply
    • 3.8k views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இதில் ஆர்.பி.ஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்க…

  17. அமெரிக்க ஈழத்தமிழர்களுக்கான வக்கீல் வைகோவுடன் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரலும், தற்போது அமெரிக்காவில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக வக்கீலாக செயல்பட்டு வருபவருமான புரூஸ் வெய்ன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்து பேசினார். ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல் குறித்து அவர் வைகோவுடன் விவாதித்தார்.[இலங்கை அதிபர் ராஜபக்சேவும், ] கோத்தபாய ராஜபக்ச ,ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். தமிழ் இனப்படுகொலை செய்து வரும் குற்றத்திற்காக அவர்கள் இருவர் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ம.தி.மு.க. தலைமைக்கழக…

    • 2 replies
    • 2.2k views
  18. காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் தின்று கொழுத்த கோவில் மாடுகள் - மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் பேசினார்கள். இதையடுத்து அவர்கள் மூவரையும் ஈரோடு போலீசார் கைது செய்து…

  19. சிறீலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.கடந்த 30 ஆண்டுகால யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வரும் இந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தக் கூடும் என இந்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கிழக்கில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் வல்லமையை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆய்வாளர் பேராசிரியர் சூரிய நாரயணன் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/tamil-...2009-01-22.html

    • 10 replies
    • 3.6k views
  20. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு கலைஞர் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்: பா.ம.க. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என: ராமதாஸ் முன்னிலையில் நடந்த பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க. செயற்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 21 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞரணியின…

  21. ‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் பய‌ங்கரவா‌திக‌ள் அ‌ல்ல : இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர் திங்கள், 19 ஜனவரி 2009( 20:53 IST ) எ‌ல்லா அமை‌ப்புகளையு‌ம் ஒரே க‌ண்ணோ‌ட்ட‌த்‌தி‌ல் பா‌ர்‌க்க‌க்கூடாது, ஒ‌வ்வொரு அமை‌ப்பையு‌ம் த‌னி‌த்த‌னியாக‌ப் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌ம் பய‌ங்கரவாத அமை‌ப்பு அ‌ல்ல எ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர் டே‌வி‌ட் ‌மி‌லிபா‌ண்‌ட் கூ‌றியு‌‌ள்ளா‌ர். மு‌ம்பை‌‌யி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ற்கு உ‌ள்ளான தா‌ஜ்மஹா‌ல் ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌‌ல் அவ‌ர் பே‌சியதாவது: அமெ‌ரி‌க்கா‌வி‌ல் அ‌ல்-கா‌ய்டா பய‌ங்கரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌‌தியத‌ற்கு, இ‌ஸ்லா‌மிய பய‌ங்கரவாத‌ம் எ‌ன்ற மு‌த்‌திரை கு‌த்த‌ப்ப‌ட்டது…

  22. வன்னியில் சுமார் 300,000 மக்கள் சர்வதேச உதவிகள் இன்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும் அவலப்படும் நிலையில்.. அவர்களுக்கு உதவிகள் போய்ச் சேரும் வகையில் ஜேர்மனி வெளிவிகார அமைச்சு.. மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு சிறீலங்காவையும்.. தமிழீழ விடுதலைப்புலிகளையும் அழைத்துள்ளது. தகவல்.. டெயிலிமிரர். ------------ Germany calls for humanitarian ceasefire German Foreign Minister Frank-Walter Steinmeier today called for a humanitarian ceasefire to enable humanitarian assistance to be delivered to civilians cut off by government and rebel clashes in the north-eastern region of Sri Lanka. Steinmeier expressed concern for more than 300,000 refugees on a…

  23. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். ''கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …

    • 2 replies
    • 2.6k views
  24. US President-elect Barack Obama: Sri Lanka afflicted with "problem of the other" Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war" President-elect Barack Obama said during an interview that "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us " and mentioned Sri Lanka as an example pointing out that war rages even when "everybody there looks exactly the same." Characterization of conflicts in the 21st century this way Obama said is an extention to the American Civil Rights era activist W.E. Dubois' quote "The problem of the 20th century…

    • 2 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.