Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாயைக்குள் மூழ்கியுள்ள அனைத்துலகமும் வன்னியில் தோன்றியுள்ள மனித அவலங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ் திங்கள், 26 ஜனவரி 2009, 04:39 மணி தமிழீழம் [] போரில் வெற்றி தோல்வி என்பது என்ன? ஒரு தரப்பின் பேரழிவு மறு தரப்பின் வெற்றியாக கொள்ளப்படுவதே போரியலின் வெற்றி தோல்விக்கான கருதுகோள். உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில் பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசிய…

  2. தமிழக முதல்வர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயலலிதாவும் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்குத் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=24946

  3. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

    • 11 replies
    • 1.8k views
  4. வீரகேசரி நாளேடு - இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது; அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, ஒரு சிறிய காட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் சிறைபடச் செய்துள்ளனர். புலிகள் பல…

  5. மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகளை இங்கே இணையுங்கள். இவ் இணைப்புக்களை அனைத்துலகம் நோக்கி அனுப்பி அவர்களின் கவனத்தினை எம் பக்கம் திருப்ப எம்மாலானதைச் செய்வோம்.

    • 22 replies
    • 15.2k views
  6. முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி தீவிர முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க http://www.paristamil.com/tamilnews/?p=25005

  7. புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி முன்நகர படையினர் தீவிர முயற்சி வீரகேசரி நாளேடு 1/26/2009 7:41:18 PM - முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி தீவிர முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புதுக்குடியிருப்பு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலேயே இந்த மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவத் தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதலில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினரின் குண்ட…

  8. முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை…

  9. புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க சிங்கள படையுடன் இணைந்து தேடும் இந்திய உளவு படை [ திங்கட்கிழமை, 26 சனவரி 2009, 12:57.44 PM GMT +05:30 ] முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிறைந்த முல்லைத்தீவு வீழ்ந்து விட்டது என சிங்கள ராணுவம் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. முல்லை…

    • 3 replies
    • 893 views
  10. முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தையும்…

  11. வன்னிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் அனுமதி கோரியுள்ளது. வன்னி மற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா மற்றும் மன்னாரில் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டுமென அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்த்தன, மனோ கணேசன், ஹனச் அலி, சவீஃக் ரஜாப்டீன், தலதா அத்துகோரள ஆகியோர் அடங்கிய குழுவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 37 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் மனித உரிமைகளுக்கான பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்த ஐவர் …

  12. வந்தார் மேனன் நொந்தது தமிழர் மனம் வீரகேசரி வாரவெளியீடு 1/26/2009 4:36:38 PM - வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தான் இலங்கை வரவில்லையென்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருந்தது ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரியவில்லை. சிவ்சங்கர் மேனனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவும், சிவ்சங்கர் மேனன் வடபகுதி யுத்தம் குறித்தோ யுத்த நிறுத்தம் குறித்தோ இலங்கை அரசுடன் பேச வில்லையென்று தெரிவித்திருந்தார்.அவர் இலங்கைக்குப் புறப்படும் முன்னரே என்ன நோக்கத்துக்காக இங்கு வருகிறார் என…

  13. ஊடக அடக்குமுறையை தடுக்கும் எண்ணம் உண்டா.. [26 ஜனவரி 2009, திங்கட்கிழமை 12:55 மு.ப இலங்கை] வன்முறைக்கலாசாரத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கின்றது இலங்கையின் ஊடகத்துறை. அரசின் போரியல் வெறிப்போக்குக்கு ஒத்து ஊதாத அனைத்து ஊடகங்களும் பயங்கரவாத அமைப்புகளாக அரசின் உயர்மட்டத்தினால் பச்சையாக விமர்சிக்கப்படும் பேராபத்து நிலைமை ஏற்பட்டிருப்பது வெளிப்படையான அம்சம். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் புதிய அரசநிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு இலங்கை விவகாரத்தை ஒட்டி அதன் சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிக்கை, இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க அரசின் கரிசனையை வெளிப்படுத்தும் விவகாரமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இலங்கைய…

  14. சிலருக்கு குழப்பமாக உள்ளதால் இங்கும் அறிவிக்கப்படுகின்றது. மக்களின் அவலங்கள் எனத் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, அதுவே முகப்பிலும் காண்பிக்கப்படுகின்றது. மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகளை அங்கு இணையுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showforum=144

  15. இந்தியாவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உற்பட துணை அங்கத்துவ நாடுகளும் போருக்கு பின்னல் இருந்து எம்மை ஊக்குவிக்கின்றன - இலங்கை ! Sri Lanka said Friday its military offensive against the Tamil Tigers was supported by India and the Co-Chairs to the donor community – US, EU, Norway and Japan. Foreign Minister Rohitha Bogollagama said the Co-Chairs and Sri Lanka had a common objective of a speedy solution to the conflict. Meanwhile, Japan’s special envoy Yashushi Akashi, was quoted by the Defence Ministry as “expressing satisfaction at the efforts by the Sri Lanka Government to safeguard the civilian population in the north.” Almost a hundred civilians died this week i…

  16. மகிந்தவின் படை நடவடிக்கையை தடுப்பதில்லை என மன்மோகன் உறுதி - றொயிற்றர்ஸ் (reuters) திங்கள், 26 ஜனவரி 2009, 08:09 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படை நடவடிக்கையை தடுப்பதில்லை என்பதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதாக, அனைத்துலக செய்தி ஊடகமான றொயிற்றர்ஸ் (reuters) தகவல் வெளியிட்டுள்ளது. "சிறீலங்காவால் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்களா?" என்ற தலைப்பில் வன்னியின் தற்போதைய நிலை பற்றியும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் C. Bryson Hull எழுதியுள்ள ஆய்வுப்பத்தியில், இலங்கை போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும்…

    • 2 replies
    • 1.1k views
  17. EU says agrees to take Iran group off terror list 26 Jan 2009 09:31:57 GMT Source: Reuters BRUSSELS, Jan 26 (Reuters) - European states agreed on Monday to remove exiled Iranian opposition group the People's Mujahideen Organisation of Iran (PMOI) from an EU list of banned terrorist groups, an EU official said. The official confirmed that EU foreign ministers approved a decision to take it off a list that includes Palestinian Hamas and Sri Lanka's Tamil Tigers. The PMOI is the group which exposed Iran's covert nuclear programme in 2002. It began as a leftist-Islamist opposition to the late Shah of Iran and has bases in Iraq. Western analysts say its support in …

  18. உதவி கேட்டு ஓலமிடும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதிலிருந்து அகாசியையும் அவரது பரிவாரங்களையும் தடுப்பது எது ? தாம் புலிகளின் கடைசி நகரமான முல்லைத்தீவையும் கைப்பற்றி விட்டதாக கொழும்பிலுள்ள அரசு உரிமை கோரியிருக்கிறது. அந்த அரசாங்கத்தின் ராணுவத் தளபதியோ 95 வீதமான யுத்தம் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். ஆகவே புலிகள் வெளியேறும் மக்களைத் தடுப்பதற்குக் கூடப் பலமில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே மக்களோ மீண்டும் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கைய்யில் அகப்பட்டு அடையவிருக்கும் மனிதப் பேரழிவு குறித்த நடுக்கங்களோடு மேலும் மேலும் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்க

  19. யாழ்ப்பாணம், அரியாலை, சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசங்களில் சிறிலங்கா படையினர் பாரிய சுற்றிளைப்பு தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 329 views
  20. ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views
  23. ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !! ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவ…

  24. கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டது. வடக்கும் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் விரைவில் வந்துவிடும். இந்த நிலையில் எம் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த இருமாகாணங்களிலும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதே அந்தப் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு கூறுகிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்; மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை நேற்றுச் (25) சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரத…

  25. ஊடக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது: ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதலை கண்டித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊடக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று (26) மதியம் 12 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது. சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட 5 ஊடக அமைப்புகள் இதனை ஒழுங்கு செய்துள்ளன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை குறித்து உடனடியாக வினைத்திறனான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் என ஊடக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.