ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
எதிரிகளின் விசமப்பிரச்சாரத்தை முறியடிக்கவும் புலம்பெயர் தமிழ்மக்கள் இன்றும் என்றும் எமது போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என்பதனை பறைசாற்றும் விதத்திலும் இன்றைய சிங்கள அரசின் கொடிய அழிப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் சாவடைந்துகொண்டிருக்கின்றார
-
- 3 replies
- 852 views
-
-
சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண் மூடித்தனமான விமானக் குண்டுத் தாக்குதல்களினால் மக்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயங்களும் நாலாந்தம் அடைந்து வருகின்றனர். இவ்வாறான மக்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு சுவிஸ் வாழ் மக்கள் சுவிஸ் அரசை ஆவன செய்யு வேண்டும் என்ற விடயங்களை கொண்ட துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்காக நேரடியாக கொடுத்து இளையோர்கள் பிரச்சாரம் செய்தனர். தமிழ் இளையோர்கள் மட்டுமின்றி சுவிஸ்வாழ் இளையோர்களும் சேர்ந்து இப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. - சுவிஸ் நிருபர் http://www.tamilseythi.com/tamilar/swiss-tyo-2009-01-15.html
-
- 0 replies
- 656 views
-
-
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…
-
- 6 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வே சமாதான பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முல்லைத்தீவில் மேற்கொண்டுவரும் படை முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் விடுதலைப் புலி முகவர்கள் முல்லைத்தீவு யுத்தத்தை நிறுத்துமாறு நோர்வே பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியா இரை மீட்பதால் இடைவெளி நீங்காது! - இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? கனகரவி சுதந்திர இந்தியாவை அமைப்பதற்காகப் போராடியவர்கள் சுதந்திரத் தமிழகம் அமைவதை ஏன் ஆதரிக்கக் கூடாது? சரி, ஆதரிக்கத் தேவையில்லை ஏன் தமிழீழத்தில் தமிழரை அழிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணைபுரிய வேண்டும்? குறிப்பிட்ட இந்தக் கேள்விகளுடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழீழ மக்களிற்காகத் தாராளமாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால்…. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓட்டுமொத்தமாகச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? தமிழீ…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் - பிரித்தானிய பிரதமர் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!
-
- 6 replies
- 3.1k views
-
-
பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம்: இலங்கை வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 12:31 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா கூறுகையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், பிரபாகரனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுத்துள்ள கோரிக்கை குறித்து இலங்கை சாதகமாக பரிசீலிக்கும். பிரபாகரனை கைது செய்த பின்னர் இந்தியாவிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அதை பரிசீலிப்போம். இந்தியாவில் ஒரு கொலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது! - உண்ணாவிரதத்தில் குதிக்க முன் திருமாவளவன் சுடர் ஒளிக்குப் பேட்டி "இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன்." - விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் நேற்று மாலை சுடர் ஒளி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழத்திலிருந்து உங்கள் தொப்புள்கொடி உறவு இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. அதனால் தான் உங்களிற்கும் இதை அனுப்பி வைக்கிறேன். ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு,உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊடகங்கள் அரசாங்கம் சொல்வதைதான் செய்யவேண்டும்! மஹிந்த வியாழன், 15 ஜனவரி 2009, 09:36 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] மகிந்த ராஜபக்ச ஊடக செயற் பாடுகள் தொடர்பில் நேரடியாக வும் மறை முகமாகவும் அச்சு றுத்தல் விடுத்ததார். அரசாங்கத்திற்கும் படையினருக் கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர் சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங் காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செ…
-
- 0 replies
- 599 views
-
-
முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…
-
- 10 replies
- 3k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் கனரக ஊர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 200 தமிழ் அகதிகளின் கதி தெரியவில்லை-யாழ் சிங்களக் காவல்த்துறை. சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடமாராட்சிக் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவை நோக்கிப் படகுகளில் பயணித்த சுமார் 200 தமிழ் அகதிகளை கைது செய்ததாகக் கூறியிருக்கும் சிங்களக் கடல்ப்படை இதுவரையில் அவர்களின் நிலை பற்றித் தமக்கு எதுவுமே அறியத் தரவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காக் காவல்த்துறை கூறியுள்ளது. Fate of 200 fleeing civilians arrested by SLN not known [TamilNet, Wednesday, 14 January 2009, 21:15 GMT] Sri Lankan Police in Jaffna, which had alerted the judicial system and the civil authorities on Monday that around 20…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொள்ளவுள்ள சத்தியப் போராட்டம் வெற்றிபெற சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 846 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 898 views
-
-
பின்வருவனவற்றை உங்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்களிலும் வெளியிடுவதுடன் ஏனைய இணையத் தளங்களுக்கும் அனுப்பி வையுங்கள். படங்களும் அதற்கான இணைப்புக்களும் http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-100x100.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.png http://irtag.yarl.com/wp-content/upload/st...…
-
- 10 replies
- 2.6k views
-
-
Get Flash to see this player. Get Flash to see this player.
-
- 0 replies
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 5 replies
- 1.9k views
-
-
யாழ். சுண்டிக்குளம் படையினர் வசம் - ஊடக மத்திய நிலையம் வீரகேசரி நாளேடு 1/14/2009 11:14:52 PM - படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும் மோதலையடுத்து, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் பகுதியை படையினர் இன்று மாலை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதலின் போது கடற்புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் ஒருவரான திரு என்பவரும் கொல்லப்பட்டதுடன், படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது குறித்து ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தின் சுண்டிக்குளம் பிரதேசமே யாழ். மாவட்டத்தில் புலிகளிடம் எஞ்சியிருந்த பகுதியான பிரதேசமாகும். இந்தப் பகுதியின் மீது படை நடவடிக்கையை மேற்கொண்ட இரா…
-
- 17 replies
- 4.4k views
- 1 follower
-
-
இலங்கை ஜெர்மனிய தூதுவர் கருத்துக்கு வெளியுறவு அமைச்சு அதிருப்தி ´ வியாழன், 15 ஜனவரி 2009, 22:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலங்கை ஜெர்மனிய தூதுவர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வெளியுறவு அமைச்சு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற ஜெர்மனிய தூதுவர், ஜர்கன் ரெத், "இன்று ஒருவர் மௌனித்துள்ளார். நாங்கள் இதனைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்க வேண்டும். இன்று தாமதமாகி விட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் "இன்று மனிதத்துவத்தின் பாரிய உண்மை குரலை இழந்துவிட்டோம" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையின் வெள…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிலாவத்தையில் நேற்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பெரும் இழப்புக்களை சிறிலங்காப் படையினர் சந்தித்த நிலையில் அப்பகுதி மீது இன்று சிறீலங்கா நடத்திய கொடூர வான் தாக்குதலில் கட்டங்கள் பல சேதமடைந்துள்ளன. பாடசாலைகள் மற்றும் தனியார் வீடுகள் என்பன கடுமையான சேதங்கள் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/sila...2009-01-14.html
-
- 0 replies
- 2.3k views
-